<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8476595</id><updated>2011-10-02T23:22:24.384+08:00</updated><title type='text'>படிப்பகம்:</title><subtitle type='html'>புத்திலக்கிய கர்த்தாக்களின் படைப்புகள்.படைப்பு பற்றிய பார்வை.வாசக எண்ணம் </subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>68</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-113541514940883613</id><published>2005-12-24T17:02:00.000+08:00</published><updated>2005-12-24T17:05:49.420+08:00</updated><title type='text'>மீளவும் 'மூன்றாவது மனிதன்'</title><content type='html'>24 டிசம்பர் 2005&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கபூர்வமான முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டகால இடைவெளியின் பின், மீளவும் 'மூன்றாவது மனிதன்' சஞ்சிகையை வெளிக்கொணர உத்தேசித்துள்ளோம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்து தமிழ் கலை இலக்கிய சமூகத் தளங்களில், அக்கறைக்குரிய பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடுவதற்கான களம் இன்மைபற்றிய கவலையை நமது தமிழ்ச் சூழலில் அக்கறையுள்ள சக்திகளிடமிருந்து பல்வேறு தடவைகள் கேட்கக்கூடியதாக உள்ளது. இத்தகைய கவலையும் நிலைமையும், தனிமனிதர்களுடைய அங்கலாய்ப்பு மட்டுமன்று, ஒட்டுமொத்த ஈழத்தமிழ் இலக்கியத்தின் பின்னடைவு என்றே கொள்ளப்பட வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கலை இலக்கிய நண்பர்களுடனான உரையாடலின் பின் மூன்றாவது மனிதனை வெளிக்கொண்டு வருவதற்கான ஆரம்ப முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து மாத இதழாக வெளிவரவுள்ளது. ஒரு சிற்றிலக்கிய ஏட்டின் உயிர்வாழ்வும், அதன் காத்திரமும் அதன் பேசுபொருளிலேயே (படைப்புகள்) தங்கி உள்ளது என்பதை நாமறிவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், அக்கறை கொண்ட வாசகர்களின் ஒருமித்த பங்களிப்பே நமது முயற்சியை சாத்தியப்படுத்தும். தொடர்ச்சியான உரையாடலும், விரைவான பிரசுர வருகையும் இன்று அவசியமாகி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்புகளை, கருத்துக்களை எமக்கு ஜனவரி 10ம் திகதிக்கு முன் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும் கீழ்வரும் குறிப்பு தங்களுக்குதவும்!&lt;br /&gt;&lt;br /&gt;பிரதம ஆசிரியர்,&lt;br /&gt;மூன்றாவது மனிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;617, Awisawella Road,&lt;br /&gt;Wellampitiya - Sri Lanka.&lt;br /&gt;Tel: 077 3131627&lt;br /&gt;Email: &lt;a href="mailto:thirdmanpublication@yahoo.com"&gt;thirdmanpublication@yahoo.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-113541514940883613?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/113541514940883613/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=113541514940883613' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/113541514940883613'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/113541514940883613'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/12/blog-post.html' title='மீளவும் &apos;மூன்றாவது மனிதன்&apos;'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-113305263528883483</id><published>2005-11-27T08:48:00.000+08:00</published><updated>2005-11-27T08:50:35.303+08:00</updated><title type='text'>அகவணக்கம்</title><content type='html'>தமிழீழ விடுதலை/தமிழர்களின் விடுதலை என்னும் பெருங்கனவிற்காய் தமது இன்னுயிரை ஈந்த அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களையும் மரணித்த பொதுமக்களையும் இந்நாளில் நினைவு கூருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு எனது அகவணக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இழந்து போன இந்த ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது.இதில் ஏற்றத்தாழ்வுகள் கண்டுபிடிக்க முனைவது சிறுமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஓருயிரை தியாகி என்றும் இன்னோருயிரை துரோகி என்றும் கட்டமைக்கும் ஒருபக்கத்தினரைப்  போலவே&lt;br /&gt;&lt;br /&gt;ஓருயிரை மக்கள் நேசர்கள் என்றும் இன்னோருயிரை பயங்கரவாதிகள்/தற்கொலைக் குண்டுதாரிகள் என்று கட்டமைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னோரு பக்கத்தினரையும் மறுக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-113305263528883483?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/113305263528883483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=113305263528883483' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/113305263528883483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/113305263528883483'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/11/blog-post_27.html' title='அகவணக்கம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-113265422870148662</id><published>2005-11-22T18:07:00.000+08:00</published><updated>2005-11-22T18:10:28.713+08:00</updated><title type='text'>சிங்கப்பூரின் முன்னுதாரணம்</title><content type='html'>உலகமெங்கும் சிறுவர்களை பாலியற் தொழிலில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது.தென்கிழக்காசிய வட்டாரம் இதில் முன்னணியில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் சட்டபூர்வ வயதுக்கு குறைந்தோரை பாலியல் தொழில் ஈடுபடுத்துவதோ அவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதோ கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.வயது குறைந்த ஒருவரின் விருப்பதுடன் உறவு கொண்டால் கூட அது தண்டனைக்குரிய குற்றமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் வயதுகுறைந்த பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் சிங்கப்பூர் ஆண்கள் தாய்லாந்திற்கும் இந்தோனேசியாவின் பாத்தாம் நகருக்கும் விடுமுறையைக் கழிக்கப் போவது வழமையாக  உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக் கணிப்பொன்றின் மூலம் அண்மைக்காலங்களில் சிங்கப்பூர் ஆண்கள் வயது குறைந்தோருடனான உறவை மேற்கொள்ள 'பாத்தாம்' செல்வது அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.பன்னிரெண்டு வயது முதல் பதினாறு வயது வரையிலான பெண்களை முதலீடாகக் கொண்டு பாலியற் தொழில் 'பாத்தாமி'ல் கொடிகட்டிப் பறக்கிறது.&lt;br /&gt;இதனைத் தடுப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.இனிமேல் சிங்கப்பூருக்கு வெளியேயும் சிங்கப்பூர் வாசிகள்  வயது குறைந்தோருடன் பாலியல் உறவிலீடுபட்டது நிரூபிக்கப்பட்டால் உள்ளூரில் நடைபெறும் குற்றத்திற்கு என்ன தண்டனையோ அதே தண்டனை கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி 'பாத்தாம்' செல்லும் ஒரு சிங்கப்பூர் வாசி.வயது குறைந்த பாலியல் தொழிலாளியுடன் உறவு வைத்துக்கொண்டால் கூட தண்டனைக்குரிய குற்றம்.இதே சட்டத்தின் படி உள்ளூரில் பாலியல் வன்முறைக்கு என்ன தண்டனையோ அதே தண்டனை அதனை வெளியூரில் செய்தாலும் கிடைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தின் எந்தவொரு மூலைக்கும் இந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்கிறது அரசு&lt;br /&gt;ஒருவர் பாலியல் உறவுகொள்வதை  எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்வியும் கூடவே எழுந்தாலும் சிங்கப்பூர் சரியானதொரு முன்னுதாரணத்தை காட்டியுள்ளது.இதனை வாய்கிழிய ஜனநாயகம் பேசும் மற்றைய நாடுகளும் பின்பற்றினால் சிறுவர்களை பாலியலில் ஈடுபடுத்துவது எவ்வளவோ குறையும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-113265422870148662?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/113265422870148662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=113265422870148662' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/113265422870148662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/113265422870148662'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/11/blog-post_22.html' title='சிங்கப்பூரின் முன்னுதாரணம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-113256625457765632</id><published>2005-11-21T17:42:00.000+08:00</published><updated>2005-11-21T17:59:31.586+08:00</updated><title type='text'>காட்டுமிராண்டிகள் கூட்டம்</title><content type='html'>யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு இளைஞனை அடித்தே கொன்றிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி நிறைய எழுதினேன் கடைசியில் எனக்கே கோபத்தில் உளறுவதாகப் பட்டதால் அழித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்திற்கு எதற்குப் போராட்டம் என்று கேட்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;ஒருத்தனை அடித்தே கொல்ல முடியும் அதுவும் பொதுமக்கள் சேர்ந்து என்றால் யாழ்ப்பாணம் எந்தளவு வளர்ச்சி அடைகிறது என்று சொல்லத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மிலேச்சக் கூட்டத்தில் பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் ஒரு சமூக விரோதி இவனுக்கான தண்டனையை நீங்களே தீர்மானியுங்கள் என்று எழுதிய ஒரு வாசகம் போதும் இந்த நீதி தேவதைகளை உசுப்பேற்றி விடுவதற்கு.ஒவ்வொருவனுக்குள்ளும் இருக்கும் சமூக விரோதி இளைத்தவன் ஒருவன் கிடைத்தால் நீதி தேவதையாகிவிடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளைக்கே இராணுவம் புலி இயக்க உறுப்பினன் ஒருவனைப் பிடித்து கையையும் வாயையும் கட்டி சமூக விரோதி என்று எழுதிப் போட்டால் போதும்.அவனை யார் இன்னார் என்று விசாரிக்காமல் அடித்தே கொன்றுவிட்டு நாட்டைக் காப்பாற்றிய சந்தோசத்தில் போகும் இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செயற்பாட்டில் தாங்கள் ஏற்படுத்திய பாதிப்பைப் பற்றி புலிகள் சிந்திக்கவேண்டிய நேரம் இது.இல்லாவிட்டால் அவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் எழுச்சி&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்து மக்கள் மெல்ல மெல்ல தீவிர மனச்சிதைவுக்குள்ளாகிக்கொண்டிருக்கிறார்களோ என்று எனக்குப் பயமாகவிருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-113256625457765632?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/113256625457765632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=113256625457765632' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/113256625457765632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/113256625457765632'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/11/blog-post_21.html' title='காட்டுமிராண்டிகள் கூட்டம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-113220317913611423</id><published>2005-11-17T12:32:00.000+08:00</published><updated>2005-11-17T13:10:28.616+08:00</updated><title type='text'>பெல்ஜியத்தில் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/6790/382/1600/beljiam.5.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/6790/382/320/beljiam.2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் பெல்ஜியத்தில் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல நூற்றுக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(மேலதிக செய்தி உதவி:&lt;a href="http://jananayagam.blogspot.com/2005/11/blog-post_13.html"&gt;ஜனநாயகம் அண்ணா&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வைப் படம்பிடிக்க முயன்ற பெல்ஜியம் வாழ் தமிழ் இளைஞர் ஒருவர் நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினரான புலம்பெயர் வாழ் ஜனநாயகப் பேரவையினரால் தாக்கப்பட்டு அவரது படப்பிடிப்புக் கருவி சேதமாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வழியில் தொடர்ந்தும் &lt;span style="color:#ff6666;"&gt;புலம்&lt;/span&gt; &lt;span style="font-size:+0;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;span style="font-size:+0;"&gt;பெயர்&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வால்&lt;/span&gt; &lt;span style="color:#33cc00;"&gt;ஜன&lt;/span&gt; &lt;span style="color:#cc33cc;"&gt;நாய்&lt;/span&gt; &lt;span style="color:#cc9933;"&gt;அகத்தை&lt;/span&gt; முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;கீழே வைக்கப்பட்டிருக்கும் போத்தல்களில் &lt;strong&gt;பச்சை :ஹெனிக்கன்(ஏதோ இந்தப் பொடிப்பயலுக்குத் தெரிந்தது)&lt;/strong&gt; மற்றது என்ன பிராண்ட் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு சிறந்த சமூகப் பொறுப்புணர் வாலர் பட்டம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட உதவி நன்றி அநாமதேயம்:ஜனநாயகம் வலைப்பதிவு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-113220317913611423?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/113220317913611423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=113220317913611423' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/113220317913611423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/113220317913611423'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/11/blog-post_17.html' title='பெல்ஜியத்தில் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-113213453466059884</id><published>2005-11-16T17:35:00.000+08:00</published><updated>2005-11-16T17:52:30.800+08:00</updated><title type='text'>ராம்- சாயம் வெளுத்தபின்னும் வண்ணப்பூச்சு</title><content type='html'>இந்து ராமின் பிய்ந்து போன முகமூடியை ஒட்டவைக்கும் முயற்சி நடக்கிறது.அவர் கண்மூடித்தனமான இந்தியத் தேசியவாதி இல்லை என்பதற்கு ஜெயகாந்தனின் கட்டுரை நோண்டியெடுக்கப்பட்டு அது பொருந்துமா இல்லையா என்றுகூடப் பார்க்காமல் ஜெயகாந்தன் சொல்கிறார் இதைச் சொன்ன ஜெயகாந்தன் புத்தியுடையவராகவே இருந்திருப்பார் என்ற பொதுப்புத்தியில் இதனை நானும் வழிமொழிகிறேன் என்கிற ரீதியில் சிவகுமார் குறிப்பெழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது அன்றைய ராம் புலிகளை ஆதரித்ததற்கும் இன்றைய ராம் புலிகளை எதிர்ப்பதற்கும் கட்டாயம் காரணம் இருக்கும் அந்தக் காரணமோ அவரது கொள்கையோ எதுவாக இருந்தாலும் அவரை நான் மதிக்கிறேன் அவரை வழிமொழிகிறேன்.இரண்டு ராமையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பது பொதுப்புத்தியில்லை மந்தையாட்டுப்புத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;மந்தையாட்டுக்கூட்டத்தில் முன்னால் போகும் ஆட்டைப் பின் தொடர்வதற்கு பின்னால் போகும் ஆட்டுக்குக் கட்டாயம் காரணம் இருந்தே தீரும்.அதைத் தொடரும் ஆட்டுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்.மொத்தத்தில் பார்க்கும் எமக்கு மந்தையாட்டுக் கூட்டம் ஒரே ஆட்டைப் பின் தொடர்வதாய்த் தோன்றுவதற்குக் கூட ஏதேனும் காரணம் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து ராம் மட்டுமல்ல இன்னபிற இந்தியத் தேசியவாதிகள் விடுதலைப் புலிகளையும் மற்ற இயக்கங்களையும் ஆயுதம் கொடுத்து,பயிற்சியும் கொடுத்து போராடத் தூண்டியதற்கு முக்கிய காரணம் ஈழத்தமிழர் மேலிருந்த அக்கறை என்பதை விட இந்தியாவின் நலனில் உள்ள அக்கறை என்பதே பொருத்தமாக இருக்கும்.இந்து ராம் விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்கும் அவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததற்கும் அதேதான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ராம் காட்டிய அக்கறை இந்திய நலனைச் சார்ந்ததன்றி ஈழத்தில் அமைதி ஏற்படவேண்டுமென்பதோ விடுதலைப்புலிகளுக்கு நன்மை செய்யவேண்டுமென்பதோ அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் மூண்ட பின்னர் கூட அவர்களை தம் பக்கம் சாய்த்துவிட இந்திய அரசியல் மட்டத்தினரின் தூதராக பிரபாகரனைச் சந்தித்தார்அது கூட இந்திய நலனை முன்னிறுத்தியதுதான்.ஜெயகாந்தனுக்கு அந்த நேரத்தில் ராமை எதிர்க்கவேண்டி இருந்திருக்கிறது இந்தச் சம்பவத்தை தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.ஆனால் அதனை உதாரணமாக சிவகுமார் எடுத்துப் போட்டிருப்பது ராமை நியாயப்படுத்தப் போய் தன் பங்கிற்கு அவரது முகமூடியை இன்னும் கொஞ்சம் பிய்த்துப் போட்டதாகத் தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிவரை ஆரம்பத்தில் ராம் ஏன் விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்பதற்கும் இப்போது ஏன் எதிர்க்கிறார் என்பதற்கும் காரணங்கள் தேட சிவகுமார் முனையவில்லை ராம் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும்.காரணமில்லாமல் அவ்வாறு செய்திருக்கமாட்டார் என்றவாறாகத்தான் அவரது அணுகுமுறை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா நேரத்திலும் இந்தியத் தேசியவாதியாகவே ராம் செயற்பட்டிருக்கிறார்.அதனாலேயே புலிகள் இந்தியாவின் அழுத்ததிற்கு பணியாத நிலமை வந்தபோது அவர்களின் தீவிர எதிர்ப்பாளராகத் தன்னை மாற்றிக்கொண்டார்.இதனை சந்தர்ப்பத்திற்கேற்ற மாதிரி மாறிக்கொள்ளும் குள்ளநரித்தனம் என்றும் குறிப்பிடலாம் அல்லது சிவகுமார் சொல்ல வருவது மாதிரி இராசதந்திரம் என்றும் சொல்லிக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு என்பது ஒற்றைப் பரிமாணமுள்ளது அல்ல அதற்குப் பல பரிமாணங்கள் உண்டு அவற்றின் பரிமாணத்துக்கேற்ற மாதிரி அவற்றைப் பார்க்கவேண்டும் எம் கண்ணுக்கு வண்ணக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்த்தால் வரலாறும் எமது கண்ணாடியின் நிறமாகத்தான் தோன்றும்.எதையும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்வதற்கு முன்னாலே வரலாற்றை முழுமையாக தெரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விடயத்தில் ஜெயகாந்தன் எவ்வளவோ மேல் என்று புரிகிறது.அவர் சொல்வது போன்று அன்றிலிருந்து இன்றுவரை அவர் ஒரே நிலைப்பாட்டில்-அது புலி எதிர்ப்பாக இருந்தாற் கூட-இருந்திருந்தால் அவரை மதிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;ஆனால்&lt;/p&gt;&lt;p&gt;இந்த வன்முறையாளர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பது வேறு: இவர்களுக்கே இடம்&lt;br /&gt;கொடுப்பது வேறு என்று புரிந்து கொண்ட ராஜீவ் காந்திதான் ஜனநாயக வழியில் அரசியல்&lt;br /&gt;தீர்வு காண்பது ஒன்றே ஈழப்பிரச்னை தீர வழியென்று நிரூபித்தார். அமிர்தலிங்கமும்,&lt;br /&gt;ஈழப் புரட்சிகர முன்னணியினர் பலரும் ராஜீவின் வழியை ஆதரித்தனர். யாழ்ப்பாணம்&lt;br /&gt;புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. ஈழத் தமிழ் மாநிலம் அமைந்தது. தேர்தலும் நடந்து&lt;br /&gt;தமிழர்க்கு என்று ஒரு மாநில அரசும் அமைந்தது...&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;என்று சொல்வதற்கு ஜெயகாந்தன் நிச்சயம் வெட்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.பிரம்படி முதல் யாழ் வைத்தியசாலை வரை பலநூற்றுக்கணக்கான மக்களின் குருதியில் தோய்ந்து பொம்மை ஆளுநர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஈழத்தமிழ் மாநிலம்.பலநூற்றுக்கணககான பெண்களை பசியாறக் கொடுத்து இந்திய இராணுவத்தால் ஜனநாயக முறைப்படி காவல் காக்கப்பட்டதை வசதியாக மறைக்கும் ஜெயகாந்தன் ராமுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர் இல்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-113213453466059884?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/113213453466059884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=113213453466059884' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/113213453466059884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/113213453466059884'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/11/blog-post.html' title='ராம்- சாயம் வெளுத்தபின்னும் வண்ணப்பூச்சு'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-112747040625137575</id><published>2005-09-23T18:02:00.000+08:00</published><updated>2005-09-24T13:56:45.343+08:00</updated><title type='text'>'புரகந்த களுவற'</title><content type='html'>&lt;img alt="cdv0035.jpg" src="http://kavithai.yarl.net/archives/cdv0035.jpg" width="260" height="334" border="0" /&gt;&lt;br /&gt;இலங்கை இனப்பிரச்சனையினதும் தொடரும் யுத்தத்தினதும் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் திரைப்படம் &lt;a href="http://www.vithanage.com/pura_java_menu/pv_pura_index.html"&gt;'புரகந்த களுவற'&lt;/a&gt;(Death on a full Moon Day)&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய சிங்கள திரைத்துறையின் சிறந்த இயக்குனரான &lt;a href="http://www.vithanage.com/html/pv_news_arch_004.html"&gt;'பிரசன்ன விதானகே&lt;/a&gt;'யால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் நிறைந்த பாராட்டுக்களோடு நிறையவே சர்ச்சைகளையும் தோற்றுவித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் நாகரீகங்கள் பெரிதும் வந்தடையாத குக்கிராமம் ஒன்றிலிருந்து இராணுவத்தில் சேர்ந்து போருக்குப் போன சிங்கள இளைஞனின் குடும்பத்தைச் சுற்றிக் கதை பின்னப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வயதான கண்பார்வை இல்லாத தந்தை.திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்குக் தாயாகிய மூத்த சகோதரி,திருமணத்திற்குக் காத்திருக்கும் இளைய சகோதரி.அவளது திருமணப்பரிசாகக் கட்டப்பட்டு அரைகுறையில் நிற்கும் வீடு.இவ்வளவும் இராணுவத்தினனான அந்த இளைஞனின் மதாந்திர உழைப்பை நம்பியே நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பூரணை நாள் ஒன்றில்(பௌத்தர்களுக்கு பூரணை விசேட வழிபாட்டு தினம்)போரில் இறந்து போன இராணுவ வீரனது பூத உடலைத் தாங்கியவண்னம் கார் ஒன்று அவர்களது வீட்டை விசாரித்துக் கண்டுபிடித்து வருகிறது.&lt;br /&gt;தனது மகன் போரில் இறந்திருப்பான் என்பதை நம்ப தந்தை தயாரில்லை.மகன் உயிருடன் இருக்கிறான் என்றே அவர் நம்புகிறார்.உடலைச் சுமந்து வந்த இராணுவத்தினரோ இறந்ததை உறுதிப்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரனின் முகத்தைப் பார்க்க விரும்பிய சகோதரிக்கு போரில் அவனது உடல் சிதைந்துவிட்டதாகக் கூறி பூத உடலைத் தாங்கிய பேழையை திறக்க மறுக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரிகள் புலம்ப,வயோதிகத் தந்தை அதிர்ச்சியோடு செயலற்று நிற்க மழை சோவெனப் பெய்துகொண்டிருக்க அவர்களது நிலத்திலேயே மகன் உடல் புதைக்கப்படுகிறது.தந்தையும் வேண்டா வெறுப்பாக மதச் சடங்குகளைச் செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் தந்தையை தேடி வரும் கிராம சேவகர் இராணுவத்தில் இருந்து இறந்தவர்களுக்குக் கிடைக்கும் நட்ட ஈட்டுக்கான விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து அதை நிரப்பித் தந்தால் தான் பணத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறுகிறார்.அத்தோடு அந்தப் பணம் வருமிடத்து வீடு கட்டுவதற்காகத் தன்னிடம் வாங்கிய கடனைத் தருமாறும் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகன் இறக்கவில்லை என உறுதியாக நம்பும் தந்தை அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் வறுமை தாங்கமுடியாத இளைய மகள்.தன்னை மணம்புரிவதற்காகக் காத்திருப்பவனது எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நகரத்துக்கு வேலைக்குப் போகிறாள்.தந்தையின் முடிவு எல்லாவற்றையும் மௌனமாகவே ஏற்றுக்கொள்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நட்ட ஈட்டுக்கு விண்ணப்பிக்கக் கோரி கிராம சேவகர் அடிக்கடி வீட்டுக்கு வந்து நெருக்குதல் கொடுக்கிறார்.அதனை ஏற்றுக்கொண்டால் தான் மகன் இறந்ததை ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்பதால் தந்தை நட்ட ஈட்டை ஏற்க மறுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை மகன் பண்டாரவினது மூன்றாவது மாத நினைவுக்காய் தானம் வழங்கவேண்டும் என்று நினைவுறுத்துகிறார் கிராமத்து மதகுரு.செய்வதறியாத நிலையில் மூத்த மகளும் அவள் கணவனும் வயோதிகரை நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ளும்படி நெருக்கிறார்கள்.&lt;br /&gt;இளைய மகளைத் திருமணம் செய்யவிருந்தவனோ வீட்டு வறுமையைத் தீர்ப்பதற்கு தானும் பண்டார வழியில் இராணுவத்திற்குச் சேர்வதுதான் ஒரே வழியென்ற முடிவுக்கு வருகிறான்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பௌர்ணமியும் வருகிறது.பண்டாரவின் நினைவாய் தானம் வழங்க ஆயத்தம் நடக்கிறது.தந்தையால் பொறுக்க முடியவில்லை.மண்வெட்டியுடன் போய் மகனைப் புதைத்த குழியைத் தோண்ட ஆரம்பிக்கிறார்.மகள்களின் அழுகுரல் கேட்டு ஊராரும் கூடிவிடுகிறார்கள்.கிழவனாரைத் திருப்திப்படுத்தவேண்டி மருமகன் புதைகுழியைத் தோண்டி பேழையை வெளியே எடுக்கிறான் அனைவரும் சேர்ந்து பேழையைத் திறக்கிறார்கள்.உள்ளே இரண்டு மரக்குற்றிகள் துணியாற் சுற்றப்பட்டு வைக்கைப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் படத்தின் கதை.சிங்களத் திரைப்படங்கள் யதார்த்தத்திற்கு மிக அருகிலானவை என்பார்கள்.அந்த வகையில் இது யதார்த்தத்தை எந்தவித மிகைப்படுத்தலுமின்றி அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை,மதகுருக்கள் இடையிலான உறவு என்பன அழகாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளன&lt;br /&gt;&lt;br /&gt;வயோதிகத் தந்தை வன்னிஹாமியாக பிரபல நடிகர் ஜோ அபேவிக்ரம திறம்படச் செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 75 நிமிடங்களே நகரும் படம் முடியும் வரைக்கும் மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படம் நாட்டுக்காகப் போராடும் இராணுவத்தினரைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி அதற்குக் தடைவிதிக்குமாறு பிரசன்னா விதானகே மீது அழக்குத் தொடரப்பட்டுள்ளது.பல்வேறு மிரட்டல்களையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துள்ளார்.ஒரு கிராமத்து ஏழைக் குடும்பத்து இராணுவ வீரன் வாழ்க்கையை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டியதற்கான எதிர்ப்பு அது&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களத் திரைப்படங்களை வாங்க &lt;a href="http://www.lanka.info/shops/videoStore/videoSelectPage.jsp?co=all&amp;sc=8&amp;amp;so=&amp;artistName=dh&amp;amp;searchText="&gt;விரும்புபவர்களுக்கு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(கீத்துகொட்டாய் அண்ணாச்சி சன்னாசிக்கு இந்தப் பதிவு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-112747040625137575?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/112747040625137575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=112747040625137575' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112747040625137575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112747040625137575'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/09/blog-post_23.html' title='&apos;புரகந்த களுவற&apos;'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-112740152539000011</id><published>2005-09-22T22:29:00.000+08:00</published><updated>2005-09-22T23:05:25.466+08:00</updated><title type='text'>நான்கு குறும்பாக்கள்</title><content type='html'>ஆங்கிலத்தில் Limarics என்றழைக்கப்படும் குறும்பாக்களை தமிழில் அழகாகவும் சுவையாகவும் செய்தவர் மகாகவி.து.உருத்திரமூர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது நூறு குறும்பாக்கள் 'சௌ'வின் கருத்தோவியங்களுடன் மித்ர பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளன.'சௌ'வின் ஓவியங்கள் வருடியில் தெளிவாக வரவில்லை ஆகவே எனக்குப் பிடித்த நான்கு குறும்பாக்களை மட்டும் இடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெஞ்சனிலே வந்தழகக் கோனார்&lt;br /&gt;பெருங்கதிரை மீதமரலானார்.&lt;br /&gt;அஞ்சாறு நாள் இருந்தார்&lt;br /&gt;அடுத்த திங்கள் பின்னேரம்&lt;br /&gt;பஞ்சியிலே இறந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;0000000000000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தத்திற் கார்,கொழும்பிற் காணி,&lt;br /&gt;சோக்கான வீடு,வயல்,கேணி&lt;br /&gt;இந்தளவும் கொண்டுவரின்&lt;br /&gt;இக்கணமே வாணியின் பாற்&lt;br /&gt;சிந்தை இழப்பான் தண்டபாணி&lt;br /&gt;&lt;br /&gt;0000000000000000000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;குலோத்துங்கன் வாகையொடு மீண்டான்&lt;br /&gt;குவலயமே நடுங்க அரசாண்டான்.&lt;br /&gt;"உலாத் தங்கள் பேரில்,இதோ!"&lt;br /&gt;-ஒரு புலவர் குரலெடுத்து"&lt;br /&gt;நிலாத்திங்கள்...." எனத் தொடங்க, மாண்டான்&lt;br /&gt;&lt;br /&gt;00000000000000000000000000000000&lt;br /&gt;&lt;br /&gt;முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்&lt;br /&gt;முன்னாலே வந்து நின்றான் காலன்.&lt;br /&gt;சத்தமின்றி,வந்தவனின்&lt;br /&gt;கைத்தலத்திற் பத்து முத்தைப்&lt;br /&gt;பொத்தி வைத்தான்.போனான் முச்சூலன்&lt;br /&gt;&lt;br /&gt;0000000000000000000000000000000000&lt;br /&gt;குசும்பாக எழுதினாலும் ரசிக்கும்படி குறும்பாக எழுதும் குசும்பனுக்கு இக்குறும்பா&lt;br /&gt;&lt;br /&gt;பிற்குறிப்பு:இந்தக் குறும்பாக்களைப் படித்து ரசிப்பதோடு மட்டுமன்றி சிறப்பாக குறும்பா எழுதும் ஒருவருக்கு பரிசு வழங்கும் உத்தேசம்.எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-112740152539000011?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/112740152539000011/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=112740152539000011' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112740152539000011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112740152539000011'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/09/blog-post_112740152539000011.html' title='நான்கு குறும்பாக்கள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-112735325800394288</id><published>2005-09-22T09:34:00.000+08:00</published><updated>2005-09-22T09:40:58.010+08:00</updated><title type='text'>யுத்தத்தின் மறுபக்கம்</title><content type='html'>இலங்கையின் இனப்பிரச்சனையும் யுத்தமும் தீவிரமடைந்திருந்த காலத்தில் அதாவது யாழ்நகருக்கான யுத்தம்,முல்லைத்தீவு அழித்தொழிப்பு,வன்னிக்கான ஆக்கிரமிப்பு யுத்தம் போன்றவை நடந்துகொண்டுகொண்டிருக்கும் போது சில கதைகள் எம்மிடையே உலவின.சில வாய்வழி வதந்திகளாக அன்றி தினக்குரல்,வீரகேசரி முதலிய தேசிய அளவில் வெளியாகும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தில் இறந்ததாகக் கருதி மரணச் சடங்கும் நடத்தப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் திரும்பி வந்த கதைதான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சண்டையின் போதோ அல்லது முகாம் தாக்குதலுக்குள்ளாகும்போதோ எதிர்கொள்ளும் இராணுவப்படைப்பிரிவு சிதைந்துபோவது வழமை.