Sunday, December 19, 2004

கதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி




ஆசிரியர்.சி.இந்துமகேஷ்
வெளியீடு:வெற்றிமணி வெளியீடு.Brinker Hohe 13, 58507 Ludenscheid, Germany.

பூவரசு சஞ்சிகையின் ஆசிரியரும் எழுத்தாளருமாகிய இந்துமகேஷ் அவர்களுடைய ஆன்மீகக்கட்டுரைகளின் தொகுப்பு.

"சாதாரண பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் பக்குவமாக தனது கருத்தை தெளிந்த நீரோட்டம் போன்று நகர்த்தியுள்ளார்.ஆன்மீகத் தத்துவங்களை மிக இலகுவாக்கி புரிய வைத்துள்ளது அவரது இலக்கியத் திறமைக்கு மேலும் ஒரு நற்சான்றிதழ்.
முத்தி நிலையில் நின்றவண்ணம் கடவுளைத் தேடாமல் காதல் நிலையில் நின்று கடவுளைக் காட்டியுள்ளார்"

த.சு.மணியம் நூல் மதிப்புரையில்

தமிழ்மணம் தளத்தில் இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களில் சுட்டுங்கள்: இது தற்போதைய நிலவரம்

0 Comments:

Post a Comment

<< Home