Sunday, September 26, 2004

அறிதல்,ஆக்கல்,பகிர்தல்

துறைசார்ந்த வலைப்பதிவுகளை உருவாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட வலைப்பதிவு இது.ஈழத்திலும் புலத்திலும் வெளிவரும் நூல்களை அறிமுகம் செய்யும் நோக்குடன் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது நூல் விபரத்துடன் நூல் பற்றிய பார்வையையும் வாசகர்கள் பகிர்ந்து கொள்ள வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு திறந்த வலைப்பதிவு யார் வேண்டுமானாலும் நூல் பற்றிய விமர்சனங்களையோ அல்லது உங்கள் வாழிடங்களில் வெளியிடப்பட்ட நூல் விபரங்களையோ எழுதி அனுப்பினால் உங்கள் பெயரிலேயே அது பதிவாகும்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home