அந்தப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கடுமையான காயமுற்றோ அல்லது தப்பியோடியோ இருக்கும் பட்சத்தில் அவர்களுடனான தொடர்பாடல் அற்ற நிலையில் அரசாங்கம் அவர்களையும் இறந்ததாகக் குறித்து வீட்டாருக்குத் தெரியப்படுத்தி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் செய்தியாகப் படிக்கும்போது சிறுவயதில் எனக்கும் வேடிக்கையாகத் தான் இருக்கும்.அரசாங்கத்திற்காகப் போராடும் இராணுவத்தினரையே அரசாங்கத்தால் ஒழுங்காகப் பராமரிக்க முடியவில்லை என்பது கேலியாகத் தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வேறு சில ஊடகங்கள் வழியாக தென்னிலங்கையில் பெயரே தெரியாத சிறு சிறு கிராமங்களில் பலநூறு குடும்பங்கள் இந்த இராணுவத்தினரின் மாத வருவாயை நம்பித்தான் உயிர்வாழ்கின்றன என்பதை அறிந்துகொண்டபோது யுத்தத்தின் மறுபக்கமும்தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாமெல்லாம்பொதுவாக நம்புவது சிங்கள இளைஞர்கள் இனவாதத்தின் காரணமாகத் தான் இராணுவத்தில் சேர்கிறார்கள் என்பதே&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தினரில் பாதிப்பேர் இனவெறி காரணமாகவும் நாடு நமதே என்ற அரசியல் தூண்டுதல்கள் காரணமாகவும் சேர்கிறார்கள் என்றால் இன்னொருபுறம் தாளமுடியாத வறுமையும் தன் பங்கிற்கு இளைஞர்களைச் சேர்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு யுத்தத்தின் பின்னாலும் பலநூற்றுக்கணக்கானவர்கள் இறந்த பின்னாலும் எஞ்சியிருக்கும் வறுமை மற்றவர்களையும் கொண்டுவந்து சேர்க்கிறது.இவர்கள் பெரும்பாலும் மத்திய இலங்கை,மலையகப் பகுதிகளிலுள்ள குக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குடும்பங்களினது இளைஞர்களினதும் வறுமையையும் அறியாமையையும் ஆளும் வர்க்கம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.இராணுவத்துக்கு ஆள் தேவைப்படும்போதெல்லாம் அரசாங்கம் கொழும்பையும் அதைச் சூழவுள்ள பகுதிலும் வசிக்கும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளிடமோ அல்லது வியாபாரிகளின் பிள்ளைகளிடமோ போவதில்லை.இப்படியான கிராமங்களுக்குத் தான் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; இவர்கள் மத்தியில் நாடு பற்றிய,இனம் பற்றிய பிரச்சாரங்கள் எடுபடுவதில்லை.ஆறாம் வகுப்புவரை கல்வி கற்றவனுக்கு பதினோராயிரம் ரூபா மாதச் சம்பளம் என்பதுதான் அவர்களிடையே எடுபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை போரில் சிக்கி இறந்துபோனால் தொகையாகக் கிடைக்கும் ஒரு சில லட்ச ரூபாக்களால் குடும்பம் வாழ்ந்துகொள்ளும் என்று நம்பித்தான் பல இளைஞர்கள் இராணுவத்தில் சேர்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை போரில் இறந்தபின் அதே குடும்பத்து மகனோ அல்லது தமையன் இறந்தபின் தம்பியோ மீண்டும் இராணுவத்தில் சேர்வதற்கான காரணம் அவர்களது வறுமை.ஒருமுறை கண்ட இழப்பும் கையறுநிலையும் திரும்பத் திரும்ப இராணுவத்தில் சேர்வதே ஒரே வழியாக அவர்களுக்குப் புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அரசாங்கமோ படைக்கு ஆள்ச்சேர்க்கவும் பாதுகாப்பு நிதிக்கு பெருமளவில் துண்டுவிழும் தொகையைச் சரிப்படுத்தவும்பல்வேறு தந்திரங்களைக் கையாண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சில இராணுவத் தாக்குதல்களில் மாண்ட நூற்றுக்கணக்கான இராணுவத்தின் உடல்கள் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டன.மக்களின் உணர்வுகளைக் கிளறி அவர்களை தங்களுக்குச் சார்பாய்த் திருப்ப இப்படியாகப் பல்வேறு செயல்களைச் செய்தது.சில உடல்களைச் சிதைந்தது சிதைந்தபடியே குடும்பத்தினருக்குக் காட்சிப்படுத்தியது.இன்னும் சில உடல்களை முகாம்களிலேயே எரித்துவிட்டு விடுதலைப்புலிகள் கண்டதுண்டமாக வெட்டிவிட்டார்கள் என்றோ அல்லது உடலைத் தர மறுக்கிறார்கள் என்றோ சொல்லி அவர்களின் உணர்வுகளுடன் விளையாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்ற மகனையோ கணவனையோ சகோதரனையோ அப்படியான நிலையில் பார்க்கும் அந்த மக்களின் துக்கம் வடகிழக்கில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட குடும்பத்தினரின் துக்கம் எல்லாமே ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதையெல்லாவற்றையும் விட மோசமான ஏமாற்று வேலை அரசாங்கத்தால் வன்னிக்கான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும் அதன் பின்னரான புலிகளின் எதிர்த்தாக்குதலின் பின்னும் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போரில் இறந்த இராணுவவீரர்களுக்கு கொடுக்கவேண்டிய நட்ட ஈட்டுத்தொகையான ஒரு சில லட்ச ரூபாக்களை ஆளும் வர்க்கம் விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு யுத்தத்தில் அவ்வீரன் தப்பியோடிவிட்டதாகவும் அவனை வீட்டுக்குள் மறைத்து வைத்திருத்தல் குற்றம் எனவும் சொல்லிக்கொண்டு இராணுவ வீரர்களின் குடும்பங்களே பொய்யாகச் சோதனை போடப்பட்டன&lt;br /&gt;&lt;br /&gt;தப்பியோடிய இராணுவத்தினருக்கு நட்ட ஈடு கொடுக்கவேண்டியதில்லை என்பதால் இறந்த பலநூற்றுக்கணக்கான இராணுவத்தினர் தப்பியோடியோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களின் நட்ட ஈட்டுப் பணம் மிச்சப்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் குடும்பத்தினரோ மகன் என்றாவது ஒருநாள் திரும்பி வருவான் என்று நம்பிக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.அல்லது அவனுக்குப் பதிலாக சகோதரன் இராணுவத்தில் சேர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் கூட்டங்களில் பிக்குமார் முழங்குகிறார்கள் "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்".மகிந்த முழங்குகிறார் "நாடு துண்டுபடுவதை அனுமதியேன்".ஜே.வி.பி சொல்கிறது "அப்பே ரட்டை"(எங்கள் நாடு)இலங்கையின் பெயர் தெரியா ஒரு கிராமத்தில் அப்புகாமியோ பொடிமெனிக்கேயோ ஆனையிறவுச் சண்டையில் காணாமற் போன தங்கள் மகனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;(இந்தப்படியான ஒரு குடும்பத்தினரின் அவலத்தைச் சொல்லும் ஒரு திரைப்படத்தைஇம்முறை இலங்கையிலிருந்து வரும்போது வாங்கி வந்தேன் அதுபற்றிய விமர்சனம் அடுத்தடுத்த பதிவில்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-112735325800394288?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/112735325800394288/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=112735325800394288' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112735325800394288'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112735325800394288'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/09/blog-post_22.html' title='யுத்தத்தின் மறுபக்கம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-112728145913445148</id><published>2005-09-21T13:19:00.000+08:00</published><updated>2005-09-21T13:51:58.490+08:00</updated><title type='text'>பாதையின் மீதொரு பாவை</title><content type='html'>பாதையின்&lt;br /&gt;மீதொரு பாவை நடந்தாள்.&lt;br /&gt;பார்வையிலே ஒரு சேதி&lt;br /&gt;எறிந்தாள்.&lt;br /&gt;பாதையின் மீதொரு பாவை&lt;br /&gt;நடந்தாள்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/6790/382/1600/images1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 119px; CURSOR: hand; HEIGHT: 170px" height="148" alt="" src="http://photos1.blogger.com/blogger/6790/382/320/images1.jpg" width="115" border="0" /&gt;&lt;/a&gt;காதினில் அவள் கைவளை&lt;br /&gt;கேளேன்.&lt;br /&gt;கண்களில் அவள் மைவிழி&lt;br /&gt;காணேன்.&lt;br /&gt;கோதை எறிந்ததோர் சேதி&lt;br /&gt;புகுந்து&lt;br /&gt;கொண்டஎன் நெஞ்சில்&lt;br /&gt;வேறொன்றும் ஓரேன்.&lt;br /&gt;பாதையின் மீதொரு பாவை&lt;br /&gt;நடந்தாள்...&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் அவள் போகையிற்&lt;br /&gt;கண்டேன்&lt;br /&gt;காரணம் இன்றி அலைந்து&lt;br /&gt;திரிந்தேன்.&lt;br /&gt;மாலையில் அவள்&lt;br /&gt;மீள்கையில் நின்றேன்.&lt;br /&gt;மாதரசீ என்று&lt;br /&gt;கூவவிழைந்தேன்.&lt;br /&gt;பாதையின் மீதொரு பாவை&lt;br /&gt;நடந்தாள்....&lt;br /&gt;&lt;br /&gt;கோலம் குனிந்து புனைந்தாள்.&lt;br /&gt;அவளுடைய&lt;br /&gt;கோலம் கண்டுள்ளம்&lt;br /&gt;குமைந்தேன்&lt;br /&gt;கோலம் குனிந்து புனைந்தாள்....&lt;br /&gt;காலம்:விடிபொழுது;&lt;br /&gt;முன்றில்,இடம்;கறுத்த&lt;br /&gt;ஆலம் விழியிரண்டும்&lt;br /&gt;அங்கிங்கெடாதபடி&lt;br /&gt;கோலம் குனிந்து புனைந்தாள்...&lt;br /&gt;&lt;br /&gt;நீளம் மிகுந்த பின்னல்&lt;br /&gt;கீழ்மண்ணிலத்தழுந்த&lt;br /&gt;வாழ்வின் சுவை நிரம்பி மார்பின்&lt;br /&gt;துணிதளும்ப,&lt;br /&gt;வீழ்கின்ற கோடுகளில் ஓடும் நகம்&lt;br /&gt;மினுங்க,&lt;br /&gt;ஆளும் விழியிரண்டும்&lt;br /&gt;ஆர்க்கும் கொடாதபடி,&lt;br /&gt;கோலம் குனிந்து புனைந்தாள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;*************************************&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/6790/382/1600/djgirl.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" height="246" alt="" src="http://photos1.blogger.com/blogger/6790/382/320/djgirl.jpg" width="170" border="0" /&gt;&lt;/a&gt;ஏனோ எனை அவர் அவ்விதம்&lt;br /&gt;பார்த்தார்?&lt;br /&gt;ஏதோ பொருள் ஒன்றோ&lt;br /&gt;என்னிடம் கேட்டார்?&lt;br /&gt;ஏனோ அவர் எனை அவர் அவ்விதம்&lt;br /&gt;பார்த்தார்..?&lt;br /&gt;&lt;br /&gt;நானோ சிறியவள்.&lt;br /&gt;அஞ்சி உலைவேன்.&lt;br /&gt;நாணாதொழிதலும்&lt;br /&gt;ஏலாது நைவேன்.&lt;br /&gt;"தேனே" எனதுடல் என்றோ&lt;br /&gt;நினைவார்?&lt;br /&gt;தேவை எனை எனில், எங்கே&lt;br /&gt;அலைவார்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோ எனை அவர் அவ்விதம்&lt;br /&gt;பார்த்தார்...?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகாகவியின் மாநிலத்துப் பெருவாழ்வுகுறுங்காவியத்தில் இருந்து &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;(கவிஞனும் தீராத விளையாட்டுப் பிள்ளையுமான அண்ணன் டி.சேயுக்கு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-112728145913445148?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/112728145913445148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=112728145913445148' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112728145913445148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112728145913445148'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/09/blog-post_21.html' title='பாதையின் மீதொரு பாவை'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-112722083538683907</id><published>2005-09-20T20:45:00.000+08:00</published><updated>2005-09-20T20:53:55.393+08:00</updated><title type='text'>இது என் புராணம்</title><content type='html'>யாழ்ப்பானத்துக் கலாச்சாரம் கந்தபுராணக் கலாச்சாரம் இப்படி யாராவது யாழ்ப்பாணத்தவர் பெருமையடிச்சுக் கேள்விப்பட்டிருக்கிறியளோ?&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்ப்பெருமை பேசுவதற்கு மற்றெந்த ஊர்க்காரரையும் விட குறைந்தவர்கள் இல்லை.யாழ்ப்பாணத்தார் அதாவது நாங்கள்.அப்படி எங்கள் ஊரைப்பற்றி நாங்களே பெருமையாச் சொல்லிக்கொள்ளுற ஒரு விசயம் எங்கடை கலாச்சாரம் கந்தபுராணக் கலாச்சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிப்பாப் பார்த்தால் இதிலை கலாச்சாரமும் இல்லை ஒரு மண்ணுமில்லை.வாழையடி வாழையாக கந்தபுராணம் வீடுகளில் படிக்கப்பட்டு வந்தது.அந்தப் பாரம்பரியத் தொடர்ச்சி கந்தபுராணக் கலாச்சாரம் என்று சொல்லப்பட்டது.அவ்வளவுதான் என்பது புரியும்.ஏதோ கந்தபுராணம் படிச்சு அதைப் போலவே வாழ்க்கை நடத்தினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழை வளர்க்கிறதிலையும் சைவ சமயத்தை வளர்க்கிறதிலையும் கந்தபுராணப் படிப்புச் செலுத்திய செல்வாக்கு குறைச்சு மதிப்பிட முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று நான்கு தலைமுறையளுக்கு முந்தி படிப்பெண்டா உத்தியோகத்துக்கு மட்டுமே என்றிருந்த காலத்திலை.நாலெழுத்தாவது படிக்கவேணும் என்ற தூண்டுதலுக்கு கந்தபுராணாம் காலாக இருந்திருக்கிறது.கந்தபுராணம் படிச்சுப் பொருள் சொல்லத் தெரிந்தவன் ஊருக்குள்ளை நாலெழுத்துப் படிச்சவன் என்ற மதிப்பைப் பெறுவான்.அந்த மதிப்பின் பொருட்டு ஊருக்குள்ளை வாற பிரச்சனையளுக்கு தீர்வு சொல்லுறதிலை இருந்து அரசாங்க உத்திரவுகளைப் படிச்சுக் காட்டுறதுவரை உந்த புராணம் படிக்கிறாக்களிட்டையே எல்லாரும் வருவினமெண்டு அம்மம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்துப் பழைய வீடுகளை யாராவது பார்த்திருப்பியள் அல்லது கேள்விப்பட்டாவது இருப்பியள்.குடிசைகள் வீடான நேரத்திலை கட்டப்பட்டவை அனேகமாக நாச்சார் வீடுகள் தான் நடுவிலை முற்றம் வைச்சு சுற்றி வரக் கட்டப்பட்ட வீடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றத்துக்கு நாற்புறமும் அரைச்சுவருடன் கூடிய திண்ணை இருக்கும்.&lt;br /&gt;இதைத் தவிர வீட்டுக்கு வெளியிலும் வாசற்படிக்கருகில் திண்ணை கட்டியிருப்பார்கள் இந்தத் திண்ணைகள்தான் புராண படனத்துக்குரிய இடம்.திண்னையை அண்டிய சுவற்றில் மாடங்கள் கட்டப்பட்டிருக்கும் அதுதான் புத்தகம் வைக்கிற இடம்.சிலர் அந்த மாடத்துக்குள்ளை விளக்கும் ஏற்றி வைச்சிருப்பினம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பிறந்த நேரத்திலை இப்படியான வீடுகளும் அருகி புராணப் படிப்பும் அருகிப்போய்விட்டாலும் அப்படி ஒரு வீட்டை நான் பார்த்திருக்கிறன்.அந்த வீட்டை வாத்தியார் வீடு என்பார்கள்.ஆனால் அந்த வீட்டில் யாரும் ஆசிரியராக இருந்ததில்லை.காலம் காலமாக கந்தபுராணம் படித்து பொருளும் சொல்லி அதை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்ததால் அது வாத்தியார் வீடாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கொன்றும் இங்கொன்றுமாக புராணப் படிப்பு நடக்கும் இடங்கள் சிலவற்ரைக் கடந்துதான் சிறுவயதில் படிக்கப்போவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் போற நேரத்தில் கந்த புராணதினாலோ அல்லது பாடுபவராலோ கவரப்பட்டு நானும் இருந்து கேட்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புராணம் பாடுபவரைப் பார்த்தாலே பக்தி தன்பாட்டிலை பெருக்கெடுக்கும்.தண்ணீரிலை குழைச்சுப் பூசிய மூன்று திருநீற்றுக் குறி நெற்றியிலை பளிச்செண்டு இருக்கும்.நடுமத்தியிலை சந்தனம் குங்குமம் பொட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரி மார்பிலையும் நீறும் சந்தனமும் இட்டிருப்பார்கள்.காதில் ஏதாவது பூ இருக்கும்.நான் பார்த்த இடத்தில் பாடுபவர் இரண்டு காதிலும் இரண்டு செவ்வரத்தப் பூக்களை வைத்திருப்பார்.அந்தப் பூவுக்கும் அவரது குரலுக்கும் சேர்த்து நாங்கள் வைத்த பெயர் லவுட்ஸ்பீக்கர்.அப்படியான கணீர்க் குரலிலே அவர் பாட ஆரம்பித்தால் நேரத்தை மணிக்கூடு பார்க்காமலே சொல்லிவிடலாம்.அப்படியொரு நேரந்தவறாமையை அதிலே கடைப்பிடித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடுபவருக்கு முன்னாலே விளக்கொன்று ஏற்றிவைக்கப்பட்டிருக்கும்.புத்தகத்தை வைத்து முதுகு வளையாமல் படிப்பதற்காக ஒரு சிறிய பீடமொன்றை வைத்திருப்பார்கள்.எதிரில் பொருள் சொல்லுபவருக்கும் அதே மாதிரியான வசதி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பாடுபவர் ராகம் போட்டு ஒரு செய்யுளைப் படிப்பார்.எந்தவிதப் பிசிறும் இல்லாமல் பொருள் விளங்கி உச்சரிப்புப் பிழையின்றி படிப்பதைக் கேட்பதே தனி சுகம்.அவர் முடித்ததும் பாட்டின் முதலடியை ராகத்தோடு மறுபடியும் பாடி நிறுத்துவார்.இப்போது பொருள் சொல்பவர் அதே மாதிரி ராகத்தில் நீட்டி முழக்கி பொருள் சொல்லுவார்.பாதிப்பாட்டுக்கள் அனேகம் பேருக்கு பாடம் என்கிறபடியால் புத்தகம் பார்க்காமல் பொருள் சொல்லுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கூட்டம் ஆண்களும் பெண்களும் சுற்றிவர இருந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.அவர்கள் தானென்றில்லை அந்தத் தெருவால் போறவர்களும் காலாற இருந்து புராணப் படிப்புக் கேட்ட்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பாடுறதைக் கேட்டு மட்டும் கொண்டிருந்த எனக்கு பாடுறதுக்கும் சந்தர்ப்பம் வந்துது.ஆனால் அது கந்தபுராணமில்லை பிள்ளையார் புராணம்.கார்த்திகை மாதம் இருபத்தியொருநாள் விநாயகசஷ்டி விரதமிருப்பார்கள்.அந்த நேரம் விரதமிருப்பவர்களுக்கு விநாயக புராணத்தைப் படித்துப் பொருள் சொல்லவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாகப் பாடுபவ்ர்களின் இறப்பு எங்கடை தலைமுறையை உள்ளே கொண்டுவந்தது.வழக்கமாகப் பாடும் வயதான ஐயாவுடன் நானும் போய் இருந்தால் சபையே என்னை விசித்திரமாகப் பார்த்துச்சுது.எனக்கு குரலெல்லாம் நடுங்கி அழுகைவாறமாதிரி ஆகிப்போச்சுது.முதலே கொஞ்சம் படித்து வைத்திருந்ததாலை தட்டித் தடக்கி முதற்பாட்டை வாசிச்சு முடிச்சன்.என் ராகம் எனக்கே கேட்கச் சகிக்கேலாமல் இருந்துது இரண்டு மூன்று நாளிலை எனக்கு ராகம் பிடிபட்டுப் போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குப் பிறகென்ன பாவம் விரதமென்று சொல்லி பசியோடிருப்பவர்களை வாட்டு வாட்டென்று வாட்டியதுதான் நான் செய்ததெல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டெல்லாம் முடிய பாடியதற்குச் சன்மானமாய் பழமும் மோதகம் வடை பொங்கலும் தருவார்கள் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு வரவேண்டியதுதானே வேறென்ன வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் விநாயக புராணம்,திருவாதவூரடிகள் புராணம் சித்திரகுப்தர் புராணமென்று படிச்சாலும் கந்தபுராணம் மீது ஆர்வம் போகவில்லை. கந்தபுராணம் படிக்க கொஞ்சநாள் தான் சந்தர்ப்பம் கிடைச்சது அதுக்குப் பிறகு படிக்க ஆளில்லை என்று விட்டுவிட்டார்கள்.&lt;br /&gt;அது படிக்கப்பட்டும் நாட்களும் படிப்பதற்கு ஆட்கள் பயந்ததற்குக் காரணம்.கிட்டத்தட்ட ஆறுமாதமாகும் முழுப்புராணத்தையும் படிச்சு முடிக்க.திரும்ப ஆறுமாதம் லீவு பிறகு திரும்பவும் ஆரம்பமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக படிக்கும் வழக்கம் ஒருத்தரிலை இருந்து ஒருத்தருக்குப் பரவியதும் அதையொட்டி பலர் தமிழ் படித்துப் பண்டிதர்கள் ஆனதையுமே கந்தபுராணக் கலாச்சாரம் என்கிறார்கள் என நினைக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;கந்தபுராணம் கலாச்சாரமோ இல்லையோ செந்தமிழின் இனிமையை இண்டைக்கும் நாவிலினிக்கும்படி ஊற்றிவிட்டிருக்கிறது.ஞாபகத்திலிருக்கும் பாடல்களை சொல்லிப் பார்க்கும் போது அந்த ராகமும் அப்படியே நெஞ்சில் நிற்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;(ஊர்க்கதைகளைச் சுவைபடச் சொல்லும் வசந்தனுக்கும்.ஊர்க்கதையென்றாலே ஆவென்று கேட்கும் மதிக்கும் இது சமர்ப்பணம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-112722083538683907?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/112722083538683907/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=112722083538683907' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112722083538683907'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112722083538683907'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/09/blog-post_20.html' title='இது என் புராணம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-112710342416260214</id><published>2005-09-19T11:51:00.002+08:00</published><updated>2005-09-19T12:17:04.170+08:00</updated><title type='text'>வா(ல்) வெள்ளியே</title><content type='html'>வலைப்பதிவுக்குள் கால்பதித்த பின் இரண்டாவது தடவையாக நட்சத்திரமாக பிரகாசிக்கும்படி வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது சுற்றுக்கும் தாக்குப்பிடித்துவிட்ட குத்துச் சண்டைவீரன் கணக்காய் என்னை நானே பெருமிதத்துடன் தட்டிக்கொள்கிறேன்.(மவனே இந்தக் குத்துடன் நீ காலி என்பவர்களை பின்னூட்டத்தில் சந்தித்துக் கொள்கிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தடுக்கி வலைப்பதிவுகளில் விழுந்தேன்.விழுந்த போது பெயரளவில் கூட யாரையும் தெரியாது,எழுதும் போது யாருக்காக எழுதுகிறேன் என்றும் தெரியாது எழுதியதை யாரெல்லாம் படிக்கிறார்கள் என்றும் தெரியாது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது மாதிரி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வேளையில் முடிந்த முடிவுகள் நிறையவே கொண்டுதான் இந்த வலைப்பதிவுலகில் காலடி எடுத்து வைத்தேன்.தமிழீழ விடுதலைப் போராட்டம்,பெண்ணியம்,தமிழ்ச்சமூகம்,இலக்கியம் பற்றியெல்லாம் முடிந்த முடிவுகள் பலவற்றை வைத்திருந்தேன்.வைத்திருந்தது மாத்திரமன்றி அவைதான் சரியானவை என்றும் நம்பிக்கொண்டிருந்தேன்.என்னுடைய ஆரம்பப் பதிவுகளைப் படித்திருப்பவர்களுக்கு அது புரிந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாற்றம்தான் நிரந்தரம் என்று நான் நம்புவதற்கு முழுமுதற் காரணமாய் இருப்பது இந்தத் தமிழ் வலைப்பதிவுலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுகூட குறைபாடுகள் நிறையவே இருந்தாலும் நான் வளர்ந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேலாகிறது வலை பதிய ஆரம்பித்து.இந்தக் குறுகிய காலத்தில் நான் கற்றுக்கொண்டவை ஏராளம் கற்றுக்கொள்ளத் தேர்ந்தெடுத்தவையும் ஏராளம்.பெற்றுக்கொண்ட நண்பர்கள் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைகளைச் சுட்டியவர்கள்.நிறைகளைப் பாராட்டியவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எவரையும் இழந்ததாய் நினைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாசிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவும் ஒரு புத்தகத்திற்கு இணையானதாகத் தோன்றுகிறது எனக்கு.முற்றும் வாசகத்துடன் முடிந்து போய் மனதில் மட்டும் கேள்விகளை எழுப்பி விடைகாணா வினாக்களுடன் அலையவிட்ட புத்தகங்களைப் போலன்றி வினவவும் விடையிறுக்கவும் வசதி செய்துகொடுத்தவை வலைப்பதிவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;இது எனது பள்ளிக்கூடம்&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுகள் மூலம் பெற்றுக்கொண்ட நன்மைகளைப் பட்டியல் போட்டால் இந்த வாரம் போதாது.அதனைச் சாத்தியமாக்கிய நண்பர்களான&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் காசி,மதி மற்றும் சந்திரவதனா,பத்ரி,மீனாக்ஸ்,அன்பு,செல்வராஜ் ஆகியோருக்கும்&lt;br /&gt;எழுத்துருக்களையும்செயலிகளையும் செய்து கொடுத்து பதிவதற்கு இடமும் கொடுத்த மோகன் சுரதா ஆகியோருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் தோழர்களாய் இருக்கும் உங்களுக்கும் நன்றி சொல்ல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்படும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில விதயங்களைப் பேசலாம் என்று நினைக்கிறேன்.அவை யாரையுமே வேண்டுமென்று காயப்படுத்த அல்ல ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யலாமே என்று மனத்தாங்கலின் வெளிப்பாடு மட்டுமே ஆகவே எல்லோரும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வீர்கள் என்று நம்பித் தொடர்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;(யாழ் நெட்டில் அமைந்த வலைப்பதிவுகள் தமிழ்நாட்டில் படிக்க முடியவில்லை என்று மாலனும் பிரகாசும் தெரிவித்திருந்தமையைக் கருத்திற் கொண்டு வலைப்பதிவைத் தற்காலிகமாக இங்கே மாற்றியிருக்கிறேன்எனது &lt;a href="http://www.kavithai.yarl.net"&gt;முன்னைய பதிவுகளைப் படிக்க&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூவில் ஆசிரியராக இருந்தபோது &lt;a href="http://valaippoo.yarl.net/archives/week_2004_07_04.html"&gt;எழுதியவற்றைப் படிக்க&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனது இருப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/6790/382/1600/katpakam.jpg"&gt;&lt;img style="WIDTH: 152px; CURSOR: hand; HEIGHT: 238px" height="321" alt="" src="http://photos1.blogger.com/blogger/6790/382/320/katpakam.jpg" width="176" border="0" /&gt;&lt;/a&gt;       &lt;span style="color:#ff0000;"&gt;இங்கு முதல்&lt;/span&gt;                &lt;span style="color:#3366ff;"&gt;இங்கு வரை&lt;/span&gt; &lt;a href="http://photos1.blogger.com/blogger/6790/382/1600/singapore1.gif"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 153px; CURSOR: hand; HEIGHT: 265px" height="311" alt="" src="http://photos1.blogger.com/blogger/6790/382/320/singapore1.gif" width="153" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-112710342416260214?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/112710342416260214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=112710342416260214' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112710342416260214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112710342416260214'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/09/blog-post_112710342416260214.html' title='வா(ல்) வெள்ளியே'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-112556211336549395</id><published>2005-09-01T16:06:00.000+08:00</published><updated>2005-09-01T16:08:33.370+08:00</updated><title type='text'>டி.சேயிற்கு</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/6790/382/1600/dj.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/6790/382/320/dj.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அண்ணை டி.சே ஆளாளுக்கு ஒரு பாட்டும் பதிவும் போட்டிருக்கிறார்.அவரது மனநிலை தம்பி எனக்கு விளங்குது மற்றாக்களுக்கும் விளங்க வேணுமெல்லோ.பாலாசி பாரிக்கு சிற்றுவேசன் சோங் குடுத்திருக்கிறார்.அதைக் கேட்க கேட்க அண்ணனை நினைச்சு இந்தத் தம்பிக்கு அழுகை அழுகையா வருது&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காக இந்தப் பாட்டும் படமும் அவருக்கு அர்ப்பணம்,சமர்ப்பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கும் காலம் வரும்&lt;br /&gt;காலம் வந்தால் நேரம் வரும்&lt;br /&gt;நேரம் வரும் வேளை வரை&lt;br /&gt;காத்திருப்போமே&lt;br /&gt;லல லல லா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-112556211336549395?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/112556211336549395/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=112556211336549395' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112556211336549395'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/112556211336549395'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/09/blog-post.html' title='டி.சேயிற்கு'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-111932964817925916</id><published>2005-06-21T12:48:00.000+08:00</published><updated>2005-06-21T12:54:08.186+08:00</updated><title type='text'>பிச்சை வேண்டாம் நாயைப் பிடி</title><content type='html'>என்னுடைய அம்மா அடிக்கடி பழமொழிகள் சொல்வார். வழி வழியாக அம்மம்மா அவவுடைய அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்ட பழமொழிகள்.சொல்நயமும் ஓசை நயமும் ஒருங்கே வாய்க்கப்பெற்று சுவைபட இருப்பவை பழமொழிகள்.இடம்,பொருள் ஏவல் தெரிந்து பழமொழி சொல்வதோடு நின்றுவிடாது காலத்துடன் மனிதருக்கேற்ற வகையில் பொழிப்புரையும் சொல்ல வல்லவர் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்ல வந்ததை நறுக்கென மனதில் பதியும்படி சொல்வதற்கும் பொருளை விளக்கமாகச் சொல்வதற்கும் பழமொழிகள் பயன்படுத்தப்பட்டன என்று அம்மா வாயிலாக அறிந்தேன்.சில இடங்களில் பழமொழி என்று வழங்காது முதுமொழி என்றும் வழங்குவார்கள்.மூத்தோர் வாய் வருவதனால் முதுமொழி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பழமொழிகள் அம்மாவின் அம்மா,அவருடைய அம்மா காலத்தையும் தாண்டி எனது காலத்துக்கும் சாலப் பொருந்துவதுதான் எனக்கு இன்னமும் இனிய ஆச்சரியம்.காலத்தால் அழியாத சொற்சித்திரங்கள் என்று அவற்றைச் சொல்லலாம்.அன்று தொட்டு இன்றுவரை பழமொழிகள் தரும் பொருளுக்கெற்ற வகையிலேயே மனிதர்களின் நடத்தைக் கோலங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக அம்மா வழக்கத்திற் பயன்படுத்தும் பாமொழிகளில் ஒன்று பிச்சை வேண்டாம் நாயைப் பிடி.. அதாவது பசியால் மெலிந்து உணவுதேடி வாசலில் இரந்து நிற்கும் பிச்சைக்காரனுக்கு உணவும் கொடுக்காமல் நாயையும் ஏவிவிட்டால் எப்படி இருக்கென்பதை விளக்குகிறது இப்பழமொழி&lt;br /&gt;&lt;br /&gt; சமகால இலங்கை அரசியல் குழப்பம் நிறைந்திருக்கிறது.அரசில் அங்கம் வகித்த ஜே.வி.பி விலகினாலும் பரவாயில்லை கூட்டமைப்பை நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்று ஜனாதிபதி ஒற்றைக்காலில் நிற்பது பலரை வாய்பிளக்க வைத்திருக்கிறது.&lt;br /&gt;பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதப் போராட்டம் ஜே.வி.பியினரால் தூண்டிவிடப்படும் மாணவர்கள் போராட்டம் எனப் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே ஜனாதிபதி இம்முடிவை எடுத்திருக்கிறார் என்றால் அதல பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரம்தான் அதற்கு முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஜே.வி.பி விலகிய நிலையில் உள்ள தொங்குபறி அரசாங்கம் எத்தனை நாட்களுக்கு நிலைக்கும் எனக் கூற முடியாதுள்ளது.கூட்டமைப்பை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் இன்னும் கால தாமதம் என்றும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது ஜனாதிபதியாக சந்திரிக்காவின் பதவிக்காலம் இன்னும் ஒருவருடம் தான்.எனவே அந்தப் பதவிக்கு ஆபத்து வருவதைப் பற்றி அவருக்கு கவலையில்லை.அதே போல எதுவும் செய்யமுடியாத தொங்குபறி அரசாங்கத்தை வைத்து அவரும் களைப்படைந்துவிட்டார்.அவருக்குப் பின்னர் ஜானதிபதியாக வருவார் என்ரு நிச்சயம் இல்லாத நிலையில் சந்திரிக்கா அரசியல் வாழ்வை விட்டு ஒட்ர்குங்க முனைவதாக ஆரூடம் கூறப்படுகிறது.இதில் உண்மை இல்லாமலும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அடுத்த ஜனாதிபதியாக யார் வருவார்கள் என்றால் அங்கேதான் சிரிக்கிறது விதி.சந்திரிக்கா இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தமையால் தேர்தலில் போட்டியிட முடியாது.மகிந்த ராஜபக்ஷவுக்கு உள்ளுக்குளேயே எதிர்ப்பு.ரணிலுக்கு வாய்ப்பு குறைவு.பிரகாசமான வாய்ப்பு யாருக்கு என்கிறீர்களா.&lt;br /&gt;&lt;br /&gt;ஜே.வி.பி&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் உண்மை சிங்களக் கிராம மட்டத்திலும் மாணவர்கள் மத்தியிலும் அசைக்க முடியாத செல்வாக்கை ஜே.வி.பி கொண்டிருக்கிறது.போதும் போதாததற்கு பௌத்த பிக்குகளின் ஆசீர்வாதமும் இருக்கின்றது.பௌத்த பிக்குமாரின் கட்சியான சிகல உறுமயவும் பேரினவாத ஜே.வி.பியினருடன் ஒத்தோடும் பட்சத்தில் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு ஜே.வி.பியின் தலைவர்களில் ஒருவருக்குத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை தனது ஆட்சிக்காலத்திலேயே ஒழிப்பேன் என்பதுதான் சந்திரிக்காவின் தேர்தல் விஞ்ஞாபனமாக இருந்தது.ஜே.வி.பியினரின் விடாப்பிடியான கொள்கை முழக்கமும் ஜனாதிபதிப் பதவியை ஒழித்து நாடாளுமன்றுக்கு அதிகாரங்களை வழங்குவதாகவே இருந்தது.