Saturday, October 16, 2004

மீண்டும் துளிக்கும் வசந்தம்

ஆசிரியர்:அம்புலி
பக்கம்:107
விலை:100.00
வெளியீடு:மகளிர் வெளியீட்டுப் பிரிவு,தமிழீழ விடுதலைப் புலிகள்.கிளிநொச்சி.

விடுதலைப் போர்க் காலத்தில் உருவாகிய போராளிக் கவிஞர் அம்புலியின் 35 கவிதைகளின் தொகுப்பு."இக்கவிதைகள் தீக்குளித்துக் கொண்டிருக்கும் எனது தேசத்தின் நெஞ்சிலெழுந்த நெருப்புகள்" என்கிறார் கவிஞர்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home