Sunday, November 27, 2005

அகவணக்கம்

தமிழீழ விடுதலை/தமிழர்களின் விடுதலை என்னும் பெருங்கனவிற்காய் தமது இன்னுயிரை ஈந்த அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களையும் மரணித்த பொதுமக்களையும் இந்நாளில் நினைவு கூருகிறேன்.

அவர்களுக்கு எனது அகவணக்கம்

நாம் இழந்து போன இந்த ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது.இதில் ஏற்றத்தாழ்வுகள் கண்டுபிடிக்க முனைவது சிறுமை.

ஓருயிரை தியாகி என்றும் இன்னோருயிரை துரோகி என்றும் கட்டமைக்கும் ஒருபக்கத்தினரைப் போலவே

ஓருயிரை மக்கள் நேசர்கள் என்றும் இன்னோருயிரை பயங்கரவாதிகள்/தற்கொலைக் குண்டுதாரிகள் என்று கட்டமைக்கும்

இன்னோரு பக்கத்தினரையும் மறுக்கிறேன்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

5 Comments:

At 11:27 AM, Blogger நற்கீரன் said...

I share your sentiments.

 
At 3:32 PM, Blogger P.V.Sri Rangan said...

I share your sentiments.

 
At 3:45 PM, Blogger ஜுனைத் ஹஸனி said...

hi. i have created one web site. www.junaid-hasani.blogspot.com. hope you see it thanking you.

 
At 10:44 PM, Blogger ம.வேணுதன் said...

மிகவும் சரியாக சொன்னீர்கள், இந்தமாதிரி ஒரு உணர்வு தமிழனிடம் இல்லாததால தான் உலகமெலாம் தமிழன் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறான். இனிமேலாவது திருந்தட்டும் தமிழினம்.

 
At 3:14 PM, Blogger Ramesh DGI said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News

 

Post a Comment

<< Home