இப்போது அதிகாரம் தமது கைக்குள் வரும் என்னும் பட்சத்தில் ஜே.வி.பியினர் அதுபற்றிக் கவலைப்படப் போவதில்லை. ஒதுங்கவிருக்கும் பட்சத்தில் சந்திரிக்காவும் அதனைப் பொருட்படுத்தப் போவதில்லை.நாடாளுமன்றத்தில் பெருன்பான்மை ஆதரவின்றி ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களையும் ஒழிக்க முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;பேரினவாத கட்சியாகியான ஜே.வி.பியினரில் ஒருவர் ஜனாதிபதியாக வரும் பட்சத்தில் தமிழர் நிலை எவ்வாறு இருக்கும் என்கிறீர்களா&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பதுதான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-111932964817925916?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/111932964817925916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=111932964817925916' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/111932964817925916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/111932964817925916'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/06/blog-post_21.html' title='பிச்சை வேண்டாம் நாயைப் பிடி'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-111924654941210534</id><published>2005-06-20T13:39:00.000+08:00</published><updated>2005-06-20T13:49:09.426+08:00</updated><title type='text'>புலிகள் பற்றி ஜெயகாந்தன்</title><content type='html'>(ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் (E.P.R.L.F)தலைவர் பத்மநாபாவும் மேலும் இயக்க தோழர் தோழியரும் 19-6-90 ஆம் திகதி சென்னையில் புலிகளால் கொல்லப்பட்டனர். அவர்கள் மரணமெய்தி 15 ஆண்டுகள் நிறைவெய்தும் இத்தருணத்தில் 1-9-90 அன்று சென்னையில் இம்பீரியல் ஹொட்டல் சிராஜ் மண்டபத்தில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில், எழுத்தாளர் ஜெயகாந்தன் நிகழ்த்திய உரையைதேனியிலிருந்து இங்கே தருகிறேன்.எனது வலைப்பதிவை இரண்டுநாட்களாகக் காணவில்லை.தற்காலிகமாக புதிய பதிவு ஆரம்பிக்கும் வரை இங்கே எனது பதிவு.).&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறை குறித்து நமக்கு ஆழமான ஒரு பார்வையும், அதிலேயிருந்து மக்களை விடுவிக்கின்ற ஒரு பண்பும் மனசார்ந்து வருகின்ற ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்கின்றோம்&lt;span style="color:#ff0000;"&gt;.(அவர் வாழ்கின்ற சமுதாயம் வன்முறை இல்லாத அமைதிப் பூங்காவா இல்லை உள்ளே கணன்று வெளியே சாம்பல்பூத்த வன்முறை வாழ்க்கையா என்று சொல்ல விருப்பமில்லை)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான் இந்த வன்முறைக்கு எதிரான சகல மக்களும் கொல்லப்படுவார்கள் என்பது அவர்களுடைய குறியாக இருக்கிறது. திரு.பத்பநாபாவும் அவர்களுடைய நண்பர்களும் ஆயுதம் ஏந்தியவர்கள்தான். அவர்களும் தனி ஈழத்துக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் ஆயுதம் தரித்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற அரசியலை மேற்கொண்டவர்கள்தான்.(&lt;span style="color:#ff0000;"&gt;ஆனால் அதையே கடைசிவரைக்கும் செய்தார்களா என்று ஜெயகாந்தனைக் கேட்கப்போவதில்லை.சொந்த மக்களுக்காகப் போராடியவர்களின் துப்பாக்கி அதே மக்களுக்கெதிராகத் திரும்பிய கதையும்,தமது பெண்களையே வன்புணர்ந்த தோழர்கள் கதையும் ஜெயகாந்தனுக்குத் தெரியாதா என்ன அவர் சொல்ல மாட்டார் சொல்ல மாட்டார்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் அவர்களுடைய பார்வை மேலும் தெளிவாக இருந்தது. அவர்கள் உலகளாவிய பார்வை உடையவர்களாகவும், இந்தியாவை நன்கு தெரிந்தவர்களாகவும், அதற்குமேல் இந்தியாவை நேசிப்பவர்களாகவும் இருந்ததினால்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆயுதம் எடுத்ததனால் அல்ல வன்முறையை ஆதரித்ததால் அல்ல நியாயம் பேசியதாலும், தர்மத்தை உணர்ந்ததனாலும், இந்தியாவின் தன்மையை உணர்ந்ததினாலும் இந்திய பகைவர்கள் அவர்களை கொன்றார்கள். (&lt;span style="color:#ff0000;"&gt;இத்தால் சகலரும் அறிவது என்னவென்றால் வையத்துள் வாழ்வாங்கு வாழ இந்தியாவுக்கு வால்பிடிக்கவேண்டும்.பத்மநாபாவும் தோழர்களும் இந்திய வால்பிடிகளாக இருந்த ஒரே காரணத்துக்காக அவர்கள் இந்தியாவில் செய்த கொள்ளைகளையும் சூட்டுச் சம்பவங்களையும்.இலங்கையில் நிகழ்த்திய நரவேட்டையையும் நாங்கள் மறந்துவிடுவோம்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்குப் பெயரே - அவர்கள் மக்களின் பகைவர்களாகவும், இந்தியாவின் பகைவர்களாகவும், இரத்தவெறி பிடித்தவர்களாகவும், ஆயுதத்தை மட்டுமே நம்புகிறவர்களாகவும், அன்பை ஒழிப்பதற்காக ஆயுதம் தரித்த சைத்தான்களாகவும் அவர்கள் மாறியிருப்பது அவர்களுக்கு நல்லதில்லை என்று இந்த அஞ்லிக்கூட்டத்தில் நாம் அவர்களுக்கும் அனுதாபம் செலுத்திக் கொள்ள வேண்டும்.(&lt;span style="color:#ff0000;"&gt;ச்சொ ச்சொ&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;தன்னையே கொல்லும் பகைமையை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு பேசிப் பிரயோசனம் இல்லை. அவர்கள் பேசுவதற்கு தயாராக இல்லை. அவர்களை ஆதரித்தவர்களை எல்லாம் அவர்கள் தங்கள் விரோதிகள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் தலைமைக்கு எதிராக இன்னொரு தலைமை வந்துவிடுமென்றால் அந்த தலைமையை அடித்துக்கட்டுவதே அவர்களின் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்த பாஷையில் இலங்கை இராணுவம் பேசிக்கொண்டிருக்கின்றது. அந்த பாஷைதானே அவர்களுக்குப் புரியும்.&lt;br /&gt;(&lt;span style="color:#ff0000;"&gt;அவர்களும் அதே பாஷையில் இலங்கை இராணுவத்துடன் உரையாடியபடியால் தான் இன்று இலங்கை இராணுவம் பேசித்தீர்ப்போம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது அன்புநிறை ஜெயகாந்தன் அவர்களே&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவம் அங்கே எதனையும் அபகரித்துக் கொண்டு வரப்போகவில்லையென்று ஆயிரம் முறை சொன்னோம். அவர்களுக்கு இடிந்து போன வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கும், தகர்ந்துபோன பாலங்களை கட்டித் தருவதற்கும், அழிந்து போன மின்கம்பங்களை இணைத்து அங்கே ஒளியேற்றுவதற்காகவும் அந்த மக்களுக்கு நல்வாழ்வு தருவதற்காகவும் 1500 இந்திய சிப்பாய்கள் உயிர்தந்தது எங்களுக்கு பொருட்டன்று.(&lt;span style="color:#ff0000;"&gt;அப்படியா.ஏற்கனவே இருந்த எத்தனை பாலங்கள் கட்டடங்களை இந்தியப்படை இடித்ததென்று புள்ளிவிபரம் வேண்டுமா.அல்லது போகும்போது கொண்டுபோன பொருட்களுக்கு கணக்கு வேண்டுமா?&lt;/span&gt; )&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் - அத்தனையும் குரங்கு கையில் கொடுத்த மாலைமாதிரி இன்றைக்கு நாம் கட்டித்தந்த பாலங்கள் தகர்க்கப்படுகின்றன. இன்றைக்கு யாழ்ப்பாணத்து மக்கள் மறுபடியும் இங்கே வருகின்றார்கள் என்றால் - அதற்கு யார் பொறுப்பு? என்று கோபதாபமில்லாமல் யோசித்துப் பார்த்தல் வேண்டும்.(&lt;span style="color:#ff0000;"&gt;யோசித்துப் பார்க்கிறேன் யார் பொறுப்பு ஆரம்பம் முதலே போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து போராடத் தூண்டியது யார்?தெளியும் நேரத்திலெல்லாம் உள்ளே இறங்கி குட்டையைக் குழப்பியது யார்? இளைஞர்கள் பயிற்சிக்காக வந்த போது காந்தீய,புத்த போதனைகளைக் கூறி அவர்களை நல்வழிப்படுத்தாமல் ஏ.கேயும் கையெறி குண்டுகளும் கொடுத்தது யார்.சே வரவர எல்லாருக்கும் ஞாபக மறதி கூடிக்கொண்டே போகுது&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அனைவருக்கும் - இது எல்.ரி.ரி.ஈ.யா, ஈ.பி.ஆர்.எல்.எப்பா புளட்டா என்று பேதங்களையே பார்ப்பதில்லை. அவர்கள் அனைவரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட, இனவெறி பிடித்த அரசின் துன்பத்துக்கு ஆளாகி நமது துணையை நாடி வந்தவர்கள் - என்ற நேசக்கரமும் அந்த நேசப்பண்பும் தவிர இவர்களுக்கு அரசியல் கற்றுத்தருகிற பண்பு நமக்கு இருந்தது. இவர்களுக்கு துன்பம் வருகிற பொழுதிலெல்லாம் இன்றைக்கும் நாளைக்கும் - ஏனென்றால் இலங்கை அந்நிய நாடுதான் - அந்நிய நாடென்றால் நம்மால் புறக்கணிக்கப்பட்ட நாடு அல்ல. அவர்கள் மீது நாம் அதிக அக்கறை செலுத்துகின்றோம். எனவே - அங்கே நடக்கிற காரியங்கள் எப்படித் தீரும்? நல்ல புத்தி வந்தால் தீரும். (&lt;span style="color:#ff0000;"&gt;இதிலே இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கே புரியவில்லை ஆகவே பொழிப்புரை இல்லை&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;“ஸப்கோ ஸன்மதி தே பஹவன்” என்று நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நல்ல புத்தியை தாருங்கள். அவர்களோடு பேசிப் பிரயோசனமே இல்லை. அவர்கள் தாம் சாவது அல்லது யாரையாவது சாகடிப்பது என்கிற ஒரு அரசியலில் ஈடுபடுகின்றார்ள். இது உலகம் பூராவும் பரவியிருக்கின்றது. இது உலக மானுட நேயத்திற்கு சவால் விடுகிறது. இது உலக சகோதரத்துவத்திற்கு சவால் விடுகிறது. பேற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கின்ற அன்புக்கு சவால் விடுகிறது. ஒரு கையால் பிடித்து விடக்கூடிய ஒரு கூட்டம் ஆயுதத்தையும், சில அந்நிய உதவிகளையும் வைத்துக் கெண்டு ஒரு தேசத்தை சுடுகாடாக்குவது என்று தீர்மானித்து விட்டார்கள். இவர்கள் தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை; ஈழத்துத் தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை; இந்தியாவுக்கும் நண்பர்கள் இல்லை; இலங்கைக்கும் நண்பர்கள் இல்லை; தமக்கே நண்பர்கள் இல்லை அவர்கள்.(&lt;span style="color:#ff0000;"&gt;சுடுகாடாக்கும் திருப்பணிக்கு பிள்ளையா சுழி போட்டது யாருங்கோ&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இந்த அழிவுப் பாதையிலிருந்து அவர்கள் அனைவரையும் மீட்டல் வேண்டும். இவர்கள் மீண்டார்கள்; இந்தியாவோடு சேர்ந்து சனநாயக அரசிலுக்கு அங்கே கால்கோள் நடத்தினார்கள். அங்கே தேர்தல் நடத்த வேண்டுமென்றும், தமிழருக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்றும், தமிழ் மொழிக்குரிய அந்தஸ்து தரவேண்டுமென்றும் நாம் பாடுபட்டதை எல்லாம் அவர்கள் பகைமையினால் அழித்திருக்கிறார்கள்.(&lt;span style="color:#ff0000;"&gt;யாரு ஈ.பி.ஆர்.எல்.எப் ஆ? இந்தியா சொற்படி ஆடும் பொம்மை அரசாங்கத்தையும் அதனைக் கட்டிக்காக்க தமிழீழ தேசிய இராணுவம் என்ற ஒன்றையும் அமைப்பதற்கு அந்த இயக்கம் எத்தனை தமிழ் இளைஞர்களைக் காவு கொடுத்தது எத்தனை பேரைத் தானே வேட்டையாடியது.இந்தியாவுக்குச் சார்பாய் நடந்தமையாலே அவர்கள் சன நாய் அக வாதிகள்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, ஈழத்தமிழர்கள் இன்றைக்கு மேலும் இன்னலுக்கு ஆளாவதற்கு காரணம், வெறிபிடித்த அவர்களை போராளிகள் என்றோ புரட்சிக்காரர்கள் என்றோ உலகம் ஒப்பாது. அவர்கள் வெறும் வன்முறையை வழிபடுகின்ற பாஸிஸ்டுகள். அவர்களுக்கு தேசம் இல்லை; அவர்களுக்கு இனம் இல்லை; அவர்களுக்கு மொழி இல்லை; அவர்களுக்கு தாய் இல்லை; தகப்பன் இல்லை; பிள்ளை இல்லை; சந்ததி இல்லை.(&lt;span style="color:#ff0000;"&gt;ஐயையோ முத்தீட்டுது.நல்ல காலம் வழக்கமாகச் சொல்கிற மாதிரி தம்மைத் தாமே நக்கும் நாய்கள் என்று சொல்லாமல் விட்டார்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியொரு கூட்டம்; இப்படியொரு கொள்கை; இப்படி ஒரு கோட்பாட்டிற்கு நம்முடைய இளைஞர் சமுதாயம் பலியாவதும், அதை எதிர்த்து பலியாவதும் - எது பெருமைப்படத்தக்கது என்றால் பத்மநாபாவின் மரணம் பெருமைப்படத்தக்கது! அந்த ஒரு கட்டுப்பாடில்லாத தான்தோன்றித்தனமான வன்முறையை எதிர்த்து, வன்முறையை ஒரு அரசியல் வழிமுறையென்று அங்கீகரித்தார்கள். சனநாயகத்தின் பால் மக்களின் நல்வாழ்வுக்கு இந்தியாவோடு நட்புக் கொண்டு, நம்பிக்கை கொண்டு, நல்லெண்ணம் கொண்டு ஒரு புதிய அரசியலை அங்கே வித்திட்ட பாவத்திற்காகத்தான் அந்த வெறியர்கள், அவர்களை இங்கே வந்து கொன்றார்கள். தமிழர்களுக்குக் கூட இந்திய இராணுவத்தையே ஆட்டிப்படைத்தவர்கள், திருப்பி அனுப்பியவர்கள், வெல்ல முடியாதவர்கள், போராடுகிறவர்கள், உயிருக்குத் துணிந்தவர்கள், என்றெல்லாம் அவர்களது அதிதீவிரவாதத்திற்காக இங்கே அனுதாபம் செலுத்திக் கொண்டிருந்த, ஆதரவு காட்டிக் கொண்டிருந்த தமிழ் மக்களின் அன்பையும் அவர்கள் முற்றாக துடைத்து எறிந்து விட்டார்கள். எனவே, கொலை பாதகர்களின் கொலை தவிர வேறு கொள்கை இல்லாதவர்கள். இந்தியாவோ தமிழக மக்களோ ஒரு போதும் ஏற்க முடியாது.(&lt;span style="color:#ff0000;"&gt;இந்தியா ஏற்காது என்றாலே போதுமே பிறகேன் தமிழகமும் ஏற்காது.எங்கோ உதைக்கிறது&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;எல்.ரி.ரி.ஈ. யை இந்தியாவில் ஆதரிப்பவர்கள் ஒன்று கோழைகளாக இருக்க வேண்டும். அல்லது கைக்கூலி வாங்கிக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். மனிதாபிமானமுடைய, அரசியலுடைய, நெறியுடைய, பண்புடைய தமிழ் அறிந்த, தமிழ் நாகரிகமறிந்த ஒருவரும் அவர்களை ஆதரிக்க முடியாது. உயிருக்குப் பயந்து, கொன்றுவிடுவார்களோ என்று ஆதரிப்பார். அப்படிப்பட்டவர்கள் தமிழ் நாட்டில் இருக்க முடியாது. பயந்து.. பயத்தினால் அளிக்கும் ஆதரவு எப்படிப் பலனளிக்கும். குறுகிய கால வெற்றிதரும். ஆனால் இவர்கள் கையாளுகின்ற வன்முறையில் குறுகிய கால வெற்றி கூட கிடையாது. மக்களை வாழ்விப்பதற்காக போராட்டமே ஒழிய, மக்களை கொல்வதற்காக, மக்களை அனாதைகளாக்குவதற்காக அல்ல.(&lt;span style="color:#ff0000;"&gt;அதே மக்கள் தாம் இன்னமும் அவர்களை நம்புவதாகச் சொல்கிறார்கள்.கடந்த தேர்தலில் காட்டியும் உள்ளார்கள்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;தனிஈழம் கேட்பவர்கள் - ஏன் அந்த மண்ணை விட்டு, ஏன் பரிதவித்து ஓடி வருகிறார்கள். தனிஈழம் கேட்டு ஆயுதம் ஏந்தியவர்கள் அந்த மக்களை அங்கே இருக்கவிட்டு, சாப்பாடு கேளுங்கள் நாங்கள் தருகிறோம். ஆதரவு கேளுங்கள் நாங்கள் தருகிறோம். இருநூறு ஆண்டுகாலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டம் நடந்தது. இங்கேயிருந்து அகதிகளாக நான்கு பேர்களாவது எங்காவது தேசத்திற்குப் போனதுண்டா?(&lt;span style="color:#ff0000;"&gt;இலங்கை அரசு அடித்த போது இந்தியாவிலும் தமிழர்கள் இருக்கிறார்களே என்று ஓடி வந்தார்கள்.இந்திய இராணுவம் தாக்கியபோது வந்தார்களா சொல்லுங்கள்.இந்தியாவை பிரிட்டாசார் ஆண்டபோது உலகத்தின் பெரும்பகுதி அவார்கள் கையில் இருந்தது அப்படியிருக்க பிரிட்டிசார் தாக்குகிறார்கள் என்று ஓடுவதற்கு இந்திய மக்களுக்கு இடமெதுவும் கிடைக்கவில்லை.சே ஜெயகாந்தனுக்கு வரலாறே தெரியவில்லை.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி அனுப்புகின்ற மக்களை - அப்படி நாலுபக்கமும் சிதறடித்து விரட்டுகின்ற ஒரு அரசியல் இயக்கத்திற்கு அரசியல் பொறுப்பு இருப்பதாக உலகத்தினர் நம்பமாட்டார்கள்.(&lt;span style="color:#ff0000;"&gt;ஒருதரம் மணிப்பூரையும்,காஷ்மீரையும் நினைவுபடுத்திப் பார்க்கவும்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது தலைமையகம் டெல்லியிலே இருக்கிறது. சாகிறவர்கள் அங்கே இருக்கிறார்கள். கொல்லுபவர்கள் அங்கே இருக்கிறார்கள்.(&lt;span style="color:#ff0000;"&gt;யார் மன்மோகன் சிங்கா சோனியா காந்தியாஇப்படிப் பூடகமாகச் சொன்னால் யாருக்குப் புரியும்.யாரையாவது கைக்காட்டவேண்டியதுதானே&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லத்தூண்டுபவர்களும் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் போட்டு, உலகமெல்லாம் கூக்குரல்போட்டு லண்டனிலே உல்லாசமாக மாபெரும் வல்லரசுத் தலைவர்கள் போன்று அறிக்கை விடுகிறார்கள். வெட்கமில்லை!(&lt;span style="color:#ff0000;"&gt;இதே நீர்தான் ஈழத்தமிழர் போராட்டத்தை ஏற்கமுடியாது என்று அறிக்கைவிட்டீர் இன்று முன்னைநால் போராளிகளை ஆதரித்து நியாயப்படுத்தி அறிக்கைவிடுகிறீர்.உமது அரசியலுக்கு அவர்கள் எல்லாம் கால் தூசு&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களைப் பார்க்கின்றபோது நாணத்தால் நாங்கள் தலைகுனிகின்றோம். இவர்களுடைய நன்றிகெட்டத்தனத்திற்காக தலைகுனிகின்றோம். சொந்தச் சகோதரர்களை கொல்லுகின்ற இவர்களுடைய சூரத்தனத்தை இந்தியா ஒருபோதும் பாராட்டாது.(&lt;span style="color:#ff0000;"&gt;அதே சொந்தச் சகோதரர்களைக் கொன்ற வரதராஜப் பெருமாளுக்கு ஒரிசாவில் பங்களா கட்டிக்கொடுக்கும்.பரந்தன் ஞானசேகரனை தன்னுடைய செலவில் இலங்கை அனுப்பி தானே கட்சி ஆரம்பித்துக் கொடுக்கும்.மிச்ச சொச்ச ஈ.பி களுக்கு வீடும் வாசலும் கொடுத்து உபசரிக்கும்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt; இந்த ஆபத்திலிருந்து இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும், சுரண்டலும் ஒருபக்கம். சுகபோகம் இன்னொருபக்கம். பட்டினியும் சாவும் இருக்கின்ற ஒரு சமூகத்தில் இளைஞர்கள் அதிதீவிரவாதத்திற்கு நிச்சயம் பலியாவார்கள். ஆயினும் அவர்களை காப்பாற்ற வேண்டும்.(&lt;span style="color:#ff0000;"&gt;சும்மா பினாத்துவதை விட்டுவிட்டு அதை முதலில் செய்யுங்கள்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களோடு சென்று அவர்களுடைய இலட்சியத்திற்காக அவர்களை முதலில் வென்றெடுக்கவேண்டுமென்ற மாபெரும் பணியை ஏற்றிருந்தவர் பத்மநாபாவும் அவரது நண்பர்களும். இந்தப் போராளிகளில் சல்லடைபோட்டு - சலித்துச் சலித்துப் பார்த்து உலக அரசியல், உள்நாட்டு அரசியல், இந்திய அரசியல், தத்துவம் எல்லாம் தெரிந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று நாங்கள் தேடித்தேடி சலித்தெடுத்த நண்பர்கள் இவர்கள்.(&lt;span style="color:#ff0000;"&gt;ஆக மொத்தம் இந்தியப் பொம்மைகள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.எல்லா இயக்கத்தையும் நீங்கள்தானே உருவாக்கினீர்கள்.அப்போதே ஏன் ஒரேயொரு இயக்கத்தை மட்டும் வளர்த்து மற்றவற்றை முடக்கியிருக்கக்கூடாது&lt;/span&gt;.)&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களைக் கொன்றுவிடுவதனால் - அவர்களின் கொள்கைகளை கொன்றுவிட முடியாது. எனவே இவர்கள் வெல்ல வேண்டுமென்றால் - இவர்கள் பாதையிலே இலங்கையிலே உள்ள யாழ்ப்பாணத்திலே உள்ள தமிழர்கள் செல்லுதல் வேண்டும்.(&lt;span style="color:#ff0000;"&gt;எந்தப் பாதை பத்மநாபா போராட்டத்தை ஆரம்பித்தபோது இருந்த பாதையா இல்லை இந்திய அமைதிப்படை காலத்தில் நடந்த பாதையா.இரண்டாவது என்றால் நிறையப் பேருக்குப் பிடிக்கும்.சொந்தப் பெண்களை வன்புணர்வது எவ்வளவு இன்பம்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;நடுவிலே அவர்களுக்கு உரிய மரியாதையையும் உரிய அரசியல் சூழ்நிலையையும், வாழ்க்கை சூழ்நிலையையும் இலங்கையில் நிலைமை மாறிவிட்டது என்ற நம்பிக்கையை இலங்கைவாழ் தமிழர்களிடம் ஏற்படுத்துவதில் மாபெரும் வெற்றி கண்டவர் பத்மநாபா. (&lt;span style="color:#ff0000;"&gt;வடக்கு கிழக்கு மாகாணசபை எப்படிச் செயல்பட்டது என்று சிறுவனாக இருந்த எனக்கே தெரியுமுந்தப் பூவை இப்ப இருக்கிற குழந்தைப் பெடியளுக்கு சுத்தலாம்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;அவரது மரணம் குறித்து நாம் பெருமிதம் அடைகின்றோம். வீரவணக்கம் செய்கின்றோம் - கண்ணீர் அஞ்சலி செய்வதல்ல எமது காரியம். அவர்கள் இரத்தாஞ்சலி செய்திருக்கிறார்கள். தங்கள் உயிரை அர்ப்பணம் செய்திருக்கிறார்கள். தெரியும் எப்படியும் கொல்லப்படுவோம். இந்த கொள்கைக்காக கொல்லப்பட்டால் அதிலே நாங்கள், இரும்பூதெய்துகின்றோம் என்று எண்ணுகின்ற வீர நெஞ்சம் அவர்களுக்கிருந்தது. அந்த நெஞ்சத்திற்கு தமிழ்மக்கள் தலைவணங்குவார்கள். அவர்களுடைய நண்பர்கள் இங்கே எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலை இன்று எப்படி இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். தமிழர்களின் நிலைவேறு இவர்களின் நிலைவேறு அல்ல. ஆகவே தமிழர்களின் வாழ்வு மீண்டும் தலையெடுக்க வேண்டுமானால், வன்முறையை நாம், ஆழமாக சித்தாந்த ரீதியாக சிந்தித்துப் பார்த்து உலகரீதியாக ஏற்படுகின்ற மாற்றங்களைப் பார்த்து இன்றைக்கு வன்முறையினால் - எந்தக் காரியமும் சாதிக்க முடியாது எந்தக்காரியத்தையும் சாதிக்காமல் மனிதனைக் கொன்றழிக்கின்ற ஒரு சித்தாந்தத்திலிருந்து இவர்கள் வன்முறையாளர்களாக மாறியிருக்கின்றார்கள். இவர்களிடமிருந்து இலங்கையை இந்தியாவை உலகத்திலுள்ள வருங்கால சந்ததிகளை, காப்பாற்றவேண்டும். அந்த மாபெரும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர் பத்மநாபாவும் அவருடைய தோழர்களும் வீரமரணம் எய்தியிருக்கிறார்கள்.(அங்கே &lt;span style="color:#ff0000;"&gt;எஞ்சியிருப்பவர்களுக்கு ஆயுதமும் ரிக்கற்றும் கொடுத்து போ போய்க் கிலக்கிலங்கையில் இன்னின்னாரைப் போட்டுத்தள்ளு என்று சொல்வதற்குப் பெயர்தான் அரசியல் சித்தாந்த வகுப்பு)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆக மொத்தம் ஜெயகாந்தன் தனக்குத் தெரிந்ததை சொல்லியிருக்கிறார்.நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கிறேன் இதைப் படித்து யாருக்காவது இரத்தக் கொதிப்பு ஏறினால் நான் பொறுப்பு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீதி:செக்குகள் இருக்குமட்டும் நாய்களும் நக்கும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-111924654941210534?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/111924654941210534/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=111924654941210534' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/111924654941210534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/111924654941210534'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/06/blog-post.html' title='புலிகள் பற்றி ஜெயகாந்தன்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-111741202234619937</id><published>2005-05-30T08:06:00.000+08:00</published><updated>2005-05-30T08:15:38.160+08:00</updated><title type='text'>அண்மைக்கால அறுவடைகள்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/anmaikkala.jpg"&gt;. &lt;br /&gt;ஆசிரியர்:இரத்தின வேலோன்&lt;br /&gt;வகை:கட்டுரைகள்&lt;br /&gt;வெளியீடு:மீரா பதிப்பகம்.கொழும்பு&lt;br /&gt;பக்கங்கள்:98&lt;br /&gt;விலை:150.00(இலங்கை ரூ)&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழில் வெளிவரக்கூடிய அனைத்து எழுத்துக்கள்,படைப்புகள் மீதான பதிவுகள் பார்வைகள் உரியவாறு வெளிவருவதில்லை. ஆயினும் சிலர் இவ்வாறான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பத்திரிகைகள் இதழ்களில் வரக்கூடிய தமது பார்வைக்கு கிடைக்கக்கூடிய நூல்களுக்கான பதவுகளை எழுதிச் செல்கின்றனர். வாசிப்பு கலாசாரத்துக்கு இந்த முயற்சிகள் உறுதுணையாக இருப்பவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரீதியில் ஈழத்து எழுத்தாளர் 'அண்மைக்கால அறுவடைகள்' என்னும் தலைப்பில் தொன்னூறுகளில் வெளிவந்த இருபது ஈழச் சிறுகதை தொகுப்புகள் மீதான பார்வையை தொகுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொகுப்புகள் மீதான கவனயீர்ப்பை வாசகப் பரப்பில் கொண்டு செல்வதும். அறிமுகம் செய்வதும், அதேநேரம் சாத்தியமான வகையில் விமரிசனக் கூறுகளை தன்னகத்தை கொண்டு வெளிப்படுத்துவதும் தேவையானது. இப்பண்புகள் நிரம்பிய நூலாகவே இது உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படைப்பாளி சக படைப்பாளிகளின் படைப்புகள் மீதான அபிப்பிராயத்தை பார்வைக் கண்ணோட்டங்களை 'பொதுநோக்கில்' வெளிப்படுத்த எத்தனிப்பது படைப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய நற்குணங்களுக்குள் ஒன்று எனலாம். இந்த வகையில் இரத்தினவேலோன் மதிப்புக்குரியவராகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலில் சம்பந்தன் கதைகள்; ஈழகேசரி சிறுகதைகள்; சிறுகை நீட்டி; அங்கையன் கதைகள்; சமுதாயத் தோப்பில் சாய்ந்த தென்னைகள்; பிறந்த மண்; மனத்தூறல்; புதிய வீட்டில்; எங்கள் தேசம்; கொட்டியாரக் கதைகள்; அந்த ஆவணி ஆறு; மாங்கல்யம் தந்து நீயே...; கமகநிலா; வேட்கை; சிவாவின் சிறுகதைகள்; நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள்; எழு சிறுகதைகள்; ஒரு தேவதைக் கனவு; ஒரு நாட்பேர்; வரண்டு போன மேகங்கள் என இருபதுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை படைப்பிலக்கியம் பற்றிய அறிவுக்கும் தேர்ச்சிக்கும் ஆழமான ஆய்வுக்கும், சிறுகதைகளின் வளர்ச்சிக்கும் வரலாற்றுக்கும் உரிய களங்கள் நோக்கி... நமது கவனத்தை குவிக்க ஆர்வத்தைத் தூணடும் நூல்.&lt;br /&gt;நன்றி:&lt;a href="http://archives.aaraamthinai.com/ilakkiyam"&gt;ஆறாம்திணை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-111741202234619937?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/111741202234619937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=111741202234619937' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/111741202234619937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/111741202234619937'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/05/blog-post.html' title='அண்மைக்கால அறுவடைகள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-111077919449172204</id><published>2005-03-14T13:36:00.000+08:00</published><updated>2005-03-14T13:46:34.496+08:00</updated><title type='text'>பதுங்குகுழி நாட்கள்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/pathunkukuzi_nadkal.jpg" /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:பா.அகிலன்&lt;br /&gt;வகை:கவிதைகள்&lt;br /&gt;விலை:ரூ.45.00&lt;br /&gt;வெளியீடு:குருத்து/காலச்சுவடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மதிப்புரை : ஆர் முத்துக்குமார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பா. அகிலன் ஈழத்தை சேர்ந்த கவிஞர். 1990 களில் எழுத்துலகத்தில் அடியெடுத்து வைத்த இவர் சேரன், வ.ஜ.ச. ஜெயபாலன் போன்ற படைப்பாளிகளின் கவிதைகளிலிருந்து தனக்கானஉந்து சக்தியை பெற்றதாக அவரே கூறுகிறார். ஈழத்துக்கவிதைகளில் 80க்கு முந்தைய படைப்புகளில் பெரும்பாலும் பொதுவான பிரச்சினைகளை பேசப்பட்டுவந்தன. கா. டோனியலின் 'பஞ்சமர்' நாவல் உள்ளூர் சாதிய ஏற்றத்தாழ்வுகளை வட்டார மொழிச்சிலேடைகளுடன் பதிவு செய்திருந்தது. கலவரங்களுக்கும், சிங்கள பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்த்துக் விடப்பட்ட காலங்களுக்கும் பிறகு வந்த கவிதைகள் பெரும்பாலும் இழந்தவைகளின் நினைவாகவும், பதுங்குகுழியில் கழித்த பெரும்பீதி அழலங்களைப்பற்றியும், இழந்த உடைமை, இழந்த பண்பாட்டுச் சின்னங்கள், இழந்த இறந்த உறவுகள் பற்றியதுமான கவிதைகளாக மாற்றம் அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர்ந்தவர்கள் அடிப்படையில் இருபெரும் பிரிவுகளாக தங்கள் அறிவியக்கத்தை, படைப்பியக்த்தைக் கட்டமைத்துக் கொண்டுள்ளனர். ஒரு சாரார் சிங்கள எதிர்ப்பு மற்றும் அமைதி வேண்டி தங்களின் நினைவுகளை மீட்டெடுக்கின்றனர். இன்னொரு சாரார் தமிழ் ஈழப் போராளிகளின் செயல்பாடுகளையும், சாதிய மேட்டிமைகளையும் கண்டித்தே தங்கள் படைப்பு மற்றும் அறிவியக்கத்தை வளர்த்திருக்கின்றனர். இந்தப் பெரும் பிரிவில் சேரன், பா. அகிலன் போன்றவர்கள் முந்தையதையும், ஷோபா சக்தி, கலாமோகன், கற்சுறா போன்ற `எக்சில்' குழுவைச் சேர்ந்தவர்கள் பிந்தையதையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஒளி அச்சுக்கோர்வை, அல்லது கிராபிக்ஸ் பயன்படுத்திய பிறகு கவிதைக்குக் கீழே ஆனி, ஆவணி என்று 'தமிழ்' மாதங்களின் பெயர் இடப்படும் கருத்தாக்கம் என்னவென்று நமக்கு புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஊரைவிட்டு, நாட்டைவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி பின் மீண்டும் நினைவகத்துள் அதை மறு நினைவு படுத்துதல் என்பது அந்தந்த தருண நிகழ்வுகளின் மறுகற்பனை செய்யப்பட்ட பதிவுகளாகத்தான் இருக்கும். இந்த துரதிஷ்டம் அதாவது Emotions recollected in Tranquility என்ற டி.எஸ்.எலியட் கூறும் படைப்பு அனுபவத்திற்கும், உண்மையாக ஒருவன் அதை அனுபவிக்கும் தருணத்திற்கும், காத தூரம் அல்லது பேரியடைவெளி உண்டு. உண்மையில் இந்த `இடைவெளி' தான் படைப்பின் உந்து சக்தி. இதைத்தியானம் செய்யும் கவிஞன் ஒரு `எதிர்-ரொமான்டிக்' தளத்திலேயே செயல்படுவான். ஆனால் பா. அகிலனின் கவிதைகள் ரொமாண்டிக் தன்மைகளுடனேயே தேங்கிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பதுங்கு குழி பற்றிய பயங்கர அனுபவங்களினூடே கூட சிறு ரொமாண்டிசிசம் தலைதூக்குகிறது. உதாரணமாக "பதுங்கு குழி நாட்கள் - III" என்ற கவிதையில் `நிர்மலவானம்' என்ற வரியும் - "பதுங்கு .IV" என்ற கவிதையில் "குருதியோலம்" கேட்கும் போதே "குருவிச் செட்டைகளும், பூவின் மென் இதழ்களும் வீழ்ந்தனவாம்" என்ற வரியும், மனித ஓலத்தைத் தாண்டிய ரொமாண்டிக் போலித்தனங்கள் நிறைந்த கற்பனையாகவே இருக்கிறது. உண்மையில் பதுங்கு குழி அனுபவங்கள் எப்படி அமைந்திருக்க வேண்டும்? அனுபவத்தின் எல்லையற்றதன்மை' என்றெல்லாம் பேசத் தெரிந்த பா. அகிலன் வார்த்தையிலேயே எல்லா உணர்வுகளையும், அனுபவங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திவிடலாம் என்ற அசட்டு நம்பிக்கை கொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவம் அது பயங்கர அனுபவமோ அல்லது சாதாரண அனுபவமோ அதன் நடப்பின் இயல்பிலேயே படைப்புத்தளமும் அமைய வேண்டும். ஆனால் பா. அகிலன் `சொற்களின் யாத்திரை' அல்ல வார்த்தைகளின் பூஜிய எல்லைகளுக்குள் சிக்கிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. பக்கம் 20ல் உள்ள `கிராமங்களின் மீதொரு பாடல்' என்ற கவிதையில் முதல்பகுதியில் `எனக்குத் தெரியாது' என ஆரம்பித்து ரொமாண்டிக் உணர்வகளும், பகுதி இரண்டில் அறிந்த கிராமங்கள் என்று நினைவு ஏக்கங்களும் வருகிறது. அதுவரை கவிதை பரவாயில்லை என்று தோன்றும்போதே பகுதி-மூன்று `ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் ஒரு நாள் சூரியன் எழுந்து புலர்ந்ததாம்.' என வரும் அதீத நம்பிக்கை வாழ்க்கைக்கு தேவை. ஆனால் கவிதைக்குத் தேவையில்லை அதனாலேயே அது சிரிப்பை வரவழைப்பதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருமே அவரவர்களின் ஆதி-புரதானங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களே, பயங்கர அனுபவங்கள் நினைவுபடுத்தும் புராதனம் உன்னதப்புராதனம், அதுவல்லாமல் சாதாரண அந்நியமாதல் அனுபவங்கள் கிளப்பும் புராதன நினைவு அவ்வளவு உன்னதமல்ல என்றெல்லாம் கூறமுடியாது. அவரவர்களுக்கான பயங்கரங்களும், அவரவர்க்கான ரொமாண்டிசிசமும் இருக்கத்தான் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதுஎவ்வாறு வெளிப்பாட்டு தளத்தில் கலையாகவோ இலக்கியமாகவோ பரிணமிக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதன் மதிப்பீடு சார்ந்த நிலைப்பாடுகளும் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராபிக்ஸ் - ஜிம்மிக்ஸ் செய்வதில் செலுத்திய நாட்டத்தை பா. அகிலன் கூடுதலாக கவிதைகளில் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நமக்கு ஏற்படும் உணர்வு நியாயானதே.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட் சாமிநாதனின் சிறிய முன்னுரை மிகவும் வழக்கமான பழகிப் போன ஒன்றுதான் அதை யாருக்கு வேண்டுமானாலும் சொல்லலாம். பா. அகிலனின் 'பின்னுரை' வாசிக்க நன்றாக இருக்கும் நடையாகும். அதே இயல்பிலேயே கவிதைகளும் எழுதலாம். அனுபவங்களைப் பற்றி சிந்திக்கும்போது விஷயத்தில்தான் அதன் ஆழம் இருக்க வேண்டுமே தவிர யோசித்து யோசித்து வார்த்தைகளைப் போடுவதில் என்னாளும் கவிதானுபவம் நமக்குக் கிடைக்காது.&lt;br /&gt;நன்றி:&lt;a href="http://www.webulagam.com"&gt;வெப் உலகம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-111077919449172204?