Thursday, February 24, 2005

வர்ணங்கள் கரைந்த வெளி



ஆசிரியர்:தா.பாலகணேசன்
வகை:கவிதைத் தொகுப்பு
விலை:60.00(இந்திய ரூபா)
வெளியீடு:தமிழியல்-காலச்சுவடு
காலச்சுவடு பதிப்பகம்,/4 முசாபர் ஜங் சாலை,திருவல்லிக்கேணி சென்னை 600 005

தேசங்களின் எல்லைகள் தகர்ந்து,விரிந்து அலை மோதிக் கொண்டிருக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சியை உரைத்துப் பார்ப்படக்ற்கு தா.பாலகணேசனின் கவிதைகள் உதவும்.

குறிப்பாக ஈழத்தின் போர்ச்சூழலையும்,புலம்பெயர்ந்தோரின் இருப்பையும் இக்கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.

இவருடைய கவிதைகளின் பின்புலத்தில் புலம் பெயர்ந்தோருக்கும் இடையேயான பரிமாற்றத் துண்டிப்பு அல்லது உறவின் துண்டிப்பு துயராய் இழையோடுவதை அவதானிக்கலாம்.
(நன்றி-காலச்சுவடு)

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home