Sunday, September 26, 2004

தேனகம்

ஆசிரியர்:த.மலர்ச்செல்வன்
பக்கம்:61
வெளியீடு:பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை.மண்முனை வடக்கு மட்டக்களப்பு.

கட்டுரைகள்,கவிதைகள்,சிறுகதை,நாடகம்,நேர்காணல்,நவீன ஓவியங்கள் கொண்ட முத்தமிழ் விழாச் சிறப்பிதழ்.அரசாங்க அலுவலகத்திலிருந்து அழகிய வெளியீடு.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

1 Comments:

At 7:25 PM, Blogger -/பெயரிலி. said...

அன்பின் ஈழநாதன்,
உங்களின் மற்றைய முயற்சிகளைப் போலவே, இந்த முயற்சியும் ஈழ இலக்கியத்துக்கு மிகவும் பயனான ஆவணப்படுத்தலாகும். பாராட்டுவதோடு நிற்காமல், பங்கு கொள்ளவும் முயல்கிறேன்.

-/இரமணிதரன்.

 

Post a Comment

<< Home