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/111077919449172204/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=111077919449172204' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/111077919449172204'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/111077919449172204'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/03/blog-post_14.html' title='பதுங்குகுழி நாட்கள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-111055381221587146</id><published>2005-03-11T23:06:00.000+08:00</published><updated>2005-03-11T23:10:12.220+08:00</updated><title type='text'>பாலஸ்தீனக் கவிதைகள்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/palastheenak_kavithaikal.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூல் :பலஸ்தீனக் கவிதைகள் &lt;br /&gt;மொழிபெயர்ப்பு :எம்.ஏ.நு·மான் &lt;br /&gt;வெளியீடு :மூன்றாவது மனிதன்,37/14 வாக்ஷால் லேன், கொழும்பு-2&lt;br /&gt;           ஸ்ரீலங்கா.தொலைபேசி: 302759  &lt;br /&gt;மின்னஞ்சல்: adaiyalam@yahoo.com &lt;br /&gt;விலை   :ரூ.200- &lt;br /&gt;பக்கங்கள் :162 &lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் எந்தவொரு சமூகத்தின் கலாச்சார மரபிலும் கவிதை ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளது. குறிப்பாக அரேபியக் கலாச்சார மரபில் கவிதைக்குத் தனியான இடமுண்டு. நீண்ட கவிதைப் பாரம்பரியத்துடன் செழுமை மிக்க கவிதா வெளிப்பாட்டு முறைகளைத் தன்னகத்தே கொண்டு வருகிறது. அரேபியச் சமூகத்தில் சமூக அரசியல் கருத்தியல் பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு இணையாகக் கவிதைகளிலும் மாற்றங்கள் உருவாகியுள்ளன. இந்த அரசியல் கவிதைகள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து காத்திரமான செழுமைப்பாங்குடன் கூடிய கவிதைகள் அரேபியர்களிடையே தோன்றத் தொடங்கின. இவை அரேபியத் தேசிய உணர்ச்சிக் குமுறல்களுடனும், எழுச்சியுடனும் புது உத்வேகத்துடனும் கவிதையில் வெளிப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நீண்ட நெடிய கவிதைப் பாரம்பரியம் பாலஸ்தீன மக்களின் துன்ப துயரங்களுடன் போராட்ட எழுச்சிகளுடன் சக்தி வாய்ந்த இலக்கிய வடிவமாக மாறியது. அரசு அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு, அடக்குமுறைகளுக்குக் கவிஞர்கள் பலியாக்கப்பட்டனர்; நாடு கடத்தப்பட்டனர். 1948-க்குப் பின்னர் பாலஸ்தீன மக்கள் மிக மோசமான துன்பங்களை அனுபவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரபு உலகின் எல்லா இடங்களிலும் சிதறடிக்கப்பட்டு வாழும் அரேபியர்களை ஐக்கியப்படுத்தவும், கொள்ளையடிக்கப்பட்ட நாட்டைத் திரும்பப் பெறவும் வேண்டி கோரிக்கைகளைப் படைக்கத் தொடங்கினார்கள். பாலஸ்தீனக் கவிதைகள் திரும்பவும் மீட்கப்பட்டுப் புதிய உத்வேகத்துடன் எழுதப்படத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்த பாலஸ்தீன மக்களின் போராட்ட எழுச்சியுடன் கவிதைகளும் வெளிப்பட்டுக் கொண்டே வருகின்றன. தங்கள் தனித்துவ அரசியல் அடையாளம், தங்களின் சொந்த மண் பற்றிய ஏக்கம், விடுதலைக் கீதம் எனப் பாலஸ்தீனக் கவிஞர்களின் போராட்டம் அரசியல் கவிதை வழியே பிரதானப்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் பாலஸ்தீனக் கவிதைகள் ஆங்காங்கு பலராலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஈழத்தில் 1981-களில் &lt;br /&gt;9 கவிஞர்களின் 30 கவிதைகள் இடம் பெற்ற 'பலஸ்தீனக் கவிதைகள்' எனும் தொகுப்பை  கவிஞர் எம்.ஏ. நு·மான்மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். இத் தொகுப்பு அக் கால ஈழத்தின் அரசியல் முனைப்புக்குத் தக்க ஊக்கியாகவும் இருந்தது. தற்போது அந் நூல் 15 கவிஞர்களின் 71 கவிதைகள் இடம் பெற்று −ரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் அரபுக் கவிதைகள் பல மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. யமுனா ராஜேந்திரன், சிவசேகரம் உட்பட பலரும் முயன்றுள்ளனர். அவர்களது தொகுப்புகளில் வெளிவந்த கவிதைகள் கூட இத் தொகுப்பில் உள்ளன. ஒரு கவிதையைப் பத்துப் பேர் மொழிபெயர்த்தால் பத்து வேறுபட்ட கவிதைப் பிரதிகள் கிடைக்கும் என்பது நிச்சயம் என்பதை நு·மானின் மொழிபெயர்ப்பும் நமக்கு உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நு·மானின் கவிதை ஆளுமையும், மொழி ஆளுமையும், கவிதைச் செயற்பாடும் கவிதா வெளிப்பாட்டு உந்துதலும் தக்க மொழிபெயர்ப்புக் கவிதைகளைத் தர முடிந்துள்ளது எனக் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் அரசியல் போராட்டக் கவிதைகள் மேன்மேலும் ஊக்கம் பெற்று வளமான கவிதைகள் வெளிப்பட, நு·மானின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள பாலஸ்தீனக் கவிதைகளும் சிறந்த ஊக்கியாக இருக்கும். நீதி மறுக்கப்பட்டு அநீதிகள் எங்கும் தலை விரித்தாடும் பொழுது வெடித்துக் கிளம்பும் போராட்டங்களில் வடிகாலாகக் கவிதைகள் எப்படிப் பிறக்கும் என்பதற்குப் பாலஸ்தீனக் கவிதைகள் தக்க சாட்சியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்கப்பட்ட மக்களின், நீதி மறுக்கப்பட்ட மக்களின் குரலாகவே பாலஸ்தீனக் கவிதைகள் ஓங்கி ஒலிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவை பாலஸ்தீனர்களின் குரல்கள் மட்டுமல்ல. மானுட நீதி கேட்டுப் போராடும் அனைத்து மக்களின் குரல்களும் கூட. (ஆறாந்திணை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-111055381221587146?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/111055381221587146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=111055381221587146' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/111055381221587146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/111055381221587146'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/03/blog-post_11.html' title='பாலஸ்தீனக் கவிதைகள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110991471373137961</id><published>2005-03-04T13:34:00.000+08:00</published><updated>2005-03-04T13:38:33.740+08:00</updated><title type='text'>பாவனை பேசலன்றி..</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/paavanai_pesalanri.jpg"&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்: ஆசி. கந்தராஜா &lt;br /&gt;வெளியீடு: மித்ர பதிப்பகம், 375/8 ஆர்காட் சாலை, சென்னை 600 024, தமிழகம்,    இந்தியா  &lt;br /&gt;மின்னஞ்சல்: www.mithra@md4.com.in &lt;br /&gt;ஆசிரியரின் மின்னஞ்சல்: a.kantharajah@uws.edu.au &lt;br /&gt;&lt;br /&gt;கலாநிதி ஆசி.கந்தராஜாவிற்குப் பல்வேறு வெற்றிகரமான முகங்களுண்டு. உயிரியல் விஞ்ஞானி; நாடகக் கலைஞர்; வானொலிக் கலைஞர்; எழுத்தாளர். இவரது பத்துச் சிறுகதைகள் (சில நெடுங் கதைகள்) பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் முன்னுரையுடன், ட்ரொஸ்கி மருதுவின் அழகான அட்டைப் படம் மற்றும் சித்திரங்களுடன் 'பாவனை பேசலன்றி..' என்னும் தலைப்புடன் மித்ர பதிப்பக வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.முன்னுரையில் பிரபஞ்சன் "சுந்தரராஜாவின் கதைகள் சுந்தரராஜாவின் கதைகளே. அதாவது அவருடைய அனுபவம் சார்ந்த கதைகள். அதனால் தான் அவருடைய கதைகள் நிஜமான அனுபவத்தை வாசகர்க்கு மாற்றித் தருகின்றன. கதைகளின் பலம் அவை சொல்லப்பட்ட விதத்தில் நடந்திருக்கும் என்று நம்பும் படியாக இருப்பதுதான்." என்று கூறுவது இத் தொகுதியைப் பொறுத்தவரையில் சரியான வார்த்தைகள். தொகுதியிலுள்ள கதைகளின் களம் பரந்து பட்டது. ஈழத்துத் தமிழ் மக்களின் சமகால பொருளாதார , அரசியற் பிரச்சினைகள், மலையகத் தமிழரின் பிரச்சினைகள், அகதிகளாகப் புலம் பெயர்ந்த தமிழர் எதிர்நோக்கும் அனுபவங்கள், புலம் பெயர்ந்த தமிழ் முதியவர்கள் பிரச்சினைகள், புதிய சூழலில் காணப்படும் பிரச்சினைகள்... இவ்விதம் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொகுதி முழுக்க பரவிக் கிடக்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;தொகுதியின் முதற் கதையான 'காலமும் களமும்' ஊரில் 'அந்த' மாதிரி வாழ்ந்த விதானையார் மாமாவின் ஆஸ்திரேலிய அனுபவத்தை ஒருவித எள்ளலுடன் விபரிக்கிறது. நாற்சார் முற்றத்தில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்க மாமி சூடு பறக்க எண்ணை தேய்த்து விடும் காட்சி விதானையாரைக் கண்முன்னல் கொண்டு வந்து நிறுத்துகிறது. பதவிகளை அடைவதற்காக எந்தவகை யுக்திகளையும் கடைப்பிடிக்கத் தயங்காத விதானையாரின் பருப்பு ஆஸ்திரேலியாவில் வேகவில்லை. அவரது முன்னால் காதலியான விசாலாட்சி உருவில் வந்து பழி வாங்கி விடுகிறது. தளர்ந்தாரா மாமா? ' அறைக்குள் எட்டிப் பார்த்தேன். உண்மைதான். அந்த மஞ்சள் நிற ஆஸ்திரேலிய தமிழர் விபரங்கள் அடங்கிய கையேட்டில் சிட்னி தமிழர் அமைப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியில் மாமா ஈடுபட்டிருந்தார். காலங்களும் களங்களும் மாறினாலும் தமிழனுடைய குணம் மாறாது என்று என் மனதில் தோன்றிய நினைவினை மறைத்துக் கொண்டு பனஞ்சாராயப் போத்தலைக் கவசமாகக் கைப்பற்றினேன்.' எனக் கதை முடிகிறது. 'என் எழுத்து ஊழியத்தின் ஆசான் எஸ்.பொ. அவர்களே என்கின்றார் ஆசி.கந்தராஜா தனது முன்னுரையில். இச்சிறுகதையில் ஆங்காங்கே காணப்படும் எழுத்து நடை எஸ்.பொ.வின் பாதிப்பினைக் காட்டும். உதாரணமாக "..விசாலாட்சி காட்டிய 'பவிசு'..","..விசாலாட்சி மாமிக்கு இப்பொழுதும் கட்டுக் குலையாத தேகம். கண்ணைச் சுழற்றி உடம்பைக் குலுக்கி 'பவிசு' காட்டுவதில் மகா கெட்டிக்காரி..." போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;தொகுதியிலுள்ள 'யாவரும் கேளீர்' இத் தொகுதியின் முக்கியமான கதை. இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளியான முத்துச்சாமி எண்பத்து மூன்று கலவரத்தில் பாதிக்கப்பட்டுத் தாய் நாடான இந்தியா திரும்புகின்றான். அங்காவது அவனைற்கு நிம்மதி கிடைத்ததா? இம்முறை தமிழகத்தில் தலைவிரித்தாடும் சாதிப் பேயின் கோரநாக்குகள் அவனைப் பழிவாங்கி விடுகின்றன. கதையில் வரும் பாத்திரங்களிலொன்றான ஏற்காட்டுத் தோட்டத் தலைமைக் கங்காணியான சுந்தரத் தேவர் 'தமிழன் அது இதுன்னு பேசுறதெல்லாம் அரசியல். அதை நம்ம கட்சித் தலைவங்க பாத்துக்குவாங்க..அவங்க இன்னிக்கு 'இந்தியாக்காரன்' என்ற தேசியம் பேசுவாங்க.. நாலைக்கு தமிழன்னு சொல்லி புறநாநூறுக் கதை சொல்வாங்க..அதெல்லாம் எலெக்ஷனுக்கு எலெக்ஷன் தொகுதிக்குத் தொகுதி மாறும். அதெல்லாம் கட்சித் தலைவங்க சமாச்சாரம்.. ஆனா ஜாதி அபிமானம் தான் நமக்குப் பெரிது..தேவன் மறவன். அவனுக்காக நாங்க உசிரையும் குடுப்பம்..' என்று முழங்குவார். அந்த முழங்கல் தமிழகச் சூழலை அழகாகப் படம் பிடித்து விடுகிறது. 'கள்ளக் கணக்'கில் வரும் சீன அரச உத்தியோகன் லியொங் காவல் துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்து விடுகிறான். ஆனால் ஆசிரியரோ அதன் மூலம் சோஷலிசத்தின் நடைமுறைப் பிரச்சினைகளை ஆராயத் தொடங்கி விடுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;தொகுதியிலுள்ள 'அம்மா பையன்' இன்னுமொரு முக்கியமான சிறுகதை. பேராசிரியர் சந்திரசேகர் லுமும்பாப் பலகலைக் கழகத்தில் படிக்கும் போது சகமாணவியான வியட்நாமியப் பெண்ணான கிம்முடன் ஏற்பட்ட காதலின் விளைவாகப் பிறந்தவன் தான் கணினித் துறையில் புகழ் பெற்று விளங்கும் பெங்லீ. ஆனால் சந்திரசேகரோ படிப்பு முடிந்ததும் கொழுத்த சீதனத்துடன் ஊரில் பணக்காரப் பெண்ணொருத்தியை மணமுடித்து ஆஸ்திரேலி குடியேறியவர். இந்நிலையில் கணினித் துறையில் வியட்நாமுடன் கூட்டு முயற்சி சம்பந்தமாக அங்கு பெங்லியைச் சந்திக்கச் செல்லும் சந்திரசேகர் அவன் தான் தன் மகன் என்பதை அறிகின்றார். கிம் இன்னும் தனியாகவே வாழ்வதையும் அறிகின்றார். ஆனால் பெங்லியோ அவரை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றான். இதுதான் கதை. கிம்மின் துயரத்தைக் கூறும் கதை சந்திரசேகரின் சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் விமரிசிக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;காளைகள் கடுவன் நாய்களிற்கு 'நலமடித்து' கால்களிற்கு 'லாடன்' அடித்துத் தொழில் செய்து வந்தவர் சின்னக்கண்ணு. இவரது மகனைக் 'கொட்டியா' என்று சந்தேகிக்கும் ஸ்ரீலங்கா இராணுவம் இவரைக் கைது செய்து சித்திரவதை செய்கிறது. கால்கள் அடித்து நொறுக்கப் பட்டு, நகங்களும் மயிர்களும் பிடுங்கப் பட்டு, சூடு வைத்த தீக்காயங்களுடன் நடக்க முடியாமல் , விதைகள் வீங்கிய நிலையில் விடுதலை செய்யப் படும் அவர் தான் முன்னர் வாயில்லா ஜீவன்களிற்குச் செய்த கொடுமைகளை எண்ணிப் பார்க்கின்றார். ஸ்ரீலங்கா இராணுவம் செய்யும் பல்வேறு வகையான சித்திரவதைகளைக் கதை கூறும். அதே நேரத்தில் ஜீவகாருண்யத்தைப் பற்றியும் குரலெடுப்பும். நாய்களிடமுள்ள 'இனமான' உணர்வுகள் கூட மனிதனிடமில்லாததை 'இனமானம்' அங்கதம் ததும்ப விபரிக்கும். 'மறுக்கப்படும் வயசுகள்' பிள்ளைகளை இயல்பாக வளரவிடாது தமது அபிலாஷைகளை அவர்கள் மேல் திணித்து, 'ரியூசன்' 'கலை விழா'வென்று ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சித்திரிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தொகுதியின் நீண்ட கதைகளிலொன்றான 'அடிவானம்' இரண்டு பிரச்சினைகளை கூறுகிறது. சோஷலிச கிழக்கு ஜேர்மனியில் ஒன்றாக வாழ்ந்த குடும்பமொன்று முதலாளித்துவ மேற்கு ஜேர்மனியுடன் இணைவின் பின் புதிய சூழலின் விளைவாக சிதைந்து விடுகிறது. அடுத்தது.. எண்பத்து மூன்று கலவரத்தைத் தொடர்ந்து ஜேர்மனிக்கு அகதிகளாக வந்த தமிழர்களின் நிலை அலசி ஆராயப்படுகிறது. சமூக உதவிப் பணத்தில் வாழும் குடிகாரச் சின்னராசாவின் கொடுமையால் மனைவி தவமணியும் பிள்ளைகளும் வாடுவதைக் கதை விபரிக்கிறது. நிலைமையைப் பொறுக்காத தவமணி இத்தாலியனின் சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை பார்த்துக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள்.  செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவி பெற்று நாடு திரும்பவும் ஏற்பாடுகள் செய்கிறாள். இறுதியில் 'குடிகாரன் எண்டாலும் புருஷன்..புருஷன்..' என்று தனது முடிவை மாற்றிக் கொள்கிறாள். இவர்களும் இலங்கையில் கலவரத்திற்கு முன்னர் நன்கு வாழ்ந்த குடும்பம் தான். புதிய சூழலின் விளைவாக குடும்ப உறவுகள் சிதைந்து விடுகின்றன. இளைய மகனே கத்தியைத் தூக்குமளவிற்குக் குடிகாரத் தந்தையின் கொடுமை. ஆனால் ஜேர்மனியக் குடுமபமோ நிரந்தரமாகப் பிரிந்து விடுகிறது. இலங்கைக் குடும்பமோ பிரச்சினைகளிற்குப் பின்னரும் சேர்ந்திருக்கிறது.இரண்டு விதமான கலாச்சாரங்கள் எவ்விதம் புதிய சூழலைத் தத்தமது பாணியில் எதிர்கொள்கின்றனவென்பதை அடிவானம் விபரிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தொகுதியின் மற்றுமொரு நீண்ட கதையான 'பாவனை பேசலின்றி..' ஆஸ்திரேலியாவில் மரணித்த சின்னத்துரை வாத்தியாரின் இறுதிக் கிரியைகளின் பின்னணியில் அவர் அங்கு இருந்தவரை பட்ட துன்பங்களை எடுத்துரைக்கும். ஆஸ்திரேலிய மேற்குடி வாழ்க்கை வாழும் அவரது மகனும் மருமகளும் அவர் இருந்தபோதோ வயோதிபர் விடுதியில் கொண்டு போய்ச் சேர்த்து விடுகின்றார்கள். அவரால் ஒழுங்காகச் சுவையாகச் சாப்பிட முடியவில்லை. நண்பர்களுடன் இயல்பாக பழக முடியவில்லை. மகனதும் மருமகளினதும் மேற்குடி வாழ்க்கை முறை அவரைப் போட்டு அலைகழிக்கிறது. இறுதியில் சமூக உதவிப் பணமெடுத்தாவது தன்மானத்துடன் வாழ்வதற்காக அவரது உள்ளம் ஏங்குகிறது. பாவம் . அதற்கும் அவர் கொடுத்து வைக்கவில்லை. அதே சமயம் இன்னுமொரு முதியவரான சம்பந்தியம்மா அடிக்கும் கூத்தும் விபரிக்கப் படுகிறது. முதியவர்களிலும் பலவிதம். பலவிதமான பிரச்சினைகள். இருக்கும் வரை அவரை இயல்பாக வாழ விடாதவர்கள் தமது கெளரவத்திற்காகத் தம்பட்டத்திற்காக, அவர் இறந்த பிறகு அவரது உடலிற்கு செய்யும் அலங்காரங்களென்ன? விடும் கண்ணீரென்ன? புலம் பெயர்ந்து வாழும் தமிழ் முதியவர்கள் நிலையினையிட்டுக் குரலெலுப்பும் காலத்தின் கட்டாய பணிகளிலொன்றினை இக்கதை செய்கின்றது. அதே சமயம் கனடா போன்ற நாடுகளில் தற்கொலை செய்து கொண்ட முதியவர்கள் சிலரின் ஞாபகத்தினையும் இக்கதை தோற்றுவிக்கின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;தொகுதியின் பெரும்பாலான கதைகள் மூன்றாம் மனிதரின் பார்வையில் கூறப்படுகின்றன. அந்த மூன்றாம் மனிதர் ஆசிரியரையே ஞாபகத்தில் கொண்டு வந்து விடுகிறது. பாத்திரங்கள் வாயிலாகவே கதைகளை நகர்த்தியிருந்திருக்கலாமே என்ற எண்ணம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. மொத்தத்தில் நல்லதொரு சிறுகதைத் தொகுதியினைத் தந்ததற்காக ஆசிரியரையும், வெளியிட்டதற்காக 'மித்ர' பதிப்பகத்தினரையும் பாராட்டலாம். &lt;br /&gt;&lt;br /&gt;- திருமூலர்-&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;a href="http://www.pathivukal.com"&gt;பதிவுகள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110991471373137961?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110991471373137961/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110991471373137961' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110991471373137961'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110991471373137961'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/03/blog-post_04.html' title='பாவனை பேசலன்றி..'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110966783743105136</id><published>2005-03-01T16:59:00.000+08:00</published><updated>2005-03-01T17:03:57.433+08:00</updated><title type='text'>அரங்கியல்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/arankiyal.jpg"&gt;. &lt;br /&gt;ஆசிரியர்:பேராசிரியர் சி.மௌனகுரு&lt;br /&gt;வகை:கட்டுரைத் தொகுப்பு&lt;br /&gt;பக்கம்:xx + 217 &lt;br /&gt;விலை: 250.00 இலங்கை.ரூ&lt;br /&gt;வெளியீடு:பூபாலசிங்கம் பதிப்பகம், 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11&lt;br /&gt;&lt;br /&gt;தொண்ணூறுகளுக்குப் பிறகு ஆசிரியர் எழுதிய பதின்மூன்று கட்டுரைகளைக்கொண்ட நூல். "மௌனகுருவின் இந்த 'அரங்கியல்' அனைத்து அரங்கப் பரப்புக்களையும் பார்வைகளையும் உள்ளடக்கமுயன்று நிற்கிறது" என்கிறார், குழந்தை ம.சண்முகலிங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:தெரிதல்,&lt;a href="http://www.appaal-tamil.com"&gt;அப்பால் தமிழ்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110966783743105136?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110966783743105136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110966783743105136' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110966783743105136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110966783743105136'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/03/blog-post.html' title='அரங்கியல்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109827864746151434</id><published>2005-02-24T21:03:00.000+08:00</published><updated>2005-02-24T15:05:57.873+08:00</updated><title type='text'>வர்ணங்கள் கரைந்த வெளி</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/varnangal_karainthaveli.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:தா.பாலகணேசன்&lt;br /&gt;வகை:கவிதைத் தொகுப்பு&lt;br /&gt;விலை:60.00(இந்திய ரூபா)&lt;br /&gt;வெளியீடு:தமிழியல்-காலச்சுவடு&lt;br /&gt;           காலச்சுவடு பதிப்பகம்,/4 முசாபர் ஜங் சாலை,திருவல்லிக்கேணி சென்னை 600 005&lt;br /&gt;&lt;br /&gt;தேசங்களின் எல்லைகள் தகர்ந்து,விரிந்து அலை மோதிக் கொண்டிருக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சியை உரைத்துப் பார்ப்படக்ற்கு தா.பாலகணேசனின் கவிதைகள் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக ஈழத்தின் போர்ச்சூழலையும்,புலம்பெயர்ந்தோரின் இருப்பையும் இக்கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய கவிதைகளின் பின்புலத்தில் புலம் பெயர்ந்தோருக்கும் இடையேயான பரிமாற்றத் துண்டிப்பு அல்லது உறவின் துண்டிப்பு துயராய் இழையோடுவதை அவதானிக்கலாம்.&lt;br /&gt;(நன்றி-காலச்சுவடு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109827864746151434?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109827864746151434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109827864746151434' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109827864746151434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109827864746151434'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/02/blog-post_24.html' title='வர்ணங்கள் கரைந்த வெளி'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110887458415038584</id><published>2005-02-20T12:40:00.000+08:00</published><updated>2005-02-20T12:43:04.153+08:00</updated><title type='text'>பச்சைவயல் கனவு</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/pachchai1.jpg"&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:தாமரைச்செல்வி&lt;br /&gt;வகை:நாவல்&lt;br /&gt;பக்கம்:304&lt;br /&gt;விலை:ரூ.250(இலங்கை ரூபா)&lt;br /&gt;வெளியீடு:சுப்ரம் பிரசுராலயம், இலக்.77, குமரபுரம், பரந்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நிமிர்ந்து எழுந்ததும் சரிந்து வீழ்ந்ததும் மீண்டும் எழ முயற்சிப்பதுமான வாழ்வு எங்களுக்கானது. எங்களின் வாழ்வுதான் இந்நாவலில் விரிந்து கிடக்கிறது" என்று கூறும், நாடறிந்த எழுத்தாளரின் எட்டாவது நூல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110887458415038584?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110887458415038584/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110887458415038584' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110887458415038584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110887458415038584'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/02/blog-post_20.html' title='பச்சைவயல் கனவு'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109827830094784169</id><published>2005-02-19T21:17:00.000+08:00</published><updated>2005-02-20T12:47:38.256+08:00</updated><title type='text'>மீண்டும் வரும் நாட்கள்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/meendum1.jpg "&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:மு.புஷ்பராஜன்&lt;br /&gt;விலை:60.00 (இந்திய ரூபா)&lt;br /&gt;வெளியீடு:தமிழியல்-காலச்சுவடு&lt;br /&gt;          காலச்சுவடு பதிப்பகம்,9/4 முசாபர் ஜங் சாலை,திருவல்லிக்கேணி சென்னை 600 005&lt;br /&gt;&lt;br /&gt;இவை நகரமும் இல்லாது கிராமமும் இல்லாது இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் திகழும் குருநகர் என்னும் கடலோரத்தைச் சுற்றிக் கவியும் கவிதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி வியாபித்துவரும் இராணுவப் பயங்கரவாதத்தை வெளிக்காட்டி மௌனித்து நகரும் கவிதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் சொந்த மண்ணிலே தான் வாழ்ந்த காலங்களை,துயரும் மகிழ்வும் தரும் அக்காலங்களை,ஒருவகை nostalgic தன்மையோடு மீட்டுப் பார்ப்பன போன்ற கவிதைகள்.தன் ஆத்மார்த்த பார்வையைப் படரவிட்டு அவற்றின் ஒளியில் தன் விடுதலை எழுச்சிக்குப் பலம் தேடும் கவிதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நான்கு வகைக் கவிதைகளின் சங்கமிப்பே புஷ்பராஜனின் இந்தக் கவிதைத் தொகுப்பு.&lt;br /&gt;(நன்றி-காலச்சுவடு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109827830094784169?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109827830094784169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109827830094784169' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109827830094784169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109827830094784169'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/02/blog-post_19.html' title='மீண்டும் வரும் நாட்கள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110854763045486355</id><published>2005-02-16T17:50:00.000+08:00</published><updated>2005-02-16T17:53:50.456+08:00</updated><title type='text'>பிணம் செய்யும் தேசம்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/pinam_seiyum_desam_b.jpg"&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:இளைய அப்துல்லாஹ்(எம்.என்.எம்.அனஸ்)&lt;br /&gt;வகை:கவிதைத் தொகுப்பு&lt;br /&gt;விலை:125.00(இந்திய ரூபா)&lt;br /&gt;வெளியீடு:உயிர்மை,சென்னை.இந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டன் தீபம் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற தொகுப்பாளராகத் திகழும் எம்.என்.எம். அனல் பத்திரிகை, வானொலி போன்ற ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலப் பரிச்சயம் கொண்டவர். இளைய அப்துல்லாஹ், மானுட புத்ரன், ஹரீரா அனஸ் ஆகிய புனைபெயர்களில் இவர் இலங்கையின் இலக்கிய தொகுதிக்கு வளம் சேர்த்திருக்கிறார். 'எங்கள் தாயகமும் வடக்கே' என்ற இவரது ஒலிப்பதிவுக் கவிதை (ஒலிப்பேழை) ஈழத்துக் கவிதை உலகிலும் அரசியல் உலகிலும் இவர் மீதான கவன ஈர்ப்பைத் தேடிக் கொடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர் சஞ்சிகைகளில் தனித்துவமிக்க இவரது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.(உயிர்மை)&lt;br /&gt;நன்றி:&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/publisherlists.cgi"&gt;காமதேனு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110854763045486355?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110854763045486355/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110854763045486355' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110854763045486355'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110854763045486355'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/02/blog-post_16.html' title='பிணம் செய்யும் தேசம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110819407721667749</id><published>2005-02-12T15:33:00.000+08:00</published><updated>2005-02-12T15:42:49.750+08:00</updated><title type='text'>தூவானம்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/thoovaanam.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஆசிரியர்   :அ. யேசுராசா &lt;br /&gt;வகை      :பத்தி எழுத்துக்களின் தொகுப்பு&lt;br /&gt;வெளியீடு  :மூன்றாவது  பதிப்பகம் &lt;br /&gt;பக்கங்கள்  :88 &lt;br /&gt;விலை     :ரூ.120.00 (−லங்கை விலை) &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்துத் தமிழ்ச் சுழலில் 1970களுக்குப் பின்னர் கவனிப்புக்குரிய தாக்கம் நிறைந்த ஒருவராக வெளிப்பட்டவர் அ. யேசுராசா. கவிதை, சிறுகதை விமரிசனம், பத்திரிகையாசிரியர் என பன்முக தளங்களில் இயங்கியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;திசை என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணி புரிந்தவர். அப்போது திசையில் கலை  இலக்கியத்துறை சார்ந்த பத்தியன்றைத் தொடர்ந்து எழுதி வந்தார். அது தூவானம் என்னும் பெயரில் வெளிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நீலாம்பரன் என்னும் புனைபெயரில் திரைப்படம், ஓவியம், கவிதை, சிற்றிதழ், கலாசார நடவடிக்கைகள் என பலவற்றைத் தொடுவதாக அந்தப் 'பத்தி' எழுத்துக்கள் அமைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இந்த பத்தி எழுத்துக்களைத் தொகுத்து 'தூவானம்' என்னும் தலைப்பில் மூன்றாவது பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது. தமிழ்ச் சூழலுக்கு இது போன்ற நூல்களின் வரவு புதிது. குறிப்பாக பத்திரிகையியல் சார்ந்த வளர்ச்சிப் பரிமாணங்களைஅதன் காத்திரத்தன்மைகளை கோடிட்டுக் காட்டவும் இந்நூல் உதவியாக ருக்கும்.(ஆறந்திணை)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;a href="http://archives.aaraamthinai.com/ilakkiyam/noolvimarsanam/index.asp"&gt;ஆறாந்திணை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110819407721667749?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110819407721667749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110819407721667749' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110819407721667749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110819407721667749'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/02/blog-post_12.html' title='தூவானம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110793816245955681</id><published>2005-02-09T16:27:00.000+08:00</published><updated>2005-02-09T16:36:02.460+08:00</updated><title type='text'>அ.முத்துலிங்கம் கதைகள்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/amuttulingam_kathaikaL.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:அ.முத்துலிங்கம்&lt;br /&gt;விலை:350.00(இந்திய ரூபா)&lt;br /&gt;வெளியீடு:தமிழினி,தமிழ்நாடு.இந்தியா&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவில் வதியும் ஈழத்தைச் சேர்ந்த அ.முத்துலிங்கம் அவர்களுடைய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;நூலின் முன்னுரை&lt;/span&gt;:( நன்றி: &lt;a href="http://www.pathivukal.com"&gt;பதிவுகள்&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;அ.முத்துலிங்கத்தின் கதைகள்!&lt;br /&gt;கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்!&lt;br /&gt;- க. மோகனரங்கன் -&lt;br /&gt;&lt;br /&gt;அரிக்கேன் விளக்கின் மங்கலான வெளிச்சம் இருளை விரட்ட முயன்று தோற்று, மண்சுவரின் மீது விநோதமான வடிவங்களில் நிழல்களை வீழ்த்தியிருக்கும். ஆற்று நீரில் தினமும் நனைத்து உலர்த்திய பழுப்பு வேட்டியின் தலைப்பில் முகத்தை புதைத்தபடி கண்கள் மூடிக் கேட்டுக் கொண்டிருப்பேன். தாத்தாவின் கதை ஒவ்வொன்றும் 'ஒரே ஒரு ஊரில்...' என்றுதான் தொடங்கும். முதிராத என் சிறுதலையினுள் கொப்பளித்து நுரைக்கும் கற்பனைகளினூடாக மெல்ல விரியும், நான் முன்னறிந்திராத ஒலிகள் நிறங்கள் மற்றும் வாசனைகள் கூடி உருவாகிய அந்த விசித்திர உலகம். தாமதித்து வரும் உறக்கம், மறு நாளுக்காக அதை சுருதுடியெடுத்து பத்திரப்படுத்தி வைக்கும். காதுகளை விடவும் கண்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருபவனாக நான் வளரத் தொடங்குகையில் தாத்தாவின் கரகரப்பான குரலோடு அந்த மாய உலகமும் என் புலன்களின் ஆழத்துள் எங்கோ உறைந்து போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது குறிக்கோளற்ற, சோம்பலான வாசிப்புப் பழக்கத்தின் வழியாக நான் கடந்துபோக நேரிடுகிற, புனைவின் விளைவான பிரத்யேகமான அடையாளங்கள் கொண்ட ஒவ்வொரு ஊரிலும், என்னையறியாமலேயே நான் தேடிக் கொண்டிருந்தது, சிறுபிராயத்து நினைவில் இன்னமும் மிதந்து கொண்டிருக்கும் அந்தக் கற்பனையூரின் சாயல்களைத்தான் போலிருக்கிறது. வாசிப்பு என்பது ஓர் அலைதல். உடலால் நாம் ஒருபோதும் நிறைவு செய்துவிடமுடியாத அலைச்சலை ஆத்மாவால் நிகழ்த்திக் கொள்ளும் பயணம். அங்கே நாம் எப்போதுமே கண்டடையமுடியாத ஒப்ன்றை தேடுகிறோம் என்பதனாலேயே அதற்கு முடிவுமில்லை. என்னுடைய அந்த இனம் புரியாத தேடுதலை பெருமளவுக்கு நிறைவு செய்பவையாக முத்துலிங்கத்தின் கதைகள் இருக்கின்றன என்பதே அவற்றின்மீதான என் ஈர்ப்பிற்கு முதல் காரணமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல கடல்களையும் கண்டங்களையும் கடந்த பிறகு அப்பால் தோன்றுகின்றன அவர் நமக்குக் காட்டும் கிராமங்களும், நகரங்களும். விரைவுப் புகைவண்டி ஒன்றில் பயணிக்கையில் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் சாளரக் காட்சிகள் போல, அவ்வூர்கள் நமக்கு தெரியாத புவியியல், தட்பவெப்ப, பண்பாட்டுப் புலத்திருந்து நம்முன் எழுகின்றன. சுற்றி வர பார்த்தபடி மேலே நகரும் ஒரு விடுமுறைக்கால யாத்ரீகனுடைய மனோ நிலையில் இருந்து காணும்போது, இக்கதைவழி மனிதர்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் முதலியன நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டவையாக , நமது பிரக்ஞையின் சமநிலைகளை சீண்டுவனவாக , அதனாலேயே ஒரு நூதனத்தைக் கொண்டிருப்பனவாகத் தோன்றும். ஆனால் இது மேலெழுந்தவாரியான தோற்றமே. அதனடியில் இந்த நூதனத்திற்கும் மேலானதொரு நோக்கம் அவற்றையெல்லாம் ஊடுருவி ஒருங்கே கோர்த்து நிற்பதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஓரிடத்தில் நிரந்தரமாய் வசிப்பவர்களினாலோ அல்லது அவ்விடத்திற்கு அக்கம் பக்கமிருந்து வழக்கமாக வந்து போகிறவர்களினாலோ காண இயலாத அழகு ஒன்றினை, திசைகள் ஏதுமற்று திரியும் ஒரு தேசாந்திரியால் அங்கே காணமுடியும். ஏனெனில் அவனுடைய இடையறாத யாத்திரிரையின் போக்கில் தோன்றிமறையும் காட்சிகளின் வரிசை குவியும் ஆரப்புள்ளியில் நிலைத்திருக்கும் மாறாததொரு மையத்தை அவன் மாத்திரமே அறிவான். ஏனெனில் அவன் அங்கேயுள்ளவனல்ல. அங்கே உள்ளவர்கள் அல்லாதவர்களுக்குக் காட்டுவதற்கென்றே ஒவ்வொரு ஊரும் தன் முகமொன்றை சேமித்துவைத்துள்ளது. மனித அறிதல்களின் சாரமான அத்தகையதொரு மையத்தை தொட முயலுபவையே இத்தொகுப்பிலிருக்கும் அநேகக் கதைகள் உதாரணமாக இவருடைய ஒரு கதாபாத்திரம் தன்னுடன் வசிக்கின்ற பிறிதொரு நாட்டவனை நமக்கு அறிமுகப்படுத்தும் விதமாகக் கூறிகிறான். 'அவன் பெயர் உச்சரிக்க முடியாத ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தவன். அங்கே சிவப்பு மாட்டுக்கு ஒரு சொல்லும் கறுப்பு மாட்டுக்கு இன்னொரு சொல்லும் இருக்கிறதாம். இடதுகால் செருப்புக்கு ஒரு வார்த்தை என்றால் வலதுகால் செருப்புக்கு இன்னொரு வார்த்தை என்று சொன்னான்' (கொழுத்தாடு பிடிப்பேன்). ஒரு அயல்தேசத்தவன் என்பதை எளிதாக சுட்டுவதற்கு உருவம், நிறம், உடைகள் என எத்தனையோ இருக்க அவன் மொழிபற்றிய ஒரு குறிப்பை தருவதற்கு வேறு முகாந்திரம் இருக்குமோ என யோசித்தால், இக்கூற்றை இங்கே தருபவன் அந்நியநாட்டுச் சிறையன்றில் அடைபட்டிருப்பவன். தன் சொந்தமொழியை பேசிக் கேட்கவோ, கண்ணால் காணவோ எவ்விதவழியுமற்ற தனிமையில் நெடுங்காலமாக வதையுறுபவன் என்கையில், மொழி பற்றி அவன் குறிப்பிடுவது வெறும் தகவலுக்காக யதேச்சையாய் முன் வைக்கப்பட்ட ஒன்று அன்று என்பது புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தன்மையுடைய புறஅடையாளங்கள் மழுங்கடிக்கப்பட்டு அகத்தின் பிரதிபலிப்புகளாகவே பெரிதும் எஞ்சும் தமிழ்சிறுகதைகளின் நிலக்காட்சிகளோடு ஒப்பிடுகையில் இலங்கை, இந்தியா, சுவீடன், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ன்டான், ஸியாராலியோன், பாகிஸ்தான் என விரியும் முத்துலிங்கத்தின் கதைப்புலங்கள் நமக்கு அளிக்கிற ஆசுவாசமும், புத்துணர்வும் சாமானியமானதல்ல். பூகோள ரீதியாக இடத்திற்கிடம் மாறுபடும் மொழி, இனம், நிறம், உணவுப் பழக்கங்கள், சடங்குகள், சமய வழிபாடுகள் போன்ற இயல்பான வேறுபாடுகளினால் உருவாகும் அனுபவங்களின் முரண் தன்மையை தன் கதைகளில் மிகுந்த ஆர்வத்தோடு பதிவு செய்கிறார். அதே சமயத்தில் அவற்றை தன்னுடைய சொந்த மதிப்பீடுகளுக்குட்படுத்தி சரி, தவறு என தீர்ப்பு வழங்காமலிருக்கும் விவேகமும் அவரிடமிருக்கும். தான் எதிர்கொள்ள நேரிடுகின்ற எத்தருணத்தையும் விருப்பு வெறுப்பின்றி வெறும் சாட்சியாக மட்டுமே இருந்து காண்கிற முதிர்ந்ததொரு வாழ்க்கை நோக்கிலிருந்தே அத்தகைய விவேகம் ஒருவருக்கு கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் பிறந்து வளர்ந்த சூழலின் ஒழுக்கநெறிகளும் பழக்கவழக்கங்களுமே புவியில் மிகச்சிறந்தவை, அல்லது 'இயல்பானவை' என்றுதான் நாம் ஒவ்வொருவரும் இயல்பாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதை அளவுகோலாகக் கொண்டே மற்ற பண்பாடுகளில் உள்ள 'விசித்திரங்களை' அளவிடுகிறோம். கறுப்பு மாட்டுக்கும் சிவப்பு மாட்டுக்கும் வேறுவேறு சொற்கள் புழங்கும் விசித்திரம் நம்மை தாக்கும்போது 'நின்றுகொண்டே இருக்கும் ' நிலையும் ' போய்க்கொண்டே இருக்கும் ' நிலையும் சாத்தியமான தமிழின் விசித்திரம் நம்மை தாக்குவது இல்லை. சொல்லப்போனால் இத்தகைவ சுயமைய அளவுகோலில் இருந்தே 'மானுடவியல்' என்ற அறிவுத்துறையே உருவாகியிருப்பதாக படுகிறது. ஆகவே ஒரு சிறந்த படைப்பாளியின் நோக்கு ஒருபோதும் மானுடவியல் சார்ந்ததாக இருக்காது என்று படுகிறது. சொல்லபோனால் மானுடவியலை தலைகீழாக திருப்பியபடியே படைப்பு செயல்படுகிறது . அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தைவைத்து ஆப்ரிக்காவை மதிப்பிடுவது இல்லை மாறாக ஆப்ரிக்காவை வைத்து யாழ்ப்பாணத்தை மதிப்பிடுகிறார். ஒருபோதும் அவர் வேடிக்கைபார்ப்பது இல்லை. ஒருபோதும் தீர்ப்பு சொல்வது இல்லை. வெறுமே பார்க்கிறார் என்று முதலில் தோன்றும், அடுத்தகட்ட மனப்பயணத்தில் அவர் தம்மை அளவிடுவது தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலுள்ள கதையன்றில், ஈழத்திலிருந்து கனடாவிற்கு திருமணமாகி வந்த ஒரு பெண் குறித்து அவளது கணவன் கூறுகிறான். 'இங்கு வந்த பிறகு அவள் குதிகால் வெடிப்பில் ஒட்டியிருந்த மண் முற்றிலும் மறைய சரியாக ஆறு மாதம் எடுத்தது. ஆனால் அவள் அடியோடு மாறுவதற்கு ஆறு வாரம் கூட எடுக்க வில்லை' ஆறு வாரத்தில் நடைஉடை பாவனைகள் மாறலாம் ஆறு மாதத்தில் காலில் ஒட்டியிருந்த மண்ணின் நிறம் மாறலாம். ஆனால் அறுபது வருடங்களானாலும் புறத்தே நிகழும் இந்த மாறதல்களுக்கெல்லாம் ஈடுகொடுத்தபடி தன்னளவில் மாறாது உள் நிற்கும் உணர்வுத் தொகுப்பு ஒன்றுண்டு. ஒருவன் பிறந்த மண்ணின் சுவையும், தாய் மொழியின் நினைவும், இவை இரண்டின் விளைவான கலாச்சார தாக்கமும் ஒருபோதும் அந்த உள் உணர்வுத் தொகுப்பினின்றும் மறைவதேயில்லை. அதுவே கனடாவில் கேயாஸ் தியரி பற்றி பேசும் நிறுவனத்தலைவரிடம் ஔவையின் 'வரப்புயர...' வை பற்றி குறிப்பிடவும் ஆப்பிரிக்க நகரமொன்றில் அணைகட்டுவது பற்றி முடிவெடுக்க நடைபெறும் ஐ.நா. பிரதிநிதிகளின் கூட்டத்தில் 'கச்சியப்பர் விதி' என்ற ஒன்றை சமயோசிதமாகப் பயன்படுத்தவும் அக்கதைகளின் பாத்திரங்களைத் தூண்டுகிறது. முன்னெப்போதும் நாம் அறியவந்திராபோதும் கூட இக்கதைகளின் அனுபவங்கள் நமக்கு மிகவும் அணுக்கமாகத் தோன்றுவது எதனாலென்றால், இவற்றை நமக்கு பரிச்சயப்படுத்துகின்ற கதைசொல்லியின் அந்த உள் உணர்வு மையம் மொழியின் வழியே நமக்கு மிக நெருங்கிய ஒன்றாக இருப்பதனாலேயே எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தழிழகத்தைப் பொறுத்தவரையிலும் 'முன் தோன்றிய மூத்தகுடி' என்ற வெற்றுப் பெருமிதம் ஒருபுறம், ஆங்கிலக் கல்வியினால் உருவான காலனிய மனோபாவம் மறுபுறம், இரண்டிற்கும் நடுவே நம் மொழியின் மரபிலக்கியங்கள் குறித்த ஆக்கபூர்வமானதொரு பார்வையை வளர்த்தெடுப்பதில் எங்கேயோ தவறிவிட்டோம்.காவரது பாணியிலே சொல்வதென்றால் 'குப்பையோடு குழந்தையையும் ' தூக்கிவீசிவிட்டோம் . அதன் காரணமான இழப்பு எத்தன்மையது என்பதை முத்துலிங்கத்தின் இந்தக் கதைகளை படிக்கும்போது உணரமுடிகிறது. ஒரு மென்பொருள் நிரலில் கண்டுபிடிக்க இயலாமல் ஔ¤ந்திருக்கும் ஒரு தவறைத் தேடி மாதக்கணக்கில் இராப்பகலாக அவஸ்தைப்படுகிற அந்நேரத்திலும், அந்தப் பனிபெய்யும் அந்நிய தேசத்தில், அவனுக்கு நினைவுக்கு வருவது கம்பனின் பாடல் ஒன்றுதான். இராவணனின் இதயத்தில் சீதை மீதானஇச்சை இன்னும் எங்கேனும் ஒளிந்திருக்கிறதா என தேடித் துளைக்கிற இராமனின் அம்பு பற்றியது அப்பாடல். கடைசியாக அந்நிரலின் பதினேழாம் பக்கம் நான்காவது வரியில் அந்தப் பிழையை அவன் காணும்போதுகூட அது 'ஸ்ரீரங்கநாதர் நீண்டு சயனிப்பது போல நீளவாட்டில் படுத்துக் கொண்டிருப்பதாகவே' அவனுக்கு காட்சியளிக்கிறது. ( ஒரு சாதம்). இது வெறுமே ஒப்பீடு அல்ல. சமத்காரமும் அல்ல. இது ஒருவகை சுய கண்டடைதல். தன் உள்ளே உள்ள ஒளீயையே உலகம் முழுக்க பிரதிபலித்துக் காணுதல் மட்டுமல்ல உலகை வைத்து தன் உள்ளே உள்ள ஒளியை அடையாளம் காணுதலும்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுதி முழுவதிலுமே சாத்தியமானஇடங்களிலெல்லாம் மிக சகஜமாக எடுத்தாளப்படுகின்ற பழந்தமிழ்க் கவிதைவரிகள், புராண, இதிகாசத் தருணங்கள் போன்றவை இக்கதைகளுக்கு மேலதிகமானதொரு காலப் பரிமாணத்தை அளிப்பதாகவும், கலாச்சாரத்தின் உட்பொதிந்த நினைவை மீட்டுவதாகவும் அமைகிறது. ஆனால் இக்கதைகளைப் பொறுத்தவரை மேலதிகமான ஒரு தளமும் இதற்கு உள்ளது. இவை புலம்பெயர்ந்த நாடிழந்த ஒருவரின் கதைகள். அ.முத்துலிங்கத்தின் ஆக்கங்களில் எப்போதுமே இந்த ஏக்கம், தவிப்பு வெளிவருவது இல்லை [ விதிவிலக்கான கதை 'கறுப்பு அணில்'] ஆனால் அவரது எல்லா கதைகளிலும் அடிநாதமாக இந்த மனநிலை இருந்துகொண்டுமுள்ளது. புலம் பெயர்ந்து வசிப்பதால் அடையநேர்கின்ற இழப்புகள் அனைத்திற்குமான ஒரு வித ஈடுகட்டலாக முத்துலிங்கத்தின் கதைகளில் மொழியின் மீதான இம்மீள் பயணம் நிகழ்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. தேசம் என்றால் என்ன , மண் எனறால் என்ன என்று எண்ணத்தோன்றுகிறது. தேசத்தையும் மண்ணையும் ஒருவர் தன் மொழியில் சுமந்தலைய முடியுமா? யூதர்கள் இரண்டாயிரம் வருடம் தங்கள் நிலத்தை மொழியில் சுமந்துதான் உலகமெல்லாம் அலைந்தார்கள். மொழியில் மண்ணும் தேசமும் விதை வடிவில் உள்ளன போலும். நூற்றாண்டுகள் தாண்டிய பிறகும், கானான் மலைகளே தேய்ந்தபிறகும் கூட, மொழியில் கருவடிவில் இருந்த அந்த தேசமும் அந்த மண்ணும் அழியவில்லை . அவ்விதைகளை நட்டு தங்கள் தேசத்தை புதிதாக உருவாக்கினர். தங்கள் மண்ணை மீட்டெடுத்தனர். அ.முத்துலிங்கத்தின் கதைகள் கலஹாரிப் பாலைவனத்து செம்மணல் போல . மணல்பருக்களுக்குச்சமானமாக விதைகள் கொண்டவை. உலர்ந்து நீளுறக்கத்தில் மூழ்கிய விதைகள். ஒரு மழையில் அவை முளைத்து காடாக மாறமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வெவ்விதங்களிலெல்லாம் இப்புவி மீது வாழத் தகுதியற்றது மனித வாழ்க்கை என்பது பற்றிய விசாரங்களே, இன்றைக்கு எழுதப்படும் பெருமளவு நவீனப் புனைகதைகளின் ஆதார உந்துதலாக அமைந்திருக்கும் நிலையில், வாழ்வின் பிரகாசமான தருணங்களை முன்னிருத்துபவையாக, அச்சூழலிலும் மகிழ்ச்சியை, நம்பிக்கையை இழக்கச் சம்மதியாதவையாக அமைந்தவை இவருடைய கதைகள்.சுற்றி நிகழும் குரூரங்களைக் காணாமல் கண்களை மூடிக் கொண்டு விடுவதால் அல்ல, மனிதனின் கீழ்மைகள், அவனுடைய ஆழ்மனதின் இருண்ட பக்கங்கள், புரிகின்ற தீவினைகள் எதுவுமே அவனுடைய இயல்போ, நிரந்தர சுபாவமோ அல்ல எனும் ஆழந்த நம்பிக்கையினின்றும் பிறப்பதுவே இவருடைய வாழ்வு மீதான காதலும் அதன் உப விளைவான மென்னகையும். உணர்ச்சிகளின் சுழிப்பிற்கும் ஏதுவான சந்தர்ப்பங்களிலும் கூட அவற்றினுள் முழுவதுமாய் அமிழ்ந்து போய்விடாமல் எட்ட நின்று பார்க்கும்படியான ஒரு விலகலை அவரது மொழி பெற்றிருப்பது நுண்ணறிவின் பாற்பட்ட அந்நம்பிக்கையினாலேயே எனலாம் (எ.கா. தில்லையம்பலப் பிள்ளையார் கோவில், அம்மாவின் பாவாடை, கொழுத்தாடு பிடிப்பேன், அனுலா) வியப்பூட்டும் அம்சம் இது. பெருங்கனவுகள் நெய்யப்படும் சூழலில் படைப்புமனம் யதார்த்தத்தின் வெந்நிலம் கண்டு எரிகிறது. கனவுகள் எரிந்த வெந்நிலத்தில் அது குளிர்சோலை ஒன்றை கண்டடைகிறது . 'சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து' [சேரன்] எழுந்துவரும் ஒரு படைப்புக்குரலில் உள்ள இந்த நம்பிக்கையும் உற்சாகமும் படைப்புயக்கத்தின் வகுத்துவிட முடியாத தன்மையை, அதன் முடிவின்மையை , அதன் அச்சமூட்டும் மகத்துவத்தை நமக்குக் காட்டுகின்றன. அ.முத்துலிங்கத்தின் பாணியிலேயே சொல்வதென்றால் படைப்புமனநிலையின் இத்தன்மைக்கு கோடைகாலத்தில் குளிர்ச்சியுடனும் , குளிர்காலத்தில் இதழ்களுக்குள் பொதிந்துவைக்கப்பட்ட இதமான வெம்மையுடனும் இருக்கும் தாமரைப்பூவுக்கு தன் தலைவியை ஒப்பிடும் குறுந்தொகை கவிஞனையே மேற்கோளாக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சிறுகதைகளில் நாம் சாதாரணமாக சந்திக்கவியலாத ஆனால் முத்துலிங்கத்தின் கதைகளில் பிரித்து தனியே நோக்க முடியாதபடி வெகு சுபாவமாக இயைந்து காணப்படுகின்ற அபூர்வமான அம்சம் ஒன்று உள்ளது. ஏழுடன் வரைக்கும் எடையுள்ள ராதுசச ஆப்பிரிக்க யானை முதற்கொண்டு பதினேழு ஆண்டுகள் வரை பூமிக்குள் புதைந்து கிடக்கும் சிகாடா பூச்சி ஈறாக இவரது கதைகள் நெடுகிலும் சுயேச்சையாக உலவித் திரிகின்ற மனிதல்லாத பிற ஜீவராசிகளின் இருப்புதான் அவ்வம்சம். இந்தப் பரந்த உலகத்திற்கு மனிதர்களாகிய நாம் மட்டுமின்றி மரம், செடி, கொடிகள், விலங்குள், பறவைகள், புழு பூச்சிகள் என சகல உயிர்களும் சமமான பங்குதாரர்களே எனும் ஆழமான பிரக்ஞையும், இயற்கையின் 'உயிரிச்சமநிலை' என்பது குறித்த கரிசனமும் சாத்தியமான இடங்களிலெல்லாம் இக்கதைகளின் வழியே வௌ¤ப்படுவதைக் காண்கிறோம். சகலமும் நுகர்வு மயமாகிப் போய்விட்ட இன்றைய நிலையில் 'மனிதாபிமானம்' என்ற சொல்லே கட்டுப்படியாகாத ஒன்றாக ஒதுக்கிவைக்கப்படும் அவலகதிக்கு நடுவிலே முத்துலிங்கம் முன்னிறுத்த பிரயாசைப்படுமது 'ஜீவதயை' என்பதன் பெறுமானம் என்னவாக இருக்கும்? விஞ்ஞானிகளால் ஆய்வுக் கூடத்தில் உயிர்ப்பிக்கப்பட்ட சரித்திரத்திற்கும் முந்தைய காலகதுடத்து விநோத உயிர்ராசி ஒன்றின் அசந்தர்ப்பமான வருகையைப் போல இந்த அம்சம் மழுங்கிப் போய்விட்ட நம் நுண்ணுணர்வுகளை உறுத்துவதாகயிருக்கிறது. எவ்வளவுதான் உன்னதமான விஷயம் பற்றியதாக இருந்தாலும் அறிவுறுத்தல் அல்லது உபதேசம் என்பது நவீன் கதைகளுக்கு உகக்காத ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்நிலையிலுமே கூட, கதையின் போக்கில் அடுத்தடுத்த வரிகளை நோக்கி நகரமுடியாமல் நம்மை நிறுத்திவைக்கும் ஆற்றல் அவரது இத்தகைய விசாரங்களுக்கு இருக்கிறது என்பதே நம்மீதான அதன் பாதிப்பைச் சுட்டி நிற்பதாகிறது. காரணம் அவை பறவையின் சூட்டை தன்மீது கொண்ட முட்டைகள் போல ஆசிரியனின் அகக்கனிவின் வெம்மையை தன்னுள் கொண்டவையாக உள்ளன என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே முத்துலிங்கம் கதைகளின் வடிவம் குறித்தும் சிலவற்றைக் கூறவேண்டும். அதீத வடிவப் பிரக்ஞையும், இறுகிய மொழிப் பிரயோகமும் கொண்ட இன்றை நவீனத்துவ பாணியிலான சிறுகதைகளின் மானசீக வரையறைகளைப் பொருட்படுத்தாது ததும்பியும், வழிந்தும் நிற்பவை இவருடைய கதைகள். வாய்மொழிக் கதைகளின் நேரடியான, விவரணைத்தன்மையுடைய மொழியும், எழுதி அச்சேற்றப்படும் கதைகளினுடைய காட்சித் தன்மை, குறிப்பு நுட்பம் ஆகியவையும் ஊடாடிக் கலந்தவொரு சுயேச்சையான வடிவத்தை இக்கதைகள் கொண்டிருக்கின்றன. தொடக்கத்தில் சொல்ல வரும் விஷயத்தை மிச்சமின்றி முழுவதுமாக சொல்லிவிடவேண்டும் என்ற ஆவலும், ரசனைமிக்க விரிவான சித்தரிப்பும் கொண்டதாகக் காணப்படும் இவர் கதைகள் ( எ.கா- வையன்னா கானா) போகப் போக செறிவும், அக அடுக்குகளும், இறைச்சித் தன்மையும் கூடினவையாக மாறுவதைக் காணமுடிகிறது. (எ.கா- பீனிக்ஸ் பறவை, கறுப்பு அணில், ஐவேசு) அதே சமயத்தில் இவரது இயல்புக்கு அந்நியமான வௌ¤ப்பாட்டு உத்திகளை ஆசை பற்றி இவர் அறைய முயலுகையில் அவை வெற்றிகரமானவையாக அமையவில்லை என்பதையும் காணமுடிகிறது (எ.கா- செங்கல், கல்லறை, குந்தியின் தந்திரம்) தவிரவும், கதை சொல்பவர்கள் அனைவரிடமும் தென்படும் பலவீனம் ஒன்றுண்டு. அது சொல்லும் சுவாரஸ்யத்தில் ஆழ்ந்து பாத்திரத்தின் அக ஓட்டத்திற்குள்ளாகவும் தன்னை நுழைத்துக் கொண்டுவிடுவது. முத்துலிங்கமும் அத்தகையதொரு அத்துமீறலை சிலவேளை அவரறியமலேயே நிகழ்த்துகிறார். ஆனால் இத்தகைய சிறுசிறு விஷயங்களையெல்லாம் பொருட்படுத்தி உற்றுநோக்காதபடிக்கு அவருடைய கதைகளின் அபாரமான வாசிப்புத்தன்மை நம்மை கதையின் போக்கில் கட்டி இழுத்துச் சென்றுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பில் 'ரி' என்று ஒற்றை எழுத்தை தலைப்பாகக் கொண்ட ஒரு கதை இருக்கிறது. அதில் இசையனுபவம் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது 'இசை தரும் மயக்கத்தை அனுபவிப்பது ஒன்று, அர்த்தத்தை அறிந்து ரசிப்பது வேறு, இசையின் சூட்சுமத்தை உணர்ந்து அனுபவிப்பது இன்னொரு வகை, இந்த மூன்றும் கலந்த நிலையில் ஏற்படும் பரவசம் தனி ' இக்குறிப்பை முத்துலிங்கத்தின் கதைகளுக்கும் பொருத்திப் பார்க்கமுடியும் ஏனெனில் அதில் சுட்டப்பெறும் அந்த மயக்கம், அர்த்தம், சூட்சுமமம் மூன்றுமே பொதிந்திருக்கும் கதைகள் ஏராளமாக இத்தொகுப்பில் இருக்கின்றன. மலர்கள் செடிகளுக்கு மட்டுமே தங்களை சூடிக்கொள்ளும் உரிமையை அளிப்பவை என்கிறான் ஜென் கவிஞன். செடி மலர்களிலேயே தேன் இருக்கமுடியும். பறித்த கணம் முதல் மலர் சருகாக ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் தலைவியின் கூந்தலில் மலர் செடியிலிருப்பதைப்போனற ஒளியுடனும் இனிமையுடனும் இருக்கிறது என்கிறான் சங்கக் கவிஞன். அவளுக்குள் விரிந்திருக்கும் காதலின் புறச்சின்னமாக அம்மலர் இருக்கிறது என்பதனால் அது ஒரு போதும் தன் மணத்தையும் மதுவையும் இழக்க முடியாது. அனுபவங்களை பறிக்காமல் தொடுக்க இயலாது கதைசொல்லியால். தொடுத்தபின்பும் வாடாமல் அவை இருக்கவேண்டுமென்றால் அவை அவனது மாளாக்காதலின் புறச்சின்னங்களாக வேண்டும். முத்துலிங்கத்தின் மலர்களில் தேன் வற்றுவதேயில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110793816245955681?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110793816245955681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110793816245955681' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110793816245955681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110793816245955681'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/02/blog-post.html' title='அ.முத்துலிங்கம் கதைகள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110680559386088057</id><published>2005-01-27T13:51:00.000+08:00</published><updated>2005-01-27T13:59:53.860+08:00</updated><title type='text'>உயரப் பறக்கும் காகங்கள்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/uyarapparakkum_kakangkal.jpg" /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:ஆ.சி.கந்தரஜா&lt;br /&gt;நூற்பிரிவு:சிறுகதைத் தொகுப்பு&lt;br /&gt;பக்கங்கள்:144&lt;br /&gt;பதிப்பு:2003&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆ.சி. கந்தராஜாவின் உயரப் பறக்கும்&lt;br /&gt;காகங்கள் ஒரு பார்வை! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சந்திரவதனா செல்வகுமாரன்&lt;/span&gt; (யேர்மனி )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.geotamil.com/pathivukal/bookreview_chanadraonuyarap.html"&gt;தமிழ்புலத்திற்கு அப்பால் ஒரு உலகம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110680559386088057?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110680559386088057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110680559386088057' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110680559386088057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110680559386088057'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/01/blog-post_27.html' title='உயரப் பறக்கும் காகங்கள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110654662650925564</id><published>2005-01-24T13:55:00.000+08:00</published><updated>2005-01-24T14:03:46.510+08:00</updated><title type='text'>உயிர் கொல்லும் வார்த்தைகள்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/uyer_kollum_vaarthaikal.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:சேரன்&lt;br /&gt;விலை:90.00(இந்திய ரூபா)&lt;br /&gt;வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம்,/4 முசாபர் ஜங் சாலை,திருவல்லிக்கேணி சென்னை 600 005&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'திசை' கொழும்புவிலிருந்து வெளியான 'வீரகேசரி' நாளிதழ் மற்றும் 'சரிநிகர்', கனடாவிலிருந்து பிரசுரமான 'செந்தாமரை' ஆகிய இதழ்களில் வெளிவந்த சேரனின் பத்திகளின் தொகுப்பு இந்நூல். ஈழப் போராட்டம், ஐரோப்பிய பயண அனுபவங்கள், தமிழ் தேசியவாதம், திரைப்படம், மொழி, இதழியல், இசை, இந்திய ராணுவத் தலையீடு, ஈழத்து முஸ்லீம்களின் நிலை என பல பொருள்கள் சுதந்திரமான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. புதிய தகவல்களையும் புதிய பார்வையையும், அங்கதத்துடன், தெளிந்த கவித்துவ நடையில், சேரன் வெளிப்படுத்தியுள்ளார். கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், இதழியல் சுதந்திரம் ஆகியவற்றை இவை முன்னிறுத்துகின்றன. கோபத்தையும் சோகத்தையும் உள்ளார்ந்த தொனியில் வெளிப்படுத்தும் சேரனின் இந்தக் கட்டுரைகள் தீவிர விவாதங்களை எழுப்ப வல்லவை.....(காலச்சுவடு).&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;a href="http://www.kamadenu.com"&gt;காமதேனு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110654662650925564?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110654662650925564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110654662650925564' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110654662650925564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110654662650925564'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/01/blog-post_24.html' title='உயிர் கொல்லும் வார்த்தைகள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110586548486260156</id><published>2005-01-16T16:44:00.000+08:00</published><updated>2005-01-16T16:51:24.863+08:00</updated><title type='text'>செம்மணி </title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/semmani.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:ஈழத்தின் 24 கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு.&lt;br /&gt;பக்கம்:48&lt;br /&gt;வெளியீடு:வெளிச்சம்&lt;br /&gt;விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக்கழகம்&lt;br /&gt;நடுவப்பணியகம் தமிழீழம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;'செம்மணி'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;-சித்தார்த்த 'சே' குவேரா-&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம், செம்மணிப் படுகொலைகளை நினைவுகூருமுகமாக&lt;br /&gt;'செம்மணி' என்ற இருபத்துநான்கு கவிஞர்களின் கவிதைகள் உள்ளடக்கிய&lt;br /&gt;நாற்பத்தெட்டுப்பக்கங்களினாலான தொகுதியை,&lt;br /&gt;'வதையுண்டு&lt;br /&gt;சிதையுண்டு&lt;br /&gt;செம்மணித்தரவைவெளியில்&lt;br /&gt;புதையுண்டுபோன&lt;br /&gt;நம் உறவுகளுக்கு&lt;br /&gt;இது படையல்'&lt;br /&gt;என்ற அர்ப்பணிப்புடன் காணக் கிடைத்தது.&lt;br /&gt;முதன்முதலாக, ஒரு தனி நிகழ்வினை எண்ணி&lt;br /&gt;(தனிமனிதர்களின் அறுபதாம் ஆண்டு விழாக்கள்,&lt;br /&gt;தேசியத்தலைவர்களின் பிறந்தநாள்விழாக்கள்&lt;br /&gt;என்பனவற்றினை விடுத்துப்பார்த்தால்) வெளிவந்த&lt;br /&gt;பலரது எண்ணத்தொகுப்பாக இது தமிழிலே இருக்குமோ&lt;br /&gt;என்று எண்ணுகின்றேன். (அண்மையில், 'கார்கில் யுத்தம்'&lt;br /&gt;சம்பந்தமாக சங்கரநாராயணன் ஆக்கி வெளியிட்ட&lt;br /&gt;சிறுகதைத்தொகுப்பொன்று வந்ததாகச் செய்தியும்&lt;br /&gt;திறனாய்வும் வலையில் எங்கோ வாசித்தேன். யாராவது,&lt;br /&gt;அதுபற்றி இங்கு எழுதினால், மகிழ்ச்சி.)&lt;br /&gt;&lt;br /&gt;உமா ஜிப்ரான், போன்ற ஓரளவு அறியப்பெற்ற கவிஞர்களும்&lt;br /&gt;புதுவை இரத்தினதுரை போன்ற இயக்கம்சார் கவிஞர்களும்&lt;br /&gt;இன்னும் அறியப்படாத, ஆனால் அழுத்தமான ஒலியினை&lt;br /&gt;எழுப்பும் பலரும் ஒருமிக்கக் குரல்கொடுத்த&lt;br /&gt;தொகுதியாக இ·து அமைந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உமா ஜிப்ரானின், 'சிலுவையூன்றாச் சவக்காலை,' கருணாகரனின்&lt;br /&gt;'நிறமிழக்கும் நகரத்தில்,' எஸ்போஸின் 'முள்வெளி,' தூயவளின்&lt;br /&gt;'உன்னோடு ஒரு நிமிடம்,' மலைமகளின் 'உயரும் என்குரல்'&lt;br /&gt;ஆகியன, இவற்றுள் எனக்குப் பிடித்தமானவையாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;என் பார்வையிலே பழுதோ அல்லது நான் பார்த்தது சரிதானோ தெரியாது;&lt;br /&gt;மலைமகள் கவிதையில் 80'களின் சேரனின் நடையும்&lt;br /&gt;எஸ்போஸின் கவிதையில் வ.ஜ.ச. ஜெயபாலனின் அதே காலகட்ட&lt;br /&gt;எழுத்துப்பாங்கும் (+ ஒரு மொழிபெயர்ப்பூட்டல் உணர்வும்)&lt;br /&gt;உமாஜிப்ரானின் கவிதையில் இவையிரண்டும்&lt;br /&gt;கலந்திசையும் போக்கும் இருப்பதாக எனக்குத் தென்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;'மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மனிதரை&lt;br /&gt;எழுப்பும் வல்லமை எனக்கில்லை.&lt;br /&gt;ஆனால் கொல்லச் சொன்னவரை&lt;br /&gt;உயிருடன் உலாவும் பிணங்களாக்க&lt;br /&gt;என் குரலுக்கு இயலும்.&lt;br /&gt;வாய்கிழிந்து நரம்பு பிளந்து&lt;br /&gt;குருதி வழிகையிலும் என் குரல் அதிரும்.&lt;br /&gt;ஆதிக்கக் கோட்டைகள் உதிரும்வரையில்&lt;br /&gt;எனது குரல் உயரும்.' -மலைமகள்&lt;br /&gt;&lt;br /&gt;'சாக்குருவியின் துயர்ப்பாடலால் உறுஞ்சப்பட்ட&lt;br /&gt;மிகப் பழைய மனிதனின் மரணம்&lt;br /&gt;ஈரப்பாடை பற்றிய எல்லோரின் கனவுகளிலும்&lt;br /&gt;ஈரித்துறைந்தது.&lt;br /&gt;தீயின் வெம்மையடங்கி சாம்பல் பூத்த&lt;br /&gt;அவனுடைய மரணம்&lt;br /&gt;ஆன்ம வெளிகுதறும் அப்பாடலில் பின்னப்பட்டபோது&lt;br /&gt;பூக்களினதும்&lt;br /&gt;ஊதுபத்தி, மஞ்சள் நீரினதும் வாசனை&lt;br /&gt;வெளியின் மடிப்புகளில் ஊர்ந்தது.&lt;br /&gt;அந்த மிகப்பழைய மனிதனின் கனவுகள்&lt;br /&gt;-மண் பற்றியதும், விடிவுபற்றியதும் ஆதிமொழிபற்றியதும்-&lt;br /&gt;வரண்டழிந்த ஒரு காலத்தில்&lt;br /&gt;சாக்குருவியின் துயர்ப்பாடலில் விழுந்த மரணத்திற்காக&lt;br /&gt;அவனது குழந்தைகள் அழுதார்கள்;&lt;br /&gt;இதயத்தின் சோகத்தை உருக்கி&lt;br /&gt;மனசெங்கும் பரவினர்.' ' - எஸ்போஸ்&lt;br /&gt;&lt;br /&gt;'உண்மைகள்&lt;br /&gt;காணாமல்போன மனிதர்களை பிணங்களாய்க் கிளர்த்தின.&lt;br /&gt;மண்ணகழ்ந்த கிடங்குகளில் மனிதர்களை நிரவி&lt;br /&gt;செம்மணிவயலில் சாவிளைத்த இராணுவச்சாகசம்&lt;br /&gt;சந்தி சிரித்தது.&lt;br /&gt;உயிர்ப்பொறை உரியுண்டு உயிர்சுண்டிய&lt;br /&gt;எம் புருஷர் தேகப்பொதிகள்&lt;br /&gt;செம்மணியின் கள்ளறையுள்ளிருந்து புகைந்தன.&lt;br /&gt;வனப்புமிகு எம் பெண்டிர்&lt;br /&gt;தசைபுசித்த வெறியுடல்கள்&lt;br /&gt;தசைகுளிரும் பொழுதுவரை புசித்த&lt;br /&gt;தசைவெறி உடல்கள்&lt;br /&gt;செம்மணியின் பசியமண்ணில் பதனமிட்ட பிண்டங்கள்&lt;br /&gt;தெருக்களில் சம்மணமிட்டு வார்த்தையாடின.&lt;br /&gt;&lt;br /&gt;குழிகளில் புழுத்த&lt;br /&gt;உடல்கிளைத்த வயிறுகளின்&lt;br /&gt;ஒப்பாரிப்பாடல்பெற்ற ஸ்தலமாயிற்று செம்மணி.' - உமாஜிப்ரான்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாகரனின் 'நிறமிழக்கும் நகரத்தில்' தமிழ்க்கவிதைப்பரப்பளவில்&lt;br /&gt;உணர்வூட்டமாக இருந்தாலும் (தலைப்பும் கவிதைத் தொடக்கமும்,&lt;br /&gt;ஏனோ நட்சத்திரன் செவ்விந்தியனின் 'பீற்றர்சன் றோட்டுக்கும் WA&lt;br /&gt;சில்வாமாவத்தவுக்கும் இடையில்' இனை நினைவூட்டியது என்பது&lt;br /&gt;வெறூ விடயம்) தன்னளவில் ஈழத்துக்கவிதைகளின் தடம்பழகிப்போன&lt;br /&gt;எழுத்துக்கு ஒரு செவ்விய உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;'அது வனமொன்றின்&lt;br /&gt;இரகசிய அடுக்குகளில் நிகழவில்லை.&lt;br /&gt;கனவுகளும் பாதச்சுவடுகளும் அழிந்த கிராமங்களில்&lt;br /&gt;வெண்கொடிகள் நடப்பட்ட நகரின்&lt;br /&gt;இருள் ஆழங்களில்&lt;br /&gt;பேச்ச்சொடுங்கி&lt;br /&gt;பாடல்களும் ஒளியும் வற்றிய&lt;br /&gt;இரவுகளில்&lt;br /&gt;ஒதுக்குப்புற வெளியில்&lt;br /&gt;உவர்ப்புதர்களின் கீழ் ரகசிய மடிப்புகளில்&lt;br /&gt;அது நிகழ்ந்தது.&lt;br /&gt;...&lt;br /&gt;வயற்கரையில்&lt;br /&gt;அதன் முதிய வளைவீடுகளில்&lt;br /&gt;மூன்று குஞ்சுகளும்&lt;br /&gt;குஞ்சாகும் இரண்டு முட்டைகளும்&lt;br /&gt;அந்தப்புதைகுழிகளில் மூடுண்டன.&lt;br /&gt;நண்டின் வளைகள் மீதும் நாலுகுழிகள் ஐயோ&lt;br /&gt;அக்கணமோ&lt;br /&gt;குரலை விழுங்கி அக்குருவி தவித்தது&lt;br /&gt;தன் விதியழியத் தானே பார்த்துத் துடித்தது.&lt;br /&gt;அவ்வெளியில் விரிந்த பயங்கரங்கண்டு&lt;br /&gt;அது விறைத்தது.' - கருணாகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதியவரின் பெயரின்றி, யாழ்ப்பாண மாணவர் ஒன்றியத்தினால்&lt;br /&gt;வெளியிடப்பட்ட கவிதை, 'அமைதிநகரின் மன்னம்பெரிகள்,'&lt;br /&gt;மிகுதி முழுக்கவிதைகளிலிருந்தும் வித்தியாசமான சரித்திர,&lt;br /&gt;புராண இழைகளினை தன் பாடுபொருளின் நடப்போடு கோர்த்துச்&lt;br /&gt;சொல்லமுயலும் ஒரு முயற்சி. அந்த அளவில் அது தன்னளவில்&lt;br /&gt;ஒரு நல்ல கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;அவலச்சுவையும் ஆத்திரமும் கவலையும் வெறியும் வேதனையும்&lt;br /&gt;மாறிமாறி ஒலிக்கும் குரல்களினாலான இந்தப்படைப்புகளில்,&lt;br /&gt;புதுவை இரத்தினதுரையின் பாடலும் கவிதையும் வெறும்&lt;br /&gt;எழுச்சிக்கோரிக்கைகளின் தொகுப்பும் கேள்விகளுமாகச்&lt;br /&gt;சுருங்கிப்போய்விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மிகுதிக்கவிதைகளின் ஆக்கத்தில் தேவைக்கதிகமான கேள்விகளும்&lt;br /&gt;கோஷங்களும் சொல்வேள்விகளும் நிகழ்ந்தன போலொரு தோற்றம்;&lt;br /&gt;அத்தகைய நிலை, சில அபூர்வமான கவியிழைகள் தென்படினும்,&lt;br /&gt;அவற்றில் கவிதையின் செழுமையினை முற்றாகப்&lt;br /&gt;படரவிடத் தடையாக இருப்பதாக எனக்குப்படுகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, இந்தத்தொகுதி அதன் இலக்கெண்ணிப் பார்க்கும்போது,&lt;br /&gt;ஒரு வெற்றிக்குரியது என்பதில் ஏதும் மறுப்பிருக்கமுடியாது; அதனளவிலே&lt;br /&gt;மனதில் நிகழ்ந்த நிகழ்வினைப் பதியவைக்கும் அதன் படைப்புகள் பாராட்டுக்குரியன.&lt;br /&gt;ஆனால், இவை வாசிக்கப்பட வேண்டிய புலம் ஈழத்துக்கு அப்பால் என்றே&lt;br /&gt;தென்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நோக்கத்துக்கு அப்பால், இந்தக்கவிதைகள், ஈழத்துக்கவிதைகள்&lt;br /&gt;எந்த அளவுக்குத் தம் '80களின் போராட்டக்காலத்தடங்களுக்கு அப்பால்,&lt;br /&gt;இருந்து வெளிவந்து உயிர்ப்பான புதுப்படிமங்களையும் நடைகளினையும்&lt;br /&gt;தரவேண்டிய பரிதாபகரமான நிலையில் இருக்கின்றன என்பதினைத் தெளிவாகச்&lt;br /&gt;சொல்கின்றனவுமாகி இருக்கின்றன. ஈழத்துப்படைப்பாளிகள் விரும்பியோ&lt;br /&gt;விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய உண்மை இது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல, தர்மபுரிமாவட்டத்தின் அண்மைய படுகொலைகளினையும்&lt;br /&gt;இலக்குவைத்து ஒரு தொகுதி வெளிவருவது, அவற்றின் விளைவுகளினை&lt;br /&gt;என்றைக்கும் நினைவூட்டும் விதமாக இருக்குமென்று படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:பதிவுகள்,தமிழ் இலக்கியக் கருத்தரங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110586548486260156?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110586548486260156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110586548486260156' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110586548486260156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110586548486260156'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/01/blog-post_16.html' title='செம்மணி '/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110568052142528762</id><published>2005-01-14T13:25:00.000+08:00</published><updated>2005-01-14T13:29:56.900+08:00</updated><title type='text'>வெள்ளாவி </title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/vellavi_b.jpg"&gt;. &lt;br /&gt;ஆசிரியர்:விமல் குழந்தைவேல்&lt;br /&gt;விலை:125.00(இந்திய ரூபா)&lt;br /&gt;வெளியீடு:உயிர்மை பதிப்பகம்,சென்னை.இந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;"நீண்ட நெடுந்தொலைவு போய் புலம்பெயரியாய் ஐக்கிய இராச்சியத்தில் வதியும் விமலின் ஆன்மா இரவுக்காட்சி படம் பார்த்துவிட்டு சாறனை தூக்கிக் கட்டியபடியும், கோவில் சுவர்களில் குந்தியிருந்து ஊர்ப்புதினங்களைப் பேசியும், எழுவட்டுவான் மைதானத்தில் உதைபந்த விளையாட்டுக்குப் பிறகான மிகுமாலை அமைதியில் இஞ்சிப் பிளோன்டியொன்றின் உசாரில் காலை நீட்டி உட்கார்ந்து வியர்வை காய்ந்த பனிபெய்து நனைக்கும் வரைக்கும் பகிடி பேசிச் சிரித்தாயும், கோளாவில் மணல் தெருக்களில் சைக்கிளையும், துயரம் நொறுக்கும் வாழ்வையும் தள்ளியபடியும் இழந்த வாழ்வின் சாரங்களை இன்றும் சுவைத்துக் கொண்டிருக்கின்றது. இறந்த வாழ்வின் மகோன்னதத் தருணங்களை, திரும்பவொருத்தரம் நமக்கு வாய்க்க வைத்திருக்கிறார் விமல்".....உயிர்மை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110568052142528762?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110568052142528762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110568052142528762' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110568052142528762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110568052142528762'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2005/01/blog-post.html' title='வெள்ளாவி '/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110379611618037766</id><published>2004-12-23T17:52:00.000+08:00</published><updated>2004-12-23T18:01:56.180+08:00</updated><title type='text'>என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது </title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/enn_thaththaavukku_oru.jpg"&gt;&lt;br /&gt;நாடகங்கள்&lt;br /&gt;ஆசிரியர்:செழியன்&lt;br /&gt;விலை:50.00(இந்திய ரூபா)&lt;br /&gt;வெளியீடு:உயிர்மை பதிப்பகம்,சென்னை,இந்தியா&lt;br /&gt;&lt;br /&gt;'மரணத்துள் வாழ்வோம்' கவிதைத் தொகுப்பின்மூலம் கவிஞராக அடையாளப்படுத்தப்பட்டவர். தேசிய விடுதலைப் போராட்ட இலக்கியத்தில் முன்னோடியானவையாக அமைந்த கவிதைகளில் செழியனின் கவிதைகளும் அடங்கும். இதுவரை இவரது ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஒரு 'ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இவருடைய நான்கு நாடகங்கள் டொரன்டோ கனடாவிலும், 'வேருக்குள் பெய்யும் மழை' இலண்டனிலும் மேடை ஏற்றப்பட்டுள்ளன. மனித வாழ்வின், மனித உறவுகளின் சிறுசிறு கணங்கள்கூட காவிய வலிமை பெற்ற உயர்பெரும் பொழுதுகளாக மாற்றம் பெறுகின்ற அற்புத உலகமாக நாடகங்கள் அமைய முடியும். இத்தகைய புரிந்துணர்வும் புலப்பதிவும் ஒருங்கே அமையப் பெற்றவர் செழியன். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து டொரன்டோ கனடாவில் வாழ்கின்ற செழியனின் படைப்புகளுக்கு புலம் பெயர்ந்த வாழ்வு புதிய வண்ணங்களை வழங்கியிருக்கிறது. புதிதாக இவர் 'வானத்தைப் பிளந்த கதை' என்கின்ற அனுபவத் தொடரை எழுத ஆரம்பித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:உயிர்மை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110379611618037766?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110379611618037766/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110379611618037766' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110379611618037766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110379611618037766'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/12/blog-post_23.html' title='என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது '/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110360833200087100</id><published>2004-12-21T13:32:00.000+08:00</published><updated>2004-12-21T18:51:07.840+08:00</updated><title type='text'>சூத்திரர் வருகை</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/soothirar_varukai.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:மு.பொன்னம்பலம்&lt;br /&gt;பக்கம்:136&lt;br /&gt;விலை:ரூ.100.00&lt;br /&gt;வெளியீடு:மு.பொன்னம்பலம்,49 1/1 வன்டவேர்ட் பிளேஸ் தெகிவளை,இலங்கை.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏக காலத்தில் அகமும் புறமும்/விசார விளக்கின் அலசலில் நிமிரும்/புத்துலகு ஒன்றே நோக்காய் உள்ள' பண்பாட்டுப் புரட்சியை அழுத்தும் கவிதைகளின் தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110360833200087100?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110360833200087100/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110360833200087100' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110360833200087100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110360833200087100'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/12/blog-post_21.html' title='சூத்திரர் வருகை'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110344253618141905</id><published>2004-12-19T15:38:00.000+08:00</published><updated>2004-12-19T15:48:56.180+08:00</updated><title type='text'>கதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/kathalaki_kasinthu.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்.சி.இந்துமகேஷ்&lt;br /&gt;வெளியீடு:வெற்றிமணி வெளியீடு.Brinker Hohe 13, 58507 Ludenscheid, Germany.&lt;br /&gt;&lt;br /&gt;பூவரசு சஞ்சிகையின் ஆசிரியரும் எழுத்தாளருமாகிய இந்துமகேஷ் அவர்களுடைய ஆன்மீகக்கட்டுரைகளின் தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"சாதாரண பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் பக்குவமாக தனது கருத்தை தெளிந்த நீரோட்டம் போன்று நகர்த்தியுள்ளார்.ஆன்மீகத் தத்துவங்களை மிக இலகுவாக்கி புரிய வைத்துள்ளது அவரது இலக்கியத் திறமைக்கு மேலும் ஒரு நற்சான்றிதழ்.&lt;br /&gt;முத்தி நிலையில் நின்றவண்ணம் கடவுளைத் தேடாமல் காதல் நிலையில் நின்று கடவுளைக் காட்டியுள்ளார்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;த.சு.மணியம்&lt;/span&gt; நூல் மதிப்புரையில்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110344253618141905?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110344253618141905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110344253618141905' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110344253618141905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110344253618141905'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/12/blog-post_19.html' title='கதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110317184727656724</id><published>2004-12-16T13:29:00.000+08:00</published><updated>2004-12-16T12:43:03.320+08:00</updated><title type='text'>வண்ணாத்திக்குளம்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/vannaaththikkuLam.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்.என்.எஸ்.நடேசன்&lt;br /&gt;வெளியீடு:மித்ர ஆர்ட்ஸ் &amp; கிரியேசன்ஸ்,32/9 ஆற்காடு சாலை, சென்னை 24.தமிழ்நாடு இந்தியா&lt;br /&gt;&lt;br /&gt;"யாழ்ப்பாணத்தில் பிறந்து கண்டியில் உயர்கல்வி பெற்ற நடேசன் அவ்விரு நகரங்களையும் இணைக்கின்ற யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடறுத்துச் செல்லும் மதவாச்சியில் தொழில் புரிந்த காலத்தின் பதிவுகளை ஒரு படைப்பாளிக்குரிய எழுத்துச் சுதந்திரத்தைப் பிரயோகித்துப் பொலிவூட்டி வாசகப் பெருமக்களிடம் சமர்ப்பித்துள்ளார். வடமாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிய தமிழ், சிங்கள பெரும்பான்மை மாகாணங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மதவாச்சி, பதவிய, வவுனியா ஆகிய இடங்களைப் பின்புலமாகக் கொண்டு நாவல் எழுதப்பட்டுள்ளது".  &lt;br /&gt;டி.பி.எஸ்.ஜெயராஜ் &lt;br /&gt;&lt;a href="http://www.geotamil.com/pathivukal/bookreview_vannaaththikkulam.html"&gt;பதிவுகள் விமர்சனத்தில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;பிற்குறிப்பு:வண்ணாத்திக்குளம்,வாழும்சுவடுகள் ஆகிய இரு நூல்களினதும் வெளியீடு கனடாவில் நடைபெறவுள்ளது மேலதிக விபரங்கள் &lt;a href="http://www.geotamil.com/pathivukal/nizhalvu_nadesan_books.html"&gt;பதிவுகள் மின்னிதழில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110317184727656724?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110317184727656724/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110317184727656724' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110317184727656724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110317184727656724'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/12/blog-post_110317184727656724.html' title='வண்ணாத்திக்குளம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110317129474781683</id><published>2004-12-16T13:23:00.000+08:00</published><updated>2004-12-16T12:29:12.476+08:00</updated><title type='text'>வாழும் சுவடுகள்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/vaazumsuvadukal.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கால்நடை வைத்தியரின் அனுபவங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்.என்.எஸ்.நடேசன்(ஆஸ்திரேலியா)&lt;br /&gt;வெளியீடு:375/8-10 Arcot Road,  &lt;br /&gt;Chennai 600 024, India &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"....'வாழும் சுவடுகள்' தமிழுக்கு புதிய சங்கதியைக் கொண்டு வந்து சேர்க்கின்றது. இதில் இடம் பெறும் 'நடுக்காட்டில் பிரேத பரிசோதனை', 'அகதி அந்தஸ்துக் கேட்ட பெருநண்டு'  ஆகிய இரண்டும் குமுதம் 'யாழ் மணத்தில்' பிரசித்தமாகி, சர்வதேசச்த் தமிழ்ச் சுவைஞரின் கவனத்தை ஈர்த்துள்ளது...." - எஸ்.பொ (முன்னுரையில்) - &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110317129474781683?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110317129474781683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110317129474781683' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110317129474781683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110317129474781683'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/12/blog-post_16.html' title='வாழும் சுவடுகள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110291504409186281</id><published>2004-12-13T13:13:00.000+08:00</published><updated>2004-12-13T13:20:05.166+08:00</updated><title type='text'>நீ இப்பொழுது இறங்கும் ஆறு -கவிதைத் தொகுப்பு</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/nee_ippozuthu_b.jpg"&gt;&lt;br /&gt;ஆசிரியர்:சேரன்&lt;br /&gt;விலை:90.00&lt;br /&gt;வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்,/4 முசாபர் ஜங் சாலை,திருவல்லிக்கேணி சென்னை 600 005&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம்பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன. சேரன் டொரண்டோ யார்க் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110291504409186281?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110291504409186281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110291504409186281' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110291504409186281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110291504409186281'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/12/blog-post_13.html' title='நீ இப்பொழுது இறங்கும் ஆறு -கவிதைத் தொகுப்பு'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110266386755768846</id><published>2004-12-10T15:22:00.000+08:00</published><updated>2004-12-10T15:36:52.833+08:00</updated><title type='text'>கண்ணில் தெரியுது வானம்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/kannil_theriyuthu_vanam.jpg" /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;நியூ ஹாம் தமிழர் நலன்புரிச்சங்கத்தின் ஐந்தாவது தொகுப்பான, கண்ணில் தெரியுது வானம் 2002 சித்திரையிலே வெளிவந்திருக்கிறது. 518 பக்கங்களிலே சிறுகதைகள், குறுநாவல், கவிதைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், நாடகம் உட்பட பன்னிரண்டு நாட்டுப்படைப்பாளிகளின் 93 படைப்புகளை உள்ளடக்கிய மொத்தப்புத்தகம். நித்தியானந்தன், மு. புஷ்பராஜன், யமுனா ராஜேந்திரன், கிருஷ்ணராஜா, பத்மநாப ஐயர் ஆகியோரினை ஆசிரியர்குழுவாகக் கொண்டு நியூஹாம் தமிழர்நலன்புரிச்சங்கம், விடியல் பதிப்பகத்தினூடாக நூலைத் தந்திருக்கின்றது. ஆசிரியர் முகப்புக்குறிப்பிலே, இந்நூலின் நோக்குப் பற்றி, “இந்தத் தொகுதி இன்றைய எழுத்தியக்கத்தின் ஒரு பரிமாணத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை முன்வைக்க முனைந்திருக்கிறது. சமகாலப் புதிய எழுத்தாக்கங்களைத் தேர்ந்து ஒரு தொகுதியாக வெளியிடும் முன்மாதிரியான இலக்கிய முயற்சியாக ஐரோப்பாவில் 1996 இல் தோற்றங்கண்ட இவ்வகை வெளியீட்டின் ஐந்தாவது தொகுப்பு இது” என்று நித்தியானந்தன் வரையறுக்கின்றார். ஞானசேகரன், நந்தினி சேவியர், ஆர். சூடாமணி, பாமா, யுவன் சந்திரசேகர், ரெ. கார்த்திகேசு, அ.ரவி, பார்த்திபன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மு. புஷ்பராஜன், சுமதி ரூபன், வசந்தி ராஜா, கி. செ. துரை, அ. முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், கோவர்தனன், நா. கண்ணன், பொ. கருணாகரமூர்த்தி, சிவலிங்கம் சிவபாலன், பிரதீபா, விமல் குழந்தைவேல் ஆகியோரின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பிலே உள்ளடங்குகின்றன. கவிஞர்களின் பட்டியல், மு. பொன்னம்பலம், சி. சிவசேகரம், சல்மா, கி. பி. அரவிந்தன், பாலகணேசன், இளவாலை விஜயேந்திரன், இளைய அப்துல்லாஹ், தான்யா, தமயந்தி, நட்சந்திரன் செவ்விந்தியன், கோவர்தனன் என்று நீள்கின்றது. சு. வில்வரத்தினத்தின் ‘நெய்தலின் கண்’ கவிதை நாடகம் தனித்துக் குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணராஜா, ரமணி, அருந்ததி, ஜீவன், விக்கி, வைதேகி, கொன்ஸ்ரன்ரைன் கிரோன் ஓவியங்கள் தனிப்பக்கங்களிலே கதைகளின் முகப்புகளாகவும் தனியே தம்மளவிலே கருத்தைச் சொல்கின்றனவாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தோடு நிகழ்வுகளின் புகைப்படப்பதிவுகளும் மூனாவின் கருத்துப்படங்களும் இடையிடை தோற்றமளிக்கின்றன. ஸ்ரீதரனின் கதைகள், ‘இராமாயணகலகம்’, ‘அம்பலத்துடன் ஆறுநாட்கள்’ என்பன சிறுகதைப்பட்டியலிலே இருந்து அவற்றின் புனைவுநீட்சி காரணமாகத் தனியே பிரிந்து ‘நெடுங்கதை’ வகைக்குள்ளே அடக்கப்படவேண்டியவை.&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிட்ட காலத்திலிருந்து நூல் வெளியாவதிலேற்பட்ட தாமத்தின் காரணமான இடைவெளியிலே வேறு சிறுகதைத்தொகுப்புகளிலே உள்ளடக்கப்பட்டதால், இத்தொகுப்பிலே கொண்டுவரமுடியாது போய்விடப்பட்டதாக, ‘நன்றி’‘ பகுதியிலே சுட்டப்பட்டிருக்கும் பாவண்ணன், கோகுலக்கண்ணன், கண்மணி குணசேகரனின் படைப்புகளையும் உள்ளடக்கியிருப்பின், நூலின் தடிப்பம் இன்னும் விரிந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதற்பார்வைக்குக் கச்சிதமாகவும் கவர்ச்சிகரமாகவும் வல்லட்டையினுட் பொதிந்து வந்துள்ள தொகுப்பின் படைப்புகளின் மீதான திறனாய்வு தனியே இன்னொரு கட்டுரையிலே ஆழமாகச் செய்யப்படவேண்டியதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;KaNNil theriyuthu vaanam&lt;br /&gt;Works of international tamil writers and artists&lt;br /&gt;&lt;br /&gt;Published: December 2001&lt;br /&gt;&lt;br /&gt;Publishers:&lt;br /&gt;Vidiyal Pathippagam&lt;br /&gt;For: Tamil Welfare Association (Newham) UK&lt;br /&gt;602 Romford Road, Manor Park, London E12 5AF&lt;br /&gt;Telephone: 020 8478 0577/8553 9661,&lt;br /&gt;Fax: 020 8514 6790&lt;br /&gt;Email: twan@tamilwelfare.fsnet.co.uk&lt;br /&gt;&lt;br /&gt;Compilation:&lt;br /&gt;R. Pathmanaba Iyer&lt;br /&gt;&lt;br /&gt;Editorial Board:&lt;br /&gt;M Nithiyanandan, M. Pushparajan, Yamuna Rajendran&lt;br /&gt;K. K. Rajah, R. Pathmanaba Iyer&lt;br /&gt;&lt;br /&gt;Layout, Illustrations &amp;amp; Cover design:&lt;br /&gt;K. K. Rajah&lt;br /&gt;Story titles: Karuna (Canada)&lt;br /&gt;Typesetting: Ramani Shanthagunam&lt;br /&gt;Printed at: Mani Offset, Chennai-5&lt;br /&gt;&lt;br /&gt;Available at:&lt;br /&gt;Poobalasinhgam Book Depot, 340 Sea Street, Colombo-11&lt;br /&gt;&lt;br /&gt;Vidiyal Pathippagam&lt;br /&gt;11, Periyar Nagar, Masakkipalayam (North), Coimbatore, 641 015-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;நன்றி &lt;a href="http://www.geotamil.com/pathivukal/book_kannil.html"&gt;பதிவுகள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;..............................................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நூல் விமர்சனம் &lt;/strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;திரு.ரெ.கார்த்திகேசு&lt;/span&gt;(மலேசியா)&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முன்னுரை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;தமிழ் இலக்கியம் செழுமையுடன் வளர்ந்து வருகிறதா இல்லையா என்பதில் இரண்டு வகையிலும் கருத்துகள் இருக்கக் கூடும். கிண்ணம் பாதி நிரம்பியிருக்கிறதா பாதி காலியாக இருக்கிறதா என்னும் கேள்விக்கு விடை காண்பது போல இது. தமிழ் மொழி வளர்கிறதா தேய்கிறதா என்னும் இன்னுமொரு பெரிய கேள்வியோடு தொடர்புடைய விவாதம்தான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய அறிவியல் தொழில் நுணுக்கச் சூழ்நிலையில் தமிழின் புழக்கம் மிகத் தீவிரமாக&lt;br /&gt;அதிகரித்திருக்கிறது என்பது கண்கூடு. (உண்மையில் திறமுள்ள எல்லா மொழிகளும் இப்படிப் பெருகவே செய்கின்றன.) அச்சுத் தொழிலின் வளர்ச்சியும் சினிமா தொலைக்காட்சியின் பெருக்கமும் கணினியின் அறிமுகமும் இதற்கான காரணங்கள். தமிழ் நாட்டில் மக்கள் எண்ணிக்கை பெருகி வருவதையும், இலங்கைத் தமிழர்கள் போரினாலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் வேலை வாய்ப்புக்களினாலும் உலகெங்கும் சிதறத் தொடங்கியதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் தமிழ் இலக்கியம் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓர் உலகளாவிய மேடை பெற்றிருப்பது அதன் சூழ்நிலையின் நிர்ப்பந்தம் என்றே கூறிவிடலாம். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சிங்கப்பூர், மலேசியாவில் குடியேறிய தமிழர்கள் வளர்த்த இலக்கியம், அதற்கு முன்பிருந்தே இலங்கையில் விளைந்த இலக்கியம் இவற்றின் தொடர்ச்சியாக இந்த உலக மயமாதலை எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"உலகமயமாதல்" என்பதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பொருளில்தான் பார்க்க வேண்டும். "உலகு" என்பதை "தமிழர் உலகு" என்பதே சரி. (இதைத் "தமிழம்" என்றும் சொல்லலாம். Tamildom என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக இருக்கும்.) தமிழ் இலக்கியம் உலகில் பரவியிருந்தாலும் தமிழருக்கு அப்பால் பரவவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழ் கற்பனைப் படைப்புகள் இந்தப் புதிய புலங்களிலிருந்து எழுவது தமிழ் இலக்கியத்திற்குப் புதிய அனுபவமே கும். தமிழ்நாடு என்னும் இந்திய மாநிலத்தையும் (அதன் சுற்றுப் புறக் கிராமங்களையும்) மற்றும் யாழ்ப்பாணத்தையும் பெரிதும் மையம் கொண்டதாகவும் கொஞ்சமாக பெங்களூர், மும்பை, தில்லியை மையம் கொண்டதாகவும் இருந்த தமிழ்ப் புத்திலக்கியம் இன்று மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கானடா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என்ற புதிய பிரதேசங்களை தனது மையமாகக் கொண்டிருப்பது நம் கவனத்தைக் கவரும் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மையங்கள் மாறுவதாலும், புத்திலக்கிய படைப்பாளர்களின் வாழ்க்கை அனுபவங்களும், கல்வி, வேலை, பண்பாட்டு அனுபவங்களும் பலவகைப் படுவதாலும், இலக்கியங்களின் பாடுபொருள்களும் பின்புலன்களும் பலவகைப் படுவதும் தவிர்க்க முடியாததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கியம் வரித்துக்கொண்டுள்ள இந்தப் புதிய பரிமாணங்களை நமக்குக் காட்டும் கண்ணாடிப் பேழையாக, லண்டனிலிருந்து இலக்கிய கிரியா ஊக்கியான பத்மனாப ஐயர் தொகுத்து வெளியிடும் ஆண்டு மலர்கள் விளங்குகின்றன. இதுவரை ஐந்து மலர்கள் இந்தத் தொடரில் வெளி வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;1996: தமிழர் நலன்புரிச் சங்கம் (நியூஹாம்) 10வது ண்டு நிறைவுச் சிறப்பு மலர்&lt;br /&gt;&lt;br /&gt;1997: கிழக்கும் மேற்கும்&lt;br /&gt;&lt;br /&gt;1998: இன்னுமொரு காலடி&lt;br /&gt;&lt;br /&gt;1999: யுகம் மாறும்&lt;br /&gt;&lt;br /&gt;2001: கண்ணில் தெரியுது வானம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் தெரியுது வானம்:&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்பாளர்களின் 91 படைப்புக்களைத் தாங்கி 520 பக்கங்களில் தயாரிக்கப்பட்ட பெரிய நூலாக இது மலர்ந்திருக்கிறது. இந்தப் படைப்பாளர்கள் இங்கிலாந்து, கனடா, இலங்கை, ஜெர்மனி, ·பிரான்ஸ், சுவிட்சர்லந்து, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, ஆஸ்த்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா கிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் இந்த நூலின் முதல் நோக்கம் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் படைப்புக்களை முன்னிறுத்துவதே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நூலில் சிறுகதைகளும் கவிதைகளும் ஏறக் குறைய சம அளவில் இருக்கின்றன. இந்தக் கட்டுரையில் சிறுகதைகள் மட்டுமே பேசப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு மேற்கத்திய நாடுகள் தரும் புதிய அனுபவங்களையும் அவை எழுப்பும்&lt;br /&gt;உணர்வுகளையும் மற்றும் அங்கிருந்தவாறு தங்கள் தாயகங்களில் தாங்கள் அனுபவித்த இன்ப துன்பங்களை நினைவேக்கமாகப் பார்த்து அடையும் உணர்வுகளையும் பதிவு செய்திருப்பவையே இந்தப் படைப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எளிதாகச் சொல்லிவிட்டபின் அதில் உள்ள மேலும் பல நுணுக்கங்களையும் தனியே எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தக் கதைகளில் பல தமிழில் தோன்றிக் கொண்டிருக்கும் பல புதிய போக்குககளைப் பிரதிபலிப்பன. பின் நவீனத்துவம், மிகை யதார்த்தம், மாந்திரிக யதார்த்தம், பெண்ணியம் ஆகியவற்றுடன் நமக்குப் பழக்கப்பட்ட யதார்த்தக் கதைகளும் இதில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதைகளின் தேர்வுக் குழுவினர் கதைகளைப் பரிசீலித்துத் தேர்ந்தெடுத்திருப்பதில்&lt;br /&gt;அனுபவித்திருக்கும் சிக்கல்களை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. தரம் மட்டுமே தேர்வுக்கு அடிப்படைக் காரணமாக இருந்திருக்க முடியாது. பரிசோதனை முறையிலும் முன் சொன்ன புதிய போக்குகளிலும் எழுதப் படும் கதைகளில் தரம் என்பதை நிர்ணயிப்பது மிகக் கடினம். பொதுவாகக் கதைகளில் சிந்தனைப் பிரதிபலிப்புக்களும் சொல்லும் விதத்தில் புத்திசாலித்தனமும் சொல்பொருளில் புதுமையும் இருந்தால் அதை பிரசுரிக்க வேண்டிய கதை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். "நல்ல" கதையா என்பதை வாசகனின் முடிவுக்கு விட்டுவிடுவதே நல்லது. இல்லாவிடில் கதைகளையும் சிந்தனையையும் "தணிக்கை" செய்தார்கள் என்ற குற்றச் சாட்டுக்குத் தேர்வாளர்கள் ஆளாவார்கள். அந்த அளவில் இந்தத் தேர்வில் துணிவும் தாராளமும் திறந்த மனமும் விளங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;தி. ஞானசேகரனின் (இலங்கை) "காட்டுப் பூனையும் பச்சைக் கிளிகளும்" என்னும் கதை முதல் கதையாக இருக்கிறது. சென்ட்ரி போஸ்டில் கற்பழிக்கப் பட்ட பெண்ணின் கதையை அவள் வாயிலாகவே யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் தந்திருக்கிறார். பூனை கிளிகள் என்ற படிமங்களைத் தீவிரமாகப் பயன் படுத்தி இக் கதையின் உணர்ச்சி உச்சத்தை உணர்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ரிதா ஏயெம்-இன் (இலங்கை) "கிருஸ்ண பிள்ளை" வறுமைச் சுழலில் சிக்கிக் கொண்ட ஒரு சின்னப் பையனின் கதையை நயமாகச் சொல்லுகிறது. இதுவும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் தற்கூற்றாகச் சொல்லப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தினி சேவியரின் (இலங்கை) "நேல்லிமரப் பள்ளிக் கூடம்" தான் படித்த பள்ளிக் கூடத்தை நினைவு கூரும் நினைவேக்கக் கதையாக சொல்லப்படுகிறது. இதமான மனம் வருடும் காட்சிகள்.&lt;br /&gt;சு.வில்வரத்தினத்தின் (இலங்கை) "நெய்தலின் கண்" கவிதை, இசைப்பாடல், கதை, நாடகம் கிய வடிவங்களைக் குழைத்துத் தருகிறது. "பயக் கடல்ல கிடந்து வயக்கட்டுச் சாகிறது ஒரு வாழ்க்கையே! எங்கட கடல்ல இறங்கி அந்த உப்புத் தண்ணியும் காத்தும் பட்டாலே செத்துப் போய்க் கிடக்கிற சீவன் ஒருக்கால் சிலிர்திக் கொண்டு எழும்பும்" என்ற முடிவுரையில் அழுத்தமான செய்திகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.சூடாமணியின் (இந்தியா) "குதிரை பேசியபோது" குழந்தையை இழந்த ஒரு தாய்க்குக் கொஞ்சம்&lt;br /&gt;கொஞ்சமாக பைத்தியம் பிடிப்பது கூறப் படுகிறது. ஒரு மிகை யதார்த்தத் தளத்தில் நேர்த்தியாகப்&lt;br /&gt;பின்னப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாமாவின் (இந்தியா)"இஞ்சி மரத்து கொரங்கு" பன்றியும் குரங்கும் பேசிக்கொள்ளும் ஒரு சிறுவர் கதை போல எழுதப் பட்டுள்ளது. தலித் எழுத்தாளரான பாமா, இதில் தலித்துக்களுக்கு இழைக்கப் படும் கொடுமையைப் பற்றிய ஒரு செய்தி வைத்திருக்கக் கூடும். ஆனால் அதைக் கண்டறிய இடங்கொடுக்காத வெள்ளையான எழுத்தாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யுவன் சந்திரசேகரின் (இந்தியா) "ஊர் சுற்றிக் கலைஞன்" ஒரு நீண்ட கதை. ஒரு பிரயாணத்தில்&lt;br /&gt;சந்தித்த ஒரு வட இந்திய இசைக் கலைஞனைப் பற்றி எழுதுகிறார். கதை மிகை யதார்த்தத் தளத்திலும் மாந்திரிக யதார்த்தத் தளத்திலும் கொஞ்சம் அலைகிறது. இவற்றுக்கு ஊடாக ஒரு உன்னதமான கலைஞனின் வாழ்க்கை அனுபவங்களும் உணர்வுகளும் கூறப்படுகின்றன. வட இந்திய சங்கீதம் பற்றிய செய்திகள் உண்டு. வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் கதைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கண்ணனின் (சிங்கப்பூர்) "சுற்றிப்பார்க்க வந்தவர்" சிறுகதையும் ரெ.கார்த்திகேசுவின் (மலேசியா) "நல்லவராவதும் தீயவராவதும்" சிறுகதையும் தாம் சொல்ல வரும் செய்திகளை வெள்ளையாகச் சொல்லும் யதார்த்தப் புனைவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவஞானத்தின் (மலேசியா) "முகம்" ஒரு காதல் தோல்விக் கதையாக இருந்தாலும் நிகழ்ச்சிகளை&lt;br /&gt;மிகை யதார்த்தத் தளத்தில் திருகித் திருகிச் சொல்லுகிறது. காதலித்தவர்கள் மத வேறுபாட்டினால்&lt;br /&gt;தாங்களாக விலகிக் கொள்கிறார்கள் என்ற செய்தியை இறுதியில் நிகழ்ச்சிகளினூடே ஒரு&lt;br /&gt;யூகமாய்த்தான் தெரிந்து கொள்ளுகிறோம். இதுவே கதையின் முக்கிய கரு என்றாலும் இது சம்பந்தா&lt;br /&gt;சம்பந்தமில்லாத (னால் மிகவும் இதமான) வருணைகளூடும் நிகழ்வுகளினூடும் புதைத்து வைக்கப்&lt;br /&gt;பட்டிருக்கிறது. சுகமான வாசிப்பு அனுபவத்தையும் "கண்டுபிடிப்பு" அனுபவத்தையும் தருகின்ற கதை.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்திபனின் (ஜெர்மனி) "தீவு மனிதன்" ஒரு தனி மனிதனின் தனிமை உணர்ச்சியைச் சொல்லுவது&lt;br /&gt;போலத் தோன்றினாலும், அது நிர்ப்பந்தமாகப் புலய்ம்பெயர்ந்தவர்களிடையே தோன்றுகின்ற அந்நியத்&lt;br /&gt;தனத்தையே குறிக்கிறது எனலாம். படிப்படியாக மனம் உலகிலிருந்து தனிமைப் பட்டுப் போகும் எண்ணப் போக்குகளை மிக மிருதுவான வார்த்தைகளில் வலிமையாகப் பின்னியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணனின் (ஜெர்மனி) "ஓலைப் பாயில் தொங்கும் உயிர்க் கொடிகள்" தீவிரமான பின் நவீனத்துவக்&lt;br /&gt;கதை. வன்முறையினால் ஏற்படுகின்ற மன, உள வலிகளை இது வருணிக்கிறது. னால் தண்ணீர் மிகுந்துவிட்ட சோறு போலக் குழைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். உண்ணும் அனுபவத்தை நாடிப் போகும் போது அங்கங்கே வாயில் ஒட்டிக் கொள்ளும் உணர்வே ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொ. கருணாகரமூர்த்தியின் (ஜெர்மனி) "கூடுகலைதல்" இறுக்கமான உணர்வுகளே அதிகமாகத் துலங்கும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களிடையே அபூர்வமாகக் காணப் படும் நகைச் சுவை உணர்வை முன்னிறுத்திய கதை. சிவானந்தன் மாஸ்டர் என்ற பழைய பள்ளி வாத்தியாரை வழியில் கண்டு மரியாதை தெரிவிக்கப் போன மாணவனை அவர் விடாமல் பிடித்துக் கொண்டு அவனோடேயே தங்கி அவன் அன்றாட வாழ்வை அலைக்கழித்து விடுகிறார். நல்ல பாத்திரப் படைப்பு. சிரமப் படுத்தாத சுகமான வாசிப்பு அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;கி.சே. துரையின் (டென்மார்க்) "திரியாப்பாரை" சிறுகதையும் இப்படி நகைச்சுவை உணர்வுடன் அமைந்த கதைதான். ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பள்ளி சிரியர் திரியாப்பாரை மீன் பொறியல் சாப்பிட படும் பாடு இங்கே சொல்லப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தியின் (நோர்வே) "மண்கணக்கு" ஓர் அப்பாவி கணக்குப் பிள்ளை விடுதலைப் புலிகளின்&lt;br /&gt;கொடுமைக்கு ளாகி அடிபட்டுச் சாவதைச் சித்தரிக்கிறது. இந்தத் தொகுப்பைத் தயாரித்தவர்களுக்கு இலங்கை அரசியலில் ஒருதலைச் சார்புணர்வு கிடையாது என்பதற்கு இது நல்ல எடுத்துக் காட்டு. (னால் இந்தத் தொகுப்பில் அரசியல் கார்ட்டூன்கள் வரைந்துள்ளவர்க்கு தீவிரமான ஒருதலைச் சார்பு உண்டு.)&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் வாழ்கின்ற நாட்டின் சூழல் நன்கு சித்தரிக்கப்படும் கதை ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் (இங்கிலாந்து) "பனிக்காற்று". ஒரு பனிபெய்யும் லண்டன் வாழ்க்கையும் அங்கு ஒரு ங்கிலேய ஓவியப் பிரியனையும் நன்கு சித்தரித்துள்ளார். சூழலையும் நிகழ்வுகளையுமே முதன்மைப் படுத்தும் கதை. நல்ல க்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;மு. புஷ்பராஜனின் (இங்கிலாந்து) "தாயெனும் போதினிலே" ஒரு நினைவேக்கக் கதை. லண்டனில்&lt;br /&gt;இருந்தவாறு இலங்கையில் தன் தாய் இறந்து போன சூழ்நிலைகளை நினைத்துப் பார்க்கும் ஒருவனின் கதை இது. உணர்வுகளைப் பிழியும் எழுத்து புஷ்பராஜனின் எழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அ.இரவியின் (இங்கிலாந்து) "எனது கிராமத்தைப் பேய்கள் சப்புகின்றன" என்னும் கதை யாழ்ப்பாணத்தைக் காக்க மற்றவர்கள் போராடும்போது அதில் கலந்து கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் ஒருவரின் குற்ற வாக்குமூலம் போல அமைகிறது. திறமிக்க எழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணியத்தை முதலில் அறிமுகப்படுத்துவது சந்திரா ரவீந்திரனின் (இங்கிலாந்து) "யாசகம்".&lt;br /&gt;சுதந்திரமாக வளர்ந்த பெண் திருமணத்தின் பெண் ணின் அடக்குமுறைக்கு ளாகும் இந்தக் கதையில் கக் கடைசி வரியில் "என் ஒற்றைக் குரலுக்கு சக்தியுண்டு என்ற நம்பிக்கையோடு நான் கூவத் தொடங்குகிறேன்" என்ற வாக்கியத்தில் மட்டுமே பெண்ணியப் போராட்டம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லை அமுதனின் (இங்கிலாந்து) "சிறைகளில் இருந்து" புலிகள் என்று சந்தேகிக்கப் பட்டவர்கள்&lt;br /&gt;சிங்களவரின் சிறைகளில் கொடுமை அனுபவிக்கும் கதை. இறுதியில் உண்ணவிரதம் இருந்து&lt;br /&gt;போராடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விமல் குழந்தைவேலின் (இங்கிலாந்து) "பேய் நாவை" சுராவின் "ஒரு புளியமரத்தின் கதை"யை நினைவு படுத்தும் படைப்பு. ஒரு கிராமத்தின் நாவல் மரத்தை வைத்துக் கொண்டு அதைச் சுற்றிய சமூக வாழ்வைச் சொல்லுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமதி ரூபனின் (கனடா) "அம்மா இது உன் உலகம்" ஒரு பெண்ணியக் கதை. அம்மாவின்&lt;br /&gt;தலைமுறையிலிருந்து மகளின் தலைமுறை மாறி வருவதை அழுத்தமாகக் காட்டும் இந்தக் கதையில் கொஞ்சம் பிரச்சார தொனி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தி ராஜாவின் (கனடா) "உயிர் கூச்சம்" நினைவேக்கக் கதை. கனடாவில் வாழ்பவர் வன்னியில்&lt;br /&gt;தனது வாழ்வை எண்ணிப் பார்க்கிறார். மிகவும் மிருதுவான சொற்களில் உணர்வுமயமான காட்சிகள். மிக நல்ல க்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதிபா தில்லைநாதனின் (கனடா) "இன்றில் பழந் தேவதைகள், தூசிபடிந்த வீணை நினைவுகள்"&lt;br /&gt;உக்கிரமான பெண்ணிய எழுத்து. திருமணத்தில் திருப்தி அடையாத பெண் பழைய காதலனை எண்ணி ஏங்குகிறாள். வாசகர் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியதான மிகவும் கவனிக்க வேண்டிய கதை.&lt;br /&gt;&lt;br /&gt;மணி வேலுப்பிள்ளை (கனடா) "எங்கள் ஊரின் பொற்காலம்" நகைச்சுவையுடனான கதை. கிராமத்தில் கோழி வளர்க்கும் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;[இந்தக் கதையையும் முன் சொன்ன நகைச்சுவை உணர்வு மிகுதியாக உள்ள "திரியாப் பாரை"&lt;br /&gt;மற்றும் "கூடு கலைதல்" கிய கதைகளை மீண்டும் யோசித்துப் பார்க்கும் போது ஒரு இலக்கியத்தின்&lt;br /&gt;தீவிரத்தை (seriousness) இவை மலினப் படுத்துகின்றனவா (trivialise) என்னும் கேள்வி&lt;br /&gt;மனதில் ஓடுகிறது. இதற்கு எனக்கு அறுதியான விடை ஒன்றும் தெரியவில்லை. சித்தார்த்த சே&lt;br /&gt;குவேராவின் (பின்னர் காண்க) எழுத்துக்களில் உள்ள நிகழ்வுத் திணிப்புக்களை யோசிக்கும்போதும்&lt;br /&gt;இந்தக் கேள்வி எழவே செய்கிறது.]&lt;br /&gt;&lt;br /&gt;முத்துலிங்கத்தின் (கனடா) "கூந்தலழகி" ஒரு தம்பதியரின் பிணக்குக் கதை. முடிவில் வாசகர் எதிர்பார்க்க முடியாத யூகிக்க முடியாத ஒரு திருகு உள்ளது. நல்ல பண்பட்ட எழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சனா தாமோதரனின் (அமெரிக்கா) "சியாரா நேவாடா" மிகச் சிறந்த கதை. மனதின்&lt;br /&gt;முடிவில்லாத தேடல்களை ஓர் அறிவியல் புனைகதையாக க்கியுள்ளார். அறிவுக்கூர்மையும் சிந்தனைக் கூர்மையும் தெறிக்கும் எழுத்து. மிக நல்ல கதை சொல்லும் உத்திகள். இத்தனையும் ஒரு ர்வத்தைக் குலைக்காத கதைச்சுவையுடன் நெய்து வைக்கிறார். இதன் கருவின் செழுமையும் காலத்தை முன்னோகிப் பார்க்கும் தன்மையும், பின்னணியின் புதுமையும் இந்தத் தொகுப்பில் தனி கம்பீரத்தை உடைய கதையாக இதை க்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இரா.கோவர்தனன் (அமெரிக்கா) "வேப்பம்பூப் பச்சடி"யில் கடவுள் நம்பிக்கையை கருவாக எடுத்துக்&lt;br /&gt;கொள்ளுகிறார். இதமாகப் படிக்க முடியும் யாதார்த்த பாணிக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதரன், சித்தார்த்த சேகுவேரா (இருவரும் அமெரிக்கா) கியோருக்கு இந்தத்&lt;br /&gt;தொகுப்பில் சிறப்பு இடம் தரப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த படைப்புகளின் வாசக / விமர்சன&lt;br /&gt;உலகுக்கு வெளியே அதிகமாக அறியப்படாத இந்த இருவரும் கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளர்கள் என்பதை உணர்த்துவது இந்த முக்கியத்துவ இடத்தின் நோக்கமாக இருக்கலாம். இவர்களின் படைப்பை வாசித்தபின் தொகுப்பாளர்களின் அந்த நோக்கம் நியாயம் என்றே படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதரனின் இரண்டு நீண்ட கதைகள் பன்முக வாசிப்புக்கும் அர்த்தப் படுத்திக் கொள்ளுவதற்கும் இடம் தருபவை. "இராமாயணக் கலகம்" என்னும் கதை இராமன் ண்ட அயோத்தியைத் தேடி நவீன கால பக்தன் ஒருவன் புறப்பட்டு நீன்ட பயணம் செய்து பல வகை வாழ்க்கை அனுபவங்களை அடைவதை பல்வேறு உணர்வுகளுடன் சொல்லுகிறது. "நெடுங்கதையாடல்" என்னும் வடிவம் அருகி வரும் இந்த நாட்களில் ஸ்ரீதரனின் இந்த நெடுங்கதை ஒரு நல்வரவாகும். அயோத்தியைத் தேடும் இந்த நெடும், நெடுநாள் பயணம் ஒரு வாழ்க்கைப் பயணம் போலவே அமைகிறது. நமது தொன்மைகளின் அர்த்தங்களைத் தேடும் ஒரு முயற்சியில் பொய்கள், போலிகள், மூட நம்பிக்கைகள், சுய நலங்கள் இவற்றைக் கண்டு, இவற்றின் ஊடேதான் ஒரு மனிதனின் வாழ்வு நடைபெற வேண்டியிருக்கிறது என இதற்கு ஒரு பொருள் கொள்ளலாம். இந்தச் சூழ்நிலைகளுடன் ஒருவன் சமரசம் செய்து கொள்ளாமல் தேடலை மிகவும் தீவிரமாக்கினால் அது துன்பத்தில்முடியும் என்ற வாழ்க்கைப் பாடமும் இதில் இருக்கிறது. இந்தப் பாடத்தை உணர்த்த மிக நுணுக்கமான, னால் எளிதாகக் காட்சி தரும் நிகழ்வுகளில் சிக்கல்கள் மிகுந்த வாழ்க்கை அனுபவங்களைக் காட்டுகிறார். தோய்ந்து படிக்க வேண்டிய நல்ல கதை.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்பலத்துடன் று நாட்கள்" இதே பாடத்தை ஒரு மாந்திரிக யதார்த்த தளத்தில் வைத்து, முன் சொன்ன கதையில் ஒரு வாழ்நாள் முழுக்க நடந்த நிகழ்வுகளை ஒரு று நாட்களுக்குள் வைத்துச் சொல்லிவிடுகிறது. இந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் நாம் சாதரணமாகப் புரிந்து கொள்வதற்கும் மேலான பிரபஞ்ச மர்மங்களை தங்களகத்தே கொண்டவை என்பதை இது உணர்த்துகிறது. வாழ்க்கை என்பது ஒரு கணக்குக்குள் அடங்கியதுதான். னால் அது பிரபஞ்சக் கணக்கு. அதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் கொஞ்சம் மர்மமான திக்குகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதை சூசகமாகக் காட்டுகிறது அடர்த்தியான நிகழ்வுகள் உள்ள இந்தக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தார்த்த சேகுவேராவை வாசிக்க, அனுபவிக்க, இறுதியாகப் புரிந்துகொள்ள ஒரு மாதிரியான மனத்&lt;br /&gt;தயாரிப்புகள் வேண்டும். இங்கே ஒரு திசைகள் தெளிவில்லாத, நேரான கால ஓட்டம் இல்லாத,&lt;br /&gt;வாடிக்கையாக ஒழுங்கு செய்யப்பட்ட பாதைகள் போடப்படாத குகைப் பிரதேசத்திற்குள் புகுகிறோம் என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனப்படி புக வேண்டும் என்றால் மனித மனம் அப்படித்தான் இருக்கிறது. எழுத வேண்டும் என்றும்&lt;br /&gt;பேச வேண்டும் நாம் முனையும் போது கல்வி என்றும் இலக்கிய மரபு என்றும் சமுதாய ஒழுக்கம்&lt;br /&gt;என்றும் நாமாக நிர்ப்பந்தித்து ஏற்படுத்திய விதிகளுக்குள் நாம் எழுதுகிறோம், பேசுகிறோம். னால்&lt;br /&gt;இந்தக் கட்டாயங்கள் இல்லாதபோது மனம் தானாகச் சிந்திக்கும்போது இப்படித்தான் சிதறிச் சிதறிச்&lt;br /&gt;சிந்திக்கிறது. கண்டதைச் சிந்திக்கிறது. சம்பந்தா சம்பந்தமில்லாத இடையூறுகளைச் சந்தித்து ஏதாவது&lt;br /&gt;ஒருவகையில் தன்போக்கில் சமரசப் படுத்திக் கொள்ளுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சே குவேரா தன் மனத்தைப் பேசவிடுகிறார். மரபுகளை இரண்டாம் பட்சமாகத் தள்ளிவைத்துவிட்டு&lt;br /&gt;மனத்தின் இயற்கையான ஓட்டத்திற்கு முதன்மை கொடுக்கிறார். அவர் பலவற்றையும் கண்டு கேட்டு&lt;br /&gt;உண்டு உள்வாங்கி, உண்மைகளையும் (facts) உணர்வுகளையும் தன் மனக்கிடங்கில் போட்டு&lt;br /&gt;வைத்திருக்கிறார். இவற்றில் பல தமிழ்ச் சமூக, இலக்கியச் சூழல்களுக்கு அப்பாற்பட்டவையும் கூட.&lt;br /&gt;அவர் ஒன்றைச் சொல்ல நினைக்கும்போது மனம் பிடித்துக் கொண்டு ஓடும் ஏதாவது ஒரு இழையில்&lt;br /&gt;இந்த உண்மைகளும் உணர்வுகளும் பல தாமாகக் கோர்த்துக் கொள்ளுகின்றன. அவர் அவற்றைத்&lt;br /&gt;தள்ளி வைப்பதில்லை. எல்லாவற்றையும் அள்ளி வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசகன் எல்லாவற்றையும் வாசித்துவிட்டுத் தானாகத்தான் அதன் உள்ளார்ந்த அர்த்தங்களைப் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த "சிகை சிரைப்பு" என்ற கதையை எடுத்துக் கொள்வோமே. முடி வெட்ட இவர் நண்பனுடன் போய் முடி வெட்டிக் காசு கொடுத்துத் திரும்பி வருவதுதான் கதை. கதை நிகழ்வது அமெரிக்காவில் ஒரு நகரில். இவர் மனைவியோடும் நண்பனோடும் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போய் காத்திருந்து முடி வெட்டிக்கொள்கையில் என்னென்ன பார்க்கிறாரோ, என்னென்ன சிந்திக்கிறாரோ அது அத்தனையும் இந்தக் கதையில் சொல்லுகிறார். அவை ஏதாகிலும் ஒரு வகையில் முக்கியமான விஷயங்களா என்றால் இல்லை. னால் அவை எல்லாருக்கும் வெவ்வேறு விதங்களில் ஏற்படுகின்ற நிகழ்வுகளும் அனுபவங்களும்தான். முக்கியமானவை மட்டும்தானா வாழ்வில் நடக்கின்றன? முடிவெட்டிக் கொள்ளும் போது ஒடிக்கோலோன் மணப்பதும், மாட்டியிருக்கும் குஷ்பு காலண்டரும், முடி வெட்டுபவர் நம் தலையைப் பிடித்து அழுத்தும்போது ஏற்படும் எரிச்சலும், அங்கிருக்கும் அட்டை கிழிந்த சினிமா புத்தகமும், கத்தரிக்கோலின் உலோகம் உராயும் சப்தமும், மயிர் உதிரும் ஓசையும், மயிர் மற்றவர்கள் காலில் பட்டு நசுங்கும்போது உண்டாகும் கூச்சமும் முக்கியமா இல்லையா? ஓர் அமெரிக்கச் சிகையலங்காரக் கடையில் சே குவாரா கவனிக்கும் விஷயங்களைப் படிக்கும்போதுதான் நமது வாழ்க்கையில் வழக்கமாக நடக்கும் இவற்றைக் கவனிக்காமல் இருந்துவிட்டோமே எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"தோற்பை", "அறைச்சி", "காகங்கள்" கிய கதைகளிலும் இந்த அனுபவங்களே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகை எழுத்து "நினைவோடை உத்தி" என நாம் அறிந்திருக்கும் வகைக்கு நிகராக "நிகழ்வோடை உத்தி" எனச் சொல்லலாம். னால் இந்தப் புதிய பில்லை அதற்குப் பொருந்துமா என்பது தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவுரை:&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணில் தெரியும் வானம்" ஈறான இத் தொகுப்புகள் தமிழில் புதிய எழுத்துப் போக்குகளைப் பதிவு செய்து வைக்கும் காலப் பெட்டகங்களாக கி வருகின்றன. காலப் போக்கில் படைப்பிலக்கியத்தில் ஏற்படும் மாறுதல்க¨ளை ஒப்பு நோக்கும் முயற்சிக்கு அரிய தளவாடமாக இவை உதவும். (தமிழ்நாட்டில் நவீன இலக்கியச் சிந்தனை வெளியிட்டு வரும் ண்டின் சிறந்த சிறுகதைகள் தொகுப்புகளும் இவ்வாறானவையே.)&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களுக்குத் தாய்நாட்டின் நினைவு இன்னும் தொப்புள்கொடியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. கவே அங்கிருந்தவாறு பலர் இன்னும் இலங்கைக் கதைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நினைவேக்கத்திலிருந்து பல அருமையான கதைகள் பிறந்துள்ளன. னால் இது ஒரு கற்பனைத்த் தேக்கம் கிவிடுகிறது. இவற்றை எழுத இலங்கையில் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். கவே புலம் பெயர்ந்தோர் தங்கள் எழுத்தின் அடுத்த கட்டமாகப் புகலிட நாட்டில் ஏற்படும் அனுபவங்கள் பற்றி எழுதுவதில் கவனம் அதிகம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இந்தக் கலாச்சார நேரெதிர் மோதல்கள் அவர்களுக்கு புதிய சொல்பொருள்களைக் கொடுத்து தமிழுக்குப் புதிய க்கங்களைச் சேர்க்க முடியும். இந்தப் புதிய க்கங்களுக்கு முன்னோடிகளாக அ.முத்துலிங்கம், நா.கண்ணன், காஞ்சனா தாமோதரன் கியோரைச் சுட்டிக் காட்டுவது பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொகுப்பில் அரிய கவிதைகள் உள்ளன. ஆனால் கட்டுரைகளை முற்றாக விட்டு விட்டார்கள். இது கற்பனா இலக்கியத்திற்கான இடம் மட்டுமே என வரையறுத்துவிட்டது போலத் தோன்றுகிறது. இப்படி வரையறை செய்வது சரியே என்று தோன்றினாலும், இதற்கு முன் வந்துள்ள தொகுப்புகளில் கண்ட அரிய சமுதாய, இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளைக் காணாதது எனக்கு ஓர் பெரிய இழப்பாகவே படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தொகுப்பாளர்கள், இதில் இடம் பெறும் எழுத்தாளர் பற்றிய ஒரு தகவலையும் (நாடு தவிர) சொல்லாமல் விடுவது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. நல்ல படைப்புகளைப் படித்து முடித்து "யார் இந்த அற்புதப் படைப்பாளர்?" என்ற விந்தை ஏற்படும்போது அவர் முகமும் முகவரியும் தெரிவதில்லை. இந்தத் தொகுப்புகள் "காலப் பெட்டகம்" என்ற வருணனைக்கு தங்களை முற்றாக தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் எழுத்தாளர் பற்றிய விவரமான குறிப்புகள் அவசியம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை மகத்தான முயற்சி!! இதன் தலைமைத் தொகுப்பாளர் பத்மனாப ஐயர் தமிழ்ப் படைப்புலகத்தின் ழ்ந்த நன்றிக்கு உரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;("Kannil Theriyuthu Vaanam" is an anthology of creative literature, carrying samples of work by writers of the Tamil diaspora, with special empahasis on exiled Sri Lankan Tamil writers. Compiler: R. Pathmanaba Iyer. For information on availability and price email him at:&lt;br /&gt;Rathina Iyer Pathmanaba Iyer &lt;ripiyer@yahoo.com&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;a href="http://www.appaal-tamil.com"&gt;அப்பால் தமிழ்&lt;/a&gt;,பத்மநாப ஐயர்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110266386755768846?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110266386755768846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110266386755768846' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110266386755768846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110266386755768846'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/12/blog-post_10.html' title='கண்ணில் தெரியுது வானம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110252446834908927</id><published>2004-12-09T01:40:00.000+08:00</published><updated>2004-12-09T00:47:48.350+08:00</updated><title type='text'>காதோடு சொல்லிவிடு-கவிதைத் தொகுப்பு</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/eelanathan/kathodu_sollividu.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:பாரதி&lt;br /&gt;விலை:£4.99&lt;br /&gt;வெளியீடு:பெண்புலிகள்,விடுதலைப்புலிகள்,கிளிநொச்சி.&lt;br /&gt;மேஜர் பாரதி &lt;br /&gt;&lt;br /&gt;சத்தியபாமா விஸ்வலிங்கம் என இயற்பெயர் கொண்ட மேஜர் பாரதி, யாழ்ப்பாணத்தில் கல்லுவம், கரவெட்டி எனும் ஊரைப்பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ் பல்கலைக்கழகத்தில் பெளதீக விஞ்ஞானப்பிரிவில் அனுமதிகிடைத்து முதலாம் வருட மாணவியாக இருந்த காலத்திலேயே, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டவர். "முதலில் மனிதராய் வாழ முயற்சி செய்வோம் முடியாவிட்டால் புரட்சி செய்வோம்" என்கின்ற பாரதி, மரணத்தின் முன் எழுதிய இறுதி நாட்குறிப்பு, "ஓ! வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது". இவ்வரிகள் அவர் கடும் போராட்ட காலத்திலும் வாழ்வின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை நமக்கு அடையாளங் காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பாரதியின் குறிப்பிலிருந்து... &lt;br /&gt;&lt;br /&gt;"எழுத்துலகில் எனது பெயர் பொறிக்கப்படவேண்டும் என்பதற்காக நான் எழுதவில்லை. மனச்சுத்தியுடன் எனது எழுத்தை மட்டும் பார்த்து விமர்சிக்கின்ற ஒரு நேர்மையான விமர்சகனால் என் எழுத்துக்கள் பாராட்டப்பட்ட பொழுதுகளில் எனது ஆத்மா சந்தோசப்பட்டதுண்டு. அதேபோல் அவர்கள் சுட்டுக்காட்டும் திருத்தங்களை ஏற்கும் மனப்பக்குவம் எனக்குண்டு. என் எழுத்துக்கள், நான் வாழும் இந்தச் சமூகத்தில் ஒரு சின்னத் துடிப்பை ஏற்படுத்தினால், அதுவே என் எழுத்தின் வெற்றியென நான் உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.eelamstore.com/shop/product_info.php?cPath=26&amp;products_id=288"&gt;இந்நூலை இணையத்தில் வாங்கலாம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110252446834908927?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110252446834908927/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110252446834908927' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110252446834908927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110252446834908927'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/12/blog-post_09.html' title='காதோடு சொல்லிவிடு-கவிதைத் தொகுப்பு'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110230738070416019</id><published>2004-12-06T13:23:00.000+08:00</published><updated>2004-12-06T12:29:40.703+08:00</updated><title type='text'>விடுதலை- கட்டுரைத் தொகுப்பு</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/viduthalai.jpg"&gt;&lt;br /&gt;ஆசிரியர்:அன்ரன் பாலசிங்கம்&lt;br /&gt;பக்கம்:256&lt;br /&gt;விலை:9.5(ukp)&lt;br /&gt;வெளியீடு:Fairmax Publishing Ltd., P.O.Box 2454, Mitcham, Surrey CR4 1WB, England,&lt;br /&gt;பதிப்பு:நவம்பர் 2003&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மஞானி என்ற பெயரில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான,திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளினதும்.நூலின் முழுமை கருதி எழுதப்பட்ட இரு கட்டுரைகளினதும் தொகுப்பு.&lt;br /&gt;&lt;a href="http://www.appaal-tamil.com/index.php?option=content&amp;task=view&amp;id=98&amp;Itemid=31"&gt;நூல் விமர்சனம் திரு.பத்ரி சேஷாத்ரி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110230738070416019?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110230738070416019/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110230738070416019' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110230738070416019'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110230738070416019'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/12/blog-post_06.html' title='விடுதலை- கட்டுரைத் தொகுப்பு'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110213834912308206</id><published>2004-12-04T13:25:00.000+08:00</published><updated>2004-12-04T13:37:01.796+08:00</updated><title type='text'>"ம்" (நாவல்)</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/shobasakthi_novel_m.jpg"&gt;. &lt;br /&gt;ஆசிரியர்:ஷோபாசக்தி&lt;br /&gt;விலை :80.00&lt;br /&gt;முதல் பதிப்பு: அக்டோபர் 2004. &lt;br /&gt;வெளியீடு: கருப்புப் பிரதிகள், 45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை 600 005.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்போராட்ட/புகலிட அரசியல் தஞ்ச பின்னணியில் எழுந்த நாவல்.இது ஷோபாசக்தியினுடைய இரண்டாவது நாவலாகும்&lt;br /&gt;"எல்லாக்கதைகளையும் கேட்டுக் கேட்டு “ ம்“ சொல்லிக்கொண்டேயிருக்கும் என் சனங்களுக்கு....." ஷோபாசக்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=112&amp;fldrID=1"&gt;நாவல் பற்றிய ஆர்.வெங்கடேஷின் விமர்சனம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110213834912308206?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110213834912308206/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110213834912308206' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110213834912308206'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110213834912308206'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/12/blog-post.html' title='&quot;ம்&quot; (நாவல்)'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110183047751758015</id><published>2004-11-30T23:54:00.000+08:00</published><updated>2004-12-01T00:01:17.516+08:00</updated><title type='text'>விழுதாகி வேருமாகி</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/bi_pi280.jpg"&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:பெண் போராளிகள்(தமிழீழ விடுதலைப் புலிகள்)&lt;br /&gt;பக்கம்:570&lt;br /&gt;விலை:11.00(யூரோ)&lt;br /&gt;வெளியீடு:மாலதி படையணி,தமிழீழ விடுதலைப்புலிகள்.கிளிநொச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இராணுவத்துக்கெதிரான போர்களில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளின் பங்களிப்பையும் வீரச் செயல்களையும் விளக்கும் நூல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110183047751758015?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110183047751758015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110183047751758015' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110183047751758015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110183047751758015'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/11/blog-post_30.html' title='விழுதாகி வேருமாகி'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110129459044726847</id><published>2004-11-24T19:06:00.000+08:00</published><updated>2004-11-24T19:09:50.446+08:00</updated><title type='text'>சிதைவுகள்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/sithaivukal.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்: தெணியான் &lt;br /&gt;நூல்: சிதைவுகள் ( குறுநாவல்கள்) &lt;br /&gt;வெளியீடு: மீரா பதிப்பகம் C 1/6 Andersan Flats, &lt;br /&gt;Park Road, Colombo 05 &lt;br /&gt;&lt;br /&gt;'..தெணியான் பிரதானமாக ஒரு நாவலாசிரியரே! தெணியானுடைய ஆக்கங்கள் பெரும்பாலும் சாதியமைப்பின் கொடூரங்களுக்கான கருத்துநிலை, ஆள்நிலைப் பின்புலங்களை விபரிப்பதாகும். இவரது நாவல்களில் ஒரு அகண்ட பார்வை வீச்சு உண்டு. அரசின் இனக்குழும பயங்கரவாதத்தை எதிர்த்து எழுதியோர் பட்டியலில் தெணியானுக்கு கெளரவமான் ஓர் இடமுண்டு..' தெணியானின் மணிவிழா மலரில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி - &lt;br /&gt;&lt;br /&gt;'தெணியானுக்கென்று ஒரு தனித்துவப் பார்வையுண்டு. ஆரம்ப காலந்தொட்டே அதன் வழிகாட்டுதல் வழியே தொடர்ந்து நடைபோட்டு வருபவரான இவரிடம் தடம் புரளும் மனப்பான்மை சிறிதளவும் கிடையாது.' - டொமினிக் ஜீவா - &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110129459044726847?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110129459044726847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110129459044726847' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110129459044726847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110129459044726847'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/11/blog-post_24.html' title='சிதைவுகள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110103651983931644</id><published>2004-11-21T19:24:00.000+08:00</published><updated>2004-11-21T19:28:39.840+08:00</updated><title type='text'>மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/marapuvazith_thiranaayvu.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: 'மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்'. &lt;br /&gt;ஆசிரியர்: கே.எஸ்.சிவகுமாரன். &lt;br /&gt;விலை:  125.00 &lt;br /&gt;வெளியீடு: மீரா பதிப்பகம், 191\23 ஹைலெவல் வீதி, கிருலப்பனை, கொழும்பு -06. &lt;br /&gt;&lt;br /&gt;திறனாய்வாளரும் விமர்சகருமான திரு.கே.எஸ் சிவகுமாரன் அவர்களுடைய பத்தி எழுத்துக்களின் தொகுப்பு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110103651983931644?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110103651983931644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110103651983931644' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110103651983931644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110103651983931644'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/11/blog-post_21.html' title='மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110078243569921104</id><published>2004-11-18T20:47:00.000+08:00</published><updated>2004-11-18T20:55:11.636+08:00</updated><title type='text'>தென்னிலங்கைக் கவிதைகள்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/thennilangkai_kavithai.jpg"&gt;&lt;br /&gt;ஆசிரியர்:சோ.பத்மநாதன்(மொழிபெயர்ப்பு)&lt;br /&gt;பக்கங்கள்:132+32&lt;br /&gt;விலை:175.00&lt;br /&gt;வெளியீடு:தூண்டி,கேணியடி,திருநெல்வேலி,&lt;br /&gt;         யாழ்ப்பாணம்,இலங்கை.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிலங்கைக் கவிஞர்களால் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்ட கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.இலங்கை இனப்பிரச்சனை வர்க்கப்பிரச்சனை,போர் பற்றிய தென்னிலங்கைக் கவிஞர்களுடைய பரந்துபட்ட பார்வையைத் தருகிறது இந்நூல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110078243569921104?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110078243569921104/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110078243569921104' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110078243569921104'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110078243569921104'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/11/blog-post_18.html' title='தென்னிலங்கைக் கவிதைகள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110061342267556656</id><published>2004-11-16T21:37:00.000+08:00</published><updated>2004-11-16T21:57:02.676+08:00</updated><title type='text'>ஈழத்து மாண்புறு மகளிர்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/BOOK_PADMASOMAKANTHAN_MAANPURU.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: 'ஈழத்து மாண்புறு மகளிர்' (கட்டுரைகளின் தொகுப்பு). &lt;br /&gt;ஆசிரியர்: பத்மா சோமகாந்தன்.&lt;br /&gt;விலை: ரூபா 300.00 &lt;br /&gt;வெளியீடு: குமரன் புத்தக இல்லம், 201 டாம் வீதி, கொழும்பு- 12. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110061342267556656?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110061342267556656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110061342267556656' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110061342267556656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110061342267556656'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/11/blog-post_16.html' title='ஈழத்து மாண்புறு மகளிர்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-110027090977504977</id><published>2004-11-12T22:32:00.000+08:00</published><updated>2004-11-12T22:48:29.776+08:00</updated><title type='text'>பதிவுகள்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/pathivukal-f.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:அ.யேசுராசா&lt;br /&gt;விலை:130.00&lt;br /&gt;வெளியீடு:அ.யேசுராசா.இல. 1, ஓடைக்கரை வீதி,&lt;br /&gt;          குருநகர், யாழ்ப்பாணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கலை இலக்கியப் பத்தி எழுத்துக்கள்&lt;/strong&gt;.அலை இதழில் ஆசிரியராகவும்.தற்போது தெரிதல் பத்திரிகையின் ஆசிரியாகவும் இருக்கும் அ.யேசுராசா அவர்களினால் கலை,இலக்கியம் எனப் பல்வேறு தளங்களில் எழுதப்பட்ட பத்தி எழுத்துக்களின் தொகுப்பு&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-110027090977504977?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/110027090977504977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=110027090977504977' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110027090977504977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/110027090977504977'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/11/blog-post_12.html' title='பதிவுகள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109998902275300255</id><published>2004-11-09T17:26:00.000+08:00</published><updated>2004-11-09T16:30:22.753+08:00</updated><title type='text'>அசையும் படிமங்கள்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/asaiyum.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:கே.எஸ்.சிவகுமாரன்&lt;br /&gt;பக்கம்:101+&lt;br /&gt;விலை :150.00&lt;br /&gt;வெளியீடு: மீரா பதிப்பகம் 191/23 ஹைலெவல் வீதி, கொழும்பு- 6,இலங்கை.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா:ஒரு அறிமுகம்&lt;br /&gt;திரைப்படம் பற்றி நீண்டகாலமாய் எழுதிவரும் முன்னோடி விமர்சகரின், 24 கட்டுரைகளின் தொகுப்பு; திரைப்பட இரசனையைக் கூர்மைப்படுத்த உதவியாய் அமையும் நூல்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109998902275300255?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109998902275300255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109998902275300255' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109998902275300255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109998902275300255'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/11/blog-post.html' title='அசையும் படிமங்கள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109931981874665026</id><published>2004-11-01T22:30:00.000+08:00</published><updated>2004-11-17T21:02:37.076+08:00</updated><title type='text'>கம்யூனிஸ்ட் கார்த்திகேயன் : 25 வது ஆண்டு நினைவு மலர்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/mkarthikeyan_book.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு: &lt;br /&gt;ஜானகி பாலகிருஷ்ணன் &lt;br /&gt;15 Deerford Road &lt;br /&gt;Willowdale &lt;br /&gt;Ontario M2J 3H9 &lt;br /&gt;Canada &lt;br /&gt;மின் அஞ்சல்: janaki@netcom.ca&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தோழர் மு.கார்த்திகேசன் ஒரு நிறுவனம். சோஷலிசத்தின் குறியீடு. அரசியல் தீர்க்கதரிசி. ஒரு புத்தி ஜீவி. ஆழ்ந்த சிந்தனையாளன். தோழர் கார்த்திகேசன் மார்க்ஸிச-லெனினிஸ மாஓ சே துங் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் இலங்கை வாழ் அனைத்து மக்களின் வொமோசனத்திற்கும், சுபீட்ச வாழ்விற்குமாக திரிபறக் கற்று, நன்கு ஆராய்ந்து, அதன்படி தனது தோழர்களையும், ஏனையோரையும் வழிநடாத்திச் செயற்பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt; தனது இலட்சியத்திற்கேற்ப வாழ்ந்து காட்டி கம்யூனிஸ சித்தாந்ததிற்கு வித்திட்டு, தனித்துவமான பாணியில் லாவகமாக, வடபகுதி மக்களுக்கு தெளிவாகப் புரியும்படி அதை இலகுவாகப் புகட்டியவர். 'கம்யூனிஸ்ட கார்த்திகேசன்' என்பது அவரது இலட்சிய வாழ்வை ஆரம்பத்திலேயே கெளரவித்து தோழர்களும், அனைத்து மக்களும் அளித்த பட்டப்பெயர் என்றே சொல்லலாம்...-பதிப்பகத்தார் குறிப்பிலிருந்து-" &lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு: &lt;br /&gt;ஜானகி பாலகிருஷ்ணன் &lt;br /&gt;15 Deerford Road &lt;br /&gt;Willowdale &lt;br /&gt;Ontario M2J 3H9 &lt;br /&gt;Canada &lt;br /&gt;மின் அஞ்சல்: janaki@netcom.ca&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:பதிவுகள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109931981874665026?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109931981874665026/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109931981874665026' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109931981874665026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109931981874665026'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/11/25.html' title='கம்யூனிஸ்ட் கார்த்திகேயன் : 25 வது ஆண்டு நினைவு மலர்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109885584358980405</id><published>2004-10-27T13:39:00.000+08:00</published><updated>2004-10-27T13:44:03.590+08:00</updated><title type='text'>'பாரிஸ் கதைகள்'   </title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/appaal.jpg"&gt;&lt;br /&gt;அப்பால் தமிழ் குழுமத்தின் நூல் வெளியீட்டு தொடரில் சிறுகதைத் தொகுப்பு நூலான 'பாரிஸ் கதைகள்'   பாரிசில் சிறப்புற வெளியிடப்பட்டது.  கடந்த 22-10-2004 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அப்பால் தமிழ் குழுமத்தினரின் உள்ளகச் சந்திப்பின்போது அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு.கா.வே. பாலகுமாரன் இந் நூலை வெளியிட்டு வைத்தார்.&lt;br /&gt; ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தில் பிரான்சுக்கு வருகை தந்த பாலகுமாரன் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடும் வகையில் இந்த உள்ளகச் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்பால் தமிழ் குழுமத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள்  குறிப்பாக திரு.இரவீந்திரன், திருமதி. சிவரஞ்சினி, திரு.நல்லையா, திரு.வின்சார்ள்ஸ், திரு.நவநீதன், திரு.நுகேஷ்வரன், திரு.கதிர்தீபன், திருமதி.சுமத்திரி, தளநெறியாளர் கி.பி.அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt; அதில் சிறப்புரையாற்றிய கா.வே.பாலகுமாரன் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கு இலக்கியம் சிறந்த பணியாற்றுகின்றதென குறிப்பிட்ட அவர் புலம்பெயர் வாழ்வின் மறைபாகத்தை இக்கதைகள் வெளிப்படுத்தி இருப்பதாகவும் புகழ்ந்துரைத்தார். தன் நண்பர்களில் ஒருவரான நல்லையா கதை எழுதியிருப்பதை காணும் போது புலம் பெயர் வாழ்க்கை தரும் வலியினை உணரமுடிவதாகவும் சுட்டிக்காட்டினார். நூலின் முதல் பிரதியை கிறிஸ்ரி பெற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:அப்பால் தமிழ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109885584358980405?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109885584358980405/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109885584358980405' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109885584358980405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109885584358980405'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/10/blog-post_109885584358980405.html' title='&apos;பாரிஸ் கதைகள்&apos;   '/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109879966549485364</id><published>2004-10-26T22:04:00.000+08:00</published><updated>2004-10-26T22:07:45.496+08:00</updated><title type='text'>உணர்வுகள்! </title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/unarvukal.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்: சு.பொ.பரமேசுவரன் &lt;br /&gt;வெளியீடு: பூர்ணிமா பதிப்பகம், புதிய எண் 5, ஆண்டாற் நைநியப்பன் தெரு, &lt;br /&gt;34, மந்தைவெளி லேன், மயிலாப்பூர், சென்னை-4 &lt;br /&gt;மின்னஞ்சல்: poornimaapublication@yahoo.in &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""நெடுந்தீவைச் சேர்ந்த சு.பொ.பரமேசுவரன் 'நெடுதல் வாடைக்' கவிதைகளை நெஞ்சில் நிறுத்தி வடித்துள்ளார். கவிதைக் களத்து மேட்டில் வைக்கோல் போர்களைக் குவிக்காமல், கருத்துகள் குருத்து விடும் கதிர்மணிகளை நிரப்பியுள்ளார். எழுத்துச் சேதம் ஏற்படவில்லை. சுற்றுச் சூழல் மாசுபடாதிருக்கவும், இயற்கைவளம் பெறவும்,புவிக்காதலர் இயக்கத்தை தோற்றுவிக்க முயல்கிறார். அவரின் இந்தத் தத்துவத்திற்கு அவர்தம் கவிதைத் தொகுப்பு 'தமிழில் ஒரு தாஸ்கபிடல்'.&lt;br /&gt;&lt;br /&gt; இது விற்பனைக்கு அல்ல. வெளிக்காட்ட மட்டுமே என்கிறது அவர் எழுத்து. 'நாய் கூடத் தன் மொழியை குரைத்துரைக்கும்' எனக் குமுறுகிறார். 'தரணியிலே தமிழருக்கோர் தனி நாடுண்டேல் தமிழீழம் எனச் சொல்லத் தயங்காதீர்கள்!' என்னே அவர்தம் பாரதி நோக்கு. 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே பரமேஸ்வரன் பாடல் படித்து விட்டோமென்று' என் கவிதை நெஞ்சம் களிப்படைகின்றது. இவர்தம் சிந்தனைகளை 'மனதில் நினைப்போம் ஒரு கணம்! மானுடம் மலரும் மறுகணம்! இதுவும் அவர் கருத்தே. வாழ்க வளர்க..." - கலைமாமணி தஞ்சைவாணன் (நூலிலிருந்து) &lt;br /&gt;&lt;br /&gt; நன்றி:பதிவுகள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109879966549485364?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109879966549485364/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109879966549485364' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109879966549485364'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109879966549485364'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/10/blog-post_109879966549485364.html' title='உணர்வுகள்! '/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109850846889830797</id><published>2004-10-23T13:13:00.000+08:00</published><updated>2004-10-23T13:14:28.896+08:00</updated><title type='text'>சரம்</title><content type='html'>ஆசிரியர்:ஆர்.ஏ.நாயகி&lt;br /&gt;பக்கம்:35&lt;br /&gt;விலை:100.00&lt;br /&gt;வெளியீடு:நலன் அபிவிருத்திச் சங்கம்,புனித யாகப்பர் மகாவித்தியாலயம்,குருநகர்,யாழ்ப்பாணம்,இலங்கை.&lt;br /&gt;&lt;br /&gt;மதம்,தமிழ்,போராட்டம்,விடுதலை,தலைவன் எனத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிஞரின் முதலாவது கவிதைத் தொகுதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109850846889830797?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109850846889830797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109850846889830797' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109850846889830797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109850846889830797'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/10/blog-post_109850846889830797.html' title='சரம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109850830057682397</id><published>2004-10-23T13:11:00.000+08:00</published><updated>2004-10-23T13:11:40.576+08:00</updated><title type='text'>சிறுகதை</title><content type='html'>ஆசிரியர்:சி.சுதந்திரராஜா&lt;br /&gt;பக்கம்:40&lt;br /&gt;விலை:60.00&lt;br /&gt;வெளியீடு:சாந்தி பிறின்ரேர்ஸ்,யழ்ப்பாணம்,இலங்கை.&lt;br /&gt;&lt;br /&gt;மல்லிகை இதழில் வெளியான பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு.இது ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109850830057682397?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109850830057682397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109850830057682397' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109850830057682397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109850830057682397'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/10/blog-post_22.html' title='சிறுகதை'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109792185407082233</id><published>2004-10-16T18:14:00.000+08:00</published><updated>2004-10-16T18:17:34.070+08:00</updated><title type='text'>மீண்டும் துளிக்கும் வசந்தம்</title><content type='html'>ஆசிரியர்:அம்புலி&lt;br /&gt;பக்கம்:107&lt;br /&gt;விலை:100.00&lt;br /&gt;வெளியீடு:மகளிர் வெளியீட்டுப் பிரிவு,தமிழீழ விடுதலைப் புலிகள்.கிளிநொச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் போர்க் காலத்தில் உருவாகிய போராளிக் கவிஞர் அம்புலியின் 35 கவிதைகளின் தொகுப்பு."இக்கவிதைகள் தீக்குளித்துக் கொண்டிருக்கும் எனது தேசத்தின் நெஞ்சிலெழுந்த நெருப்புகள்" என்கிறார் கவிஞர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109792185407082233?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109792185407082233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109792185407082233' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109792185407082233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109792185407082233'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/10/blog-post_109792185407082233.html' title='மீண்டும் துளிக்கும் வசந்தம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109792163489893121</id><published>2004-10-16T18:13:00.000+08:00</published><updated>2004-10-16T18:13:54.896+08:00</updated><title type='text'>வீதியெல்லாம் தோரணங்கள்</title><content type='html'>ஆசிரியர்:தாமரைச் செல்வி.&lt;br /&gt;பக்கம்:84&lt;br /&gt;விலை:170.00&lt;br /&gt;வெளியீடு:மீரா பதிப்பகம்,c- 3/5,அன்டர்சன் தொடர்மாடி,பார்க் வீதி,நாரஹன் பிட்டி,கொழும்பு,இலங்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலத்தைப் பின்புலமாகக் கொண்ட நாவல்.இது ஆசிரியையின் நான்காவது நாவல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109792163489893121?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109792163489893121/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109792163489893121' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109792163489893121'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109792163489893121'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/10/blog-post_16.html' title='வீதியெல்லாம் தோரணங்கள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109767560718199885</id><published>2004-10-13T21:50:00.000+08:00</published><updated>2004-10-13T21:53:27.180+08:00</updated><title type='text'>நினைவுள் மீள்தல்</title><content type='html'>ஆசிரியர்:தானா விஷ்ணு&lt;br /&gt;பக்கம்:60&lt;br /&gt;விலை:75.00&lt;br /&gt;வெளியீடு:மீளுகை 2, இமையாணன் கிழக்கு,உடுப்பிட்டி,யாழ்ப்பாணம்.இலங்கை&lt;br /&gt;&lt;br /&gt;"குருதியும் கந்தகமும் கலந்த வாசனையாக திரண்ட நாட்களில் விஷ்ணுவின் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன"என்கிறார் கருணாகரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109767560718199885?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109767560718199885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109767560718199885' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109767560718199885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109767560718199885'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/10/blog-post_109767560718199885.html' title='நினைவுள் மீள்தல்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109767541439609432</id><published>2004-10-13T21:49:00.000+08:00</published><updated>2004-10-13T21:50:14.396+08:00</updated><title type='text'>தேசத்தின் பாடல்கள்</title><content type='html'>ஆசிரியர்:வளவை வளவன்&lt;br /&gt;பக்கம்:183&lt;br /&gt;விலை:150.00&lt;br /&gt;வெளியீடு:நீதி வளவன்,கனகராயன்குளம்.வன்னி,இலங்கை&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு பத்திரிகைகள்,சஞ்சிகைகளில் வெளியான 21 சிறுகதைகளின் தொகுப்பு."உலக அரங்கில் விடுதலை வேண்டிப் போராடும் அனைத்துத் தேசங்களின் பாடல்கள் எனவும் கொள்ளலாம்"என்கிறார் ஆசிரியர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109767541439609432?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109767541439609432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109767541439609432' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109767541439609432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109767541439609432'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/10/blog-post_13.html' title='தேசத்தின் பாடல்கள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109733395517779709</id><published>2004-10-09T22:55:00.000+08:00</published><updated>2004-10-09T22:59:15.176+08:00</updated><title type='text'>மலையகம் வளர்த்த கவிதை</title><content type='html'>(malaiyakam valarththa kavithai)&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:அந்தனி ஜீவா&lt;br /&gt;பக்கம்:40&lt;br /&gt;விலை:75.00&lt;br /&gt;வெளியீடு:மக்கள் கலை இலக்கிய ஒன்றியம்.18/13,பூரணவத்தை,கண்டி,இலங்கை&lt;br /&gt;&lt;br /&gt;நாடகாசிரியரும் பத்திரிகையாளருமான ஆசிரியர் மலையகக் கவிதை வளர்ச்சியைப் பற்றி எழுதிய ஆய்வரங்கக் கட்டுரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109733395517779709?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109733395517779709/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109733395517779709' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109733395517779709'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109733395517779709'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/10/blog-post_109733395517779709.html' title='மலையகம் வளர்த்த கவிதை'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109733367782981030</id><published>2004-10-09T22:52:00.000+08:00</published><updated>2004-10-09T22:54:37.830+08:00</updated><title type='text'>அந்த ஒரு உயிர்தானா உயிர்?</title><content type='html'>(Antha oru uyirthana uyir)&lt;br /&gt;ஆசிரியர்:எஸ்.எம்.கோபாலரத்தினம்&lt;br /&gt;பக்கம்:152&lt;br /&gt;விலை:150.00&lt;br /&gt;வெளியீடு:நிகரி.24, 6/9 இனிசியம் தெரு,தெகிவளை,இலங்கை&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த பத்திரிகையாளரான கோபு 'தினக்கதிர்' பத்திரிகையில் எழுதிய தலையங்களிற் சிலவும்,ஈழநாதம் பத்திரிகையில் வெளியான இரண்டு தலையங்கங்களும் கொண்ட தொகுப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109733367782981030?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109733367782981030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109733367782981030' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109733367782981030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109733367782981030'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/10/blog-post_09.html' title='அந்த ஒரு உயிர்தானா உயிர்?'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109697927079270204</id><published>2004-10-05T20:27:00.000+08:00</published><updated>2004-10-05T20:27:50.793+08:00</updated><title type='text'>கூலிக்கு வந்தவன்</title><content type='html'>ஆசிரியர்:ச.வே.பஞ்சாட்சரம்&lt;br /&gt;பக்கம்:124&lt;br /&gt;விலை:170.00&lt;br /&gt;வெளியீடு:தூண்டி,141,கேணியடி,&lt;br /&gt;திருநெல்வேலி,யாழ்ப்பாணம்.&lt;br /&gt;&lt;br /&gt;மரபுக்கவிஞராக அறியப்பட்ட ஆசிரியர் 36 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நாவல்.40 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலச்சூழ்நிலையை பின்புலமாகக் கொண்டுள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109697927079270204?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109697927079270204/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109697927079270204' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109697927079270204'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109697927079270204'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/10/blog-post_05.html' title='கூலிக்கு வந்தவன்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109697909213050086</id><published>2004-10-05T20:19:00.000+08:00</published><updated>2004-10-05T20:24:52.130+08:00</updated><title type='text'>ஈழத்தமிழர் எழுச்சி</title><content type='html'>ஆசிரியர்:எஸ்.எம்.கார்மேகம்.&lt;br /&gt;பக்கம்:382&lt;br /&gt;விலை:500.00&lt;br /&gt;வெளியீடு:கார்சன்ஸ் பதிப்பகம்,21/17,பீட்டர்ஸ் காலனி&lt;br /&gt;இராயப்பேட்டை, சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஈழத்தமிழினப் பிரச்சனையின் மூலவேர்,அது வளர்க்கப்பட்டுச் சிக்கலாக்கப்பட்ட வரலாறு,அச்சிக்கலைத் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட-மேற்கொள்ளத்தவறிய பரிகார நடவடிக்கைகளின் ஒரு விரிவான அலசலே இந்நூல்" என்கிறார் ஆசிரியர்.இவர் மலையகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஆவார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109697909213050086?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109697909213050086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109697909213050086' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109697909213050086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109697909213050086'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/10/blog-post.html' title='ஈழத்தமிழர் எழுச்சி'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109637544122931308</id><published>2004-09-28T20:34:00.000+08:00</published><updated>2004-09-28T20:44:01.230+08:00</updated><title type='text'>இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள்.</title><content type='html'>ஆசிரியர்:கலாநிதி செ.யோகராசா&lt;br /&gt;பக்கம்:59&lt;br /&gt;விலை:50.00&lt;br /&gt;வெளியீடு:குறிஞ்சி நிலா பதிப்பகம்,&lt;br /&gt;48/2,பெயிலி வீதி,முதலாம் குறுக்குத் தெரு.மட்டக்களப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;1998 இல் பெண்கள் கல்வி ஆய்வுவட்ட கருத்தரங்கில் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109637544122931308?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109637544122931308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109637544122931308' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109637544122931308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109637544122931308'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/09/blog-post_109637544122931308.html' title='இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள்.'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109637486746104471</id><published>2004-09-28T20:30:00.000+08:00</published><updated>2004-09-28T20:34:27.460+08:00</updated><title type='text'>களம் தந்த களங்கம்</title><content type='html'>ஆசிரியர்:குருநகர் கலைமாட்சி-கலையார்வன் கு.இராயப்பு&lt;br /&gt;பக்கம்:114&lt;br /&gt;விலை:150.00&lt;br /&gt;வெளியீடு:நேயோ கல்சுரல் கவுன்சில்,28/1,சென்.ஜேம்ஸ் மேற்கு வீதி,யாழ்ப்பாணம்.இலங்கை.&lt;br /&gt;&lt;br /&gt;தென்மோடி நாட்டுக்கூத்து.குருநகரின் கலை-இலக்கிய-நாடக-நாட்டுக்கூத்து முயற்சிகளின் தரவுகள் ஆகிய இரண்டு பகுதிகள் அடங்கிய நூல்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109637486746104471?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109637486746104471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109637486746104471' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109637486746104471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109637486746104471'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/09/blog-post_28.html' title='களம் தந்த களங்கம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109617618642160483</id><published>2004-09-26T13:07:00.000+08:00</published><updated>2004-09-26T13:23:06.420+08:00</updated><title type='text'>தேனகம்</title><content type='html'>ஆசிரியர்:த.மலர்ச்செல்வன்&lt;br /&gt;பக்கம்:61&lt;br /&gt;வெளியீடு:பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை.மண்முனை வடக்கு மட்டக்களப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரைகள்,கவிதைகள்,சிறுகதை,நாடகம்,நேர்காணல்,நவீன ஓவியங்கள் கொண்ட முத்தமிழ் விழாச் சிறப்பிதழ்.அரசாங்க அலுவலகத்திலிருந்து அழகிய வெளியீடு.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109617618642160483?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109617618642160483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109617618642160483' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109617618642160483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109617618642160483'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/09/blog-post_109617618642160483.html' title='தேனகம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109617497372118880</id><published>2004-09-26T12:57:00.000+08:00</published><updated>2004-10-01T12:10:44.920+08:00</updated><title type='text'>யுத்தத்தின் முதலாம் அதிகாரம்</title><content type='html'>&lt;img src="http://www.geocities.com/kadatpura/book_devakanthan_yuththam.jpg"/&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:தேவகாந்தன்&lt;br /&gt;பக்கம்:192&lt;br /&gt;விலை:250.00&lt;br /&gt;வெளியீடு:பூபாலசிங்கம் பதிப்பகம்,340,செட்டித்தெரு,கொழும்பு 11&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியரின் பெருநாவல் முயற்சியில் ஐந்தாவது நாவல்.இரண்டு நூற்றாண்டுகால சமூக வரலாற்றுப் புலத்தில் விரிகிறது நாவல்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109617497372118880?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109617497372118880/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109617497372118880' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109617497372118880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109617497372118880'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/09/blog-post_109617497372118880.html' title='யுத்தத்தின் முதலாம் அதிகாரம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109617400061021132</id><published>2004-09-26T12:42:00.000+08:00</published><updated>2004-09-26T12:46:40.610+08:00</updated><title type='text'>அறிமுகங்கள்,விமர்சனங்கள்,குறிப்புகள்</title><content type='html'>ஆசிரியர்:குப்பிழான் ஐ.சண்முகம்,&lt;br /&gt;பக்கம்: 88+x&lt;br /&gt;விலை:130.00&lt;br /&gt;வெளியீடு:நிகரி 88/7 வட்டாப்பொல வீதி,மவுண்ட் லெவினியா.இலங்கை&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளரின் படைப்புகள்,நாடகம்,திரைப்படம் பற்றிய இரசனையும் விமர்சனப் பார்வையும் இணைந்த பதிவுகள்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109617400061021132?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109617400061021132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109617400061021132' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109617400061021132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109617400061021132'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/09/blog-post_109617400061021132.html' title='அறிமுகங்கள்,விமர்சனங்கள்,குறிப்புகள்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109617369312484349</id><published>2004-09-26T12:38:00.000+08:00</published><updated>2004-09-26T12:41:33.123+08:00</updated><title type='text'>உலைக்களம்</title><content type='html'>ஆசிரியர்:புதுவை இரத்தினதுரை&lt;br /&gt;பக்கம்:256+&lt;br /&gt;விலை:200(இலங்கை ரூபா)&lt;br /&gt;வெளியீடு:தமிழ்த்தாய் வெளியீடு,தமிழீழம்&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் ஏட்டில் வெளிவந்த உரைவீச்சுகளின் தொகுப்பு."உள்ளே உள்ளன கவிதைகள் அல்ல உணர்வின் வரிகளே" என்கிறார் புதுவை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109617369312484349?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109617369312484349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109617369312484349' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109617369312484349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109617369312484349'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/09/blog-post_109617369312484349.html' title='உலைக்களம்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109617340251379278</id><published>2004-09-26T12:31:00.000+08:00</published><updated>2004-09-26T12:37:38.776+08:00</updated><title type='text'>காலம் ஆகி வந்த கதை</title><content type='html'>ஆசிரியர்:- அ.இரவி&lt;br /&gt;பக்கம்:264&lt;br /&gt;விலை:300.00(இலங்கை ரூபா)&lt;br /&gt;வெளியீடு:அந்திவானம் பதிப்பகம்,புதுக்குடியிருப்பு&lt;br /&gt;&lt;br /&gt;"தொலைந்து போன நம் உலகின் சித்தரிப்புப் பற்றிய மேலும் ஒரு காலடி" என்கிறார் பேராசிரியர் கா.சிவத்தம்பி;"எனது அனுபங்கள் தான் இக்கதைகள்" என்பது ஆசிரியரின் கூற்று&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109617340251379278?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109617340251379278/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109617340251379278' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109617340251379278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109617340251379278'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/09/blog-post_25.html' title='காலம் ஆகி வந்த கதை'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8476595.post-109617301709728027</id><published>2004-09-26T12:25:00.000+08:00</published><updated>2004-09-26T12:31:18.356+08:00</updated><title type='text'>அறிதல்,ஆக்கல்,பகிர்தல்</title><content type='html'>துறைசார்ந்த வலைப்பதிவுகளை உருவாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட வலைப்பதிவு இது.ஈழத்திலும் புலத்திலும் வெளிவரும் நூல்களை அறிமுகம் செய்யும் நோக்குடன் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது நூல் விபரத்துடன் நூல் பற்றிய பார்வையையும் வாசகர்கள் பகிர்ந்து கொள்ள வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு திறந்த வலைப்பதிவு யார் வேண்டுமானாலும் நூல் பற்றிய விமர்சனங்களையோ அல்லது உங்கள் வாழிடங்களில் வெளியிடப்பட்ட நூல் விபரங்களையோ எழுதி அனுப்பினால் உங்கள் பெயரிலேயே அது பதிவாகும்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8476595-109617301709728027?l=padippakam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://padippakam.blogspot.com/feeds/109617301709728027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8476595&amp;postID=109617301709728027' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109617301709728027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8476595/posts/default/109617301709728027'/><link rel='alternate' type='text/html' href='http://padippakam.blogspot.com/2004/09/blog-post.html' title='அறிதல்,ஆக்கல்,பகிர்தல்'/><author><name>ஈழநாதன்(Eelanathan)</name><uri>http://www.blogger.com/profile/06819662477238200109</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://www.geocities.com/eelanathan/katpakam.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
