Thursday, December 16, 2004

வண்ணாத்திக்குளம்





ஆசிரியர்.என்.எஸ்.நடேசன்
வெளியீடு:மித்ர ஆர்ட்ஸ் & கிரியேசன்ஸ்,32/9 ஆற்காடு சாலை, சென்னை 24.தமிழ்நாடு இந்தியா

"யாழ்ப்பாணத்தில் பிறந்து கண்டியில் உயர்கல்வி பெற்ற நடேசன் அவ்விரு நகரங்களையும் இணைக்கின்ற யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை ஊடறுத்துச் செல்லும் மதவாச்சியில் தொழில் புரிந்த காலத்தின் பதிவுகளை ஒரு படைப்பாளிக்குரிய எழுத்துச் சுதந்திரத்தைப் பிரயோகித்துப் பொலிவூட்டி வாசகப் பெருமக்களிடம் சமர்ப்பித்துள்ளார். வடமாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிய தமிழ், சிங்கள பெரும்பான்மை மாகாணங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மதவாச்சி, பதவிய, வவுனியா ஆகிய இடங்களைப் பின்புலமாகக் கொண்டு நாவல் எழுதப்பட்டுள்ளது".
டி.பி.எஸ்.ஜெயராஜ்
பதிவுகள் விமர்சனத்தில்

பிற்குறிப்பு:வண்ணாத்திக்குளம்,வாழும்சுவடுகள் ஆகிய இரு நூல்களினதும் வெளியீடு கனடாவில் நடைபெறவுள்ளது மேலதிக விபரங்கள் பதிவுகள் மின்னிதழில்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

1 Comments:

At 7:09 PM, Blogger சுந்தரவடிவேல் said...

எப்படிங்க இத்தனை எழுதித் தள்றீங்க?! ஒங்கள மாதிரி நாலு பேரு இருந்தா 300 என்ன, 3000மே வரும்! நன்று!

 

Post a Comment

<< Home