Thursday, November 18, 2004

தென்னிலங்கைக் கவிதைகள்


ஆசிரியர்:சோ.பத்மநாதன்(மொழிபெயர்ப்பு)
பக்கங்கள்:132+32
விலை:175.00
வெளியீடு:தூண்டி,கேணியடி,திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்,இலங்கை.

தென்னிலங்கைக் கவிஞர்களால் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்ட கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.இலங்கை இனப்பிரச்சனை வர்க்கப்பிரச்சனை,போர் பற்றிய தென்னிலங்கைக் கவிஞர்களுடைய பரந்துபட்ட பார்வையைத் தருகிறது இந்நூல்.

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home