Wednesday, October 13, 2004

நினைவுள் மீள்தல்

ஆசிரியர்:தானா விஷ்ணு
பக்கம்:60
விலை:75.00
வெளியீடு:மீளுகை 2, இமையாணன் கிழக்கு,உடுப்பிட்டி,யாழ்ப்பாணம்.இலங்கை

"குருதியும் கந்தகமும் கலந்த வாசனையாக திரண்ட நாட்களில் விஷ்ணுவின் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன"என்கிறார் கருணாகரன்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

1 Comments:

At 12:08 PM, Blogger rajkumar said...

நல்ல முயற்சி ஈழநாதன்.

இம் முயற்சியில் பங்கு கொள்ள விரும்புகிறேன்.

அன்புடன்

ராஜ்குமார்

 

Post a Comment

<